Pages

Sunday, November 06, 2016

உனக்கென்ன தோன்றுது? ... - ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

உனக்கென்ன தோன்றுது?

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்
கட்டி வைத்துக் கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு.

- ஞானக்கூத்தன்