Thursday, September 20, 2018

பிச்சைக்காரி -- சுரேஷ்குமார இந்திரஜித் :: கொல்லிப்பாவை 10

பிச்சைக்காரி
-- சுரேஷ்குமார இந்திரஜித்

காட்சிகள் தீண்டா விழிகள்
நிச்சலனத்தில் அறைந்திருக்க
கெட்டித்த பற்களுடன்
ஒரு கல், முகமாய் பிசைந்திருக்க
புதுச்சக்தியுடன் விரைத்திருந் தாளொரு கிழவி,
சாலையோரம்..
வெளிச்சம் பரப்பி
இவளுள் பக்கங்கள் பார்த்தால் -
பாட்டி- - தாய் - மனைவி - குமரி -
சிறுமி - குழந்தை - சிசு - கரு -
தந்தையும் தாயும் குலவிய
மோஹன சுணங்கள் , . .
விளிம்பில்
உலர்ந்த வாய் பிளந்து
அலைந்த நாவிற்கு
நீரூற்ற ஆளற்று
விரைத்த பிச்சைக்காரி

** டேவிட் சந்திரசேகர் ஒரு கட்டுரையில்   குறிப்பிட்டுருக்கும் கவிதை.




தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்