Pages

Saturday, August 25, 2012

பொன்னின் ஒளி, பூவின் வெறி... -கம்பர் (சீதையைப் பற்றி)


பொன்னின் ஒளி, பூவின் வெறி...  - கம்பர் 



பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.
                                                       -கம்பர்