Friday, May 16, 2014

புதிய கவிதைகள் எதையும் ..... பை ஜுயி (தமிழில் பினாகினி)

புதிய கவிதைகள் எதையும் ..... பை ஜுயி (தமிழில் பினாகினி)

புதிய கவிதைகள் எதையும்
அவன் தூரிகை தீட்டவில்லைதான்
அவனது புகழும் கூட மங்கிப்போனது
அவனது பழைய கவிதைகள்
பெட்டிகளில்
அலமாரிகளின் அடியில் தூசித்தும்புகளில் கிடக்கின்றன
ஒரு சமயம் எவனோ ஒருவன்
பாடிக்கொண்டிருந்த பொழுது
அவனது அக்கவிதையை தற்செயலாகக் கேட்டேன்
ஒரு பெரும் வலி
எனது இதயத்தை துளைத்துச் சென்றது
முன்னமே அதனை கவனம்
செய்ய நேரமிருந்தும்
சும்மா இருந்ததால்

கவிஞர் யுவான் ஷியன் எழுதிய பாடலை (ஷியன் இறந்து நெடுங்காலம் கழித்து)  -  எவனோ ஒருவன் பாடக்கேட்ட பொழுது பை ஜுயி எழுதியது 

தமிழில் பினாகினி

புது எழுத்து 8 - ல் - எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் சிறப்பிதழில் - அவரது போட்டோவை பின் அட்டையில் போட்டு இக்கவிதை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்