தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, April 01, 2016

சொல்லாடல் கோட்பாடு (THEORY OF DISCOURSE) ஆண்டனி ஈஸ்தோப் : உன்னதம் 4


Www.padippakam.com
கட்டுரை

சொல்லாடல் கோட்பாடு (THEORY OF DISCOURSE)

ஆண்டனி ஈஸ்தோப்

ANTONY EASTHOPE

ஆண்டனி ஈஸ்தோப் மான்செஸ்டர் பாலிடெக்னிக் கில் ஆங்கிலத்துறையில் முது நிலை விரிவுரையாளராக இருக்கிறார்.இவருடைய இந்த POETRY AS DISCOURSE (1983) என்ற நூல் நவீன இலக்கிய விமர்சனத்தில் ஒரு பாடப்புத்தக மாக விளங்குமளவுக்கு சிறப்பு வாய்ந்தது. இந்நூலில் சொல்லாடலின் முக்கியத் தன்மைகளை விளக்கிஷேக்ஸ் பியர் முதல் எலியட் வரையான ஆங்கிலக் கவிதை மரபை ஒரு தனிப்பட்ட சொல்லாடலாகவே வாசித்திருக்கிறார். இந்நூல் METHUN ougrfit? NEW ACCENTS வரிசையில் வெளி யானது என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தது. இவ் வரிசையில் இன்றைய முக்கிய நவீன கலை இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளி வந்திருக் கின்றன. மிக முக்யமான நவீன கருத்துக்கள் கொண்ட இந் நரலில் விரிவாகவும், விளக்க மாகவும்,ஆழமாகவும் விவாதிக் கப்பட்டுள்ள சொல்லாடல் கோட்பாடு என்னும் முதல் பகுதி இங்கு சுருக்கித் தரப் பட்டுள்ளது.

1. மொழி என்னும் சொல்லாடல்

வார்த்தைகளாக உருமாறுவதற்கு முன்பு
எனது வார்த்தைகள்
பொருள்களாக இருக்கின்றன
அப்படி ஆனபின்பும் அவை
பொருள்களாகவே இருக்கின்றன.

-மைக்கேல் வெஸ்ட்லேக்

நவீன சமுதாயத்தில் நாம் கவிதைகளால் சூழப்பட்டிருக்கிறோம். குழந்தைப்பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், விளம்பரங்கள். கழிவறைச் சுவர் வாசகங்கள். விளையாட்டு ரசிகர்களின் கூச்சல்கள், அரசியல் கோஷங்கள். வேத முழக்கங்கள், இசைத் தட்டுகளின் மூலமாகபாப் இசைப்பாடல்கள் போன்ற அதிகாரபூர்வமற்ற வடிவங்களிலும் கவிதையுள்ளது. கல்வி வட்டாரத்தில் வளர்க்கப்படும் அதிகாரப்பூர்வ கவிதை வடிவம் மறுமலர்ச்சிக்காலத்திலிருந்து இன்று வரை மேல்தட்டு, வர்க்கக் கலாச்சார மரபையே கொண்டிருக்கிறது. இந்த ஆச்சாரமான மரபை சொல்லாடலின் ஒரு வடிவமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

மரபார்ந்த இலக்கியக் கோட்பாடு

 மரபார்ந்த இலக்கிய விமர்சனங்களில் கவிதையை வியாக்கியானம் செய்யும்போது கவிஞரின் நேரடிப் பிரசன்னம் அதில் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. கவிஞனின் ஆளுமையுடன் கவிதையை இனங்காண்பதுடன் நிகழ்கால அனுபவத்தின் நாடகிய இறுக்கம் இக்கவிதைகளில் இருப்பதாக பிரிட்டிஷ் விமர்சகர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். கவிஞருடைய தேடலே கவிதையாகிறது. கவிஞனுடைய அனுபவங்களிலிருந்து பிரிக்க முடியாது. கவிதையைப் போல்அனுபவ உண்மையை துல்லியமாகவும் சிறப்பாகவும் வேறு எந்த வடிவமும் வெளிப்படுத்த முடியாது என்கிறார்கள் எனவே கவிதை அனுபவத்தை வெளிப்படுத்துகிறது அனுபவம் ஆளுமைக்கு அழுத்தம் தருகிறது. எனவே ஆளுமையே கவிதையாகிறது. கவிதை வாசிப்பது ஒரு நிகழ்கால அனுபவம். எனவே கவிஞனின் ஆளுமையைத் தேடி கவிதை வாசிக்கப்பட வேண்டும். இன்றைய வாசகன் மீது என்றோ இருந்த கவிஞரின் ஆவி பீடிக்கிறது. ஆனால் மரபார்ந்த அமெரிக்கக் கருத்தானது
| உன்னதம்

படிப்பகம்
- - - -________________

www.padippakam.com
கவிஞரின் மீது அல்லாமல் கவிதையின் மீது கவனம் கொள்ள வேண்டும் என்கிறது கவிதை விமர்சகனுக்குச் சொந்தமானதும் அல்ல கவிஞனுக்குச் சொந்தமானதும் அல்லவாசகனுக்குச் சொந்தமானது. ஆசிரியனிடமிருந்து தமது உறவை முறித்துக் கொண்டு கட்டுப்பாடும் உள் நோக்கமும் கொண்ட கவிஞரின் சக்தியை மீறி அது சஞ்சரிக்கிறது என்கின்றனர் அமெரிக்கப் புது விமர்சர்கள் (New critics) கவிஞன் இல்லாமலேயே கவிதை தன்னிறைவு பெற்றுள்ளது. கவிஞரின் பிரசன்னம் அதில் தலையீடாகவே இருக்கும். வாசகனுக்கு சொந்தமான அர்த்தத்தின் வழியாகவே அது செயல்படுகிறது. கவிதை ஒரு பொருளாக ஒரு மொழிச் சிற்பமாக சுயமான அர்த்த வெளிப்பாடாக காகிதத்தில் நித்தியமாக பொறிக்கப்பட்ட சொற்களாக உள்ளது. ஒற்றை அர்த்தமில்லாமல் ஒவ்வொரு முறையும் வாசிக்கப்படும் போதெல்லாம் இடையறாது தனது அர்த்தத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறது.

புது விமர்சனம் எழுத்தாளனை முன் கதவு வழியாக வெளியே தள்ளினாலும் கொல்லைப் புறமாக அவனை உள்ளே இழுத்துக் கொள்ளவே செய்கிறது. பிரதியை வாசிக்கும் போது ஆசிரிய மனதில் இருந்ததில் எது இத்தோற்றம் கொள்கிறது என்னும் தேடல் பற்றிப் புதிய விமர்சனம் கூறி உட்பொதிந்த உள் நோக்க வாதத்தைக் கிளப்புகிறது. வரலாற்று ரீதியான கவிஞன் அவனது மறைக்கப்பட்ட வடிவத்தைப் படைக்கிறான். எனவே கவிதை என் பது கவிஞனின் அனுபவமும் உள்நோக்கமும் உருக்கொண்ட ஒரு வெளிப்பாடு எனவும் ஆளுமை நிகழ்காலத் தன்மை ஆகியவற்றைத் தேடி வாசிக்கப்படுகிறது எனவும் பழைய இடத்திலேயே மீண்டும் கவிதையைப் பொருத்தி விடுகிறது இந்தப் புது விமர்சனம். ஆகவே இங்கிலாந்தின் மரபு ரீதியான இலக்கிய விமர்சனம் கவிதையிலிருந்து கவிஞனின் அனுபவத்திற்கு இடம் பெயர்ந்தால் அமெரிக்காவின் மரபு ரீதியான இலக்கிய விமர்சனமும் கவிதையிலிருந்து கவிஞனை நோக்கி இடம் பெயருகிறது. அதாவது கவிஞன் கலை நுட்பத்துடன் தன்னைக் கவிதையாகப் படைத்துக்கொள்கிறான் என்கிறது. இதனால் கவிதைக்கு இருப்பது நிரந்தரமான ஒற்றை அர்த்தம் தான் என்றாகிறது. ஆனால் சசூரின் மொழியியல் மூலம் மேற்கொள்ளும் விசாரணை இதற்கு நேர் எதிரானது.

 குறிப்பானுக்கும் (Signifier) குறிப்பீட்டுக்கும் (Signified) இடையில் அதாவது சப்தத்திற்கும் அர்த்தத்திற்கும் இடையில் நிலவுவதாக சசூர் கூறும் வித்தியாசம் எல்லாச் சொற்களுக்கும் பொதுவானது.எனவே, கவிதைச்சொற்களுக்கும் இது பொதுவானது எனில் காகிதத்தில் உள்ள இக்கவிதைச் சொற்கள் குறிப்பான்களாகுறியீடுகளா? காலத்தின் மீது குறிப்பீடானது.குறிப்பான் மீது நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ளதால் கவிதையின் அர்த்தமும் அங்கே கொடுக்கப்பட்டுள்ள சப்தத்தையே நிரந்தரமாகச் சார்ந்திருக்கும். ஒரு கவிதைப் பிரதியின் குறிப்பான்களுக்கு குறிப்பிட்ட மொழியில் ஒரு பொருள் வகை தனி அடையாளம் இருக்கிறது ஒலி உறவு கொண்ட எழுத்தமைப்பு மூலம் காகிதத்தின் மீது பெளதிக ரீதியான தனி அதிகாரத்தை அவை கொண்டிருக்கலாம்

ஆனால் குறிப்பீடுகள் பொறுத்தப்பட முடியாதது எந்த ஒரு பிரதியும (குறிப்பாக கவிதை)தொடர்ந்து பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு மக்களால் வெவ்வேறு காலங்களில் வாசிக்கப்பட்டு வருகிறது.

ஒரு பிரதியின் அர்த்தம் வாசிப்பின்போதே உற்பத்திசெய்யப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு ஸ்திரத்தன்மையைக் கொடுப்பதற்காகவே மரபார்ந்த விமர்சனம் ஆசிரியனின் உள்நோக்கம் ஆளுமையுடன் கவிதையைத் தொடர்பு படுத்துகிறது

எனவே கவிதையை மொழியின் ஒரு வடிவமெனக் கொள்ளலாம் அதை ஒரு சொல்லாடலாகக் கருதுகிறது மரபார்ந்த விமர்சனம் ஆசிரியனை கேள்விக்கு அப்பாற்பட்டவனாகவும் பிரதியை வாசிப்பது எப்படி என்று நிர்ணயிக்கும் தகுதியை முன்பே பெற்றவனாகவும் காட்டுகிறது. ஆனால் எனது கோட்பாடு பிரதியினால் உற்பத்தி செய்யப்பட்டவனாகவோ அதன் விளைபொருளாகவோ ஆசிரியனைக் காண்கிறது.

மொழியும் சொல்லாடலும்.

 மொழிக்கிடங்கு அல்லது தொழிற்சாலை (Langue)க்கும் பேச்சு மொழி (Prole) க்கும் இடையில் உள்ள வேறு பாட்டை சசூர் காட்டுகிறார். அதாவது மொழி அமைப்புக்கும் தனி நபரின் வெளியீட்டு செயல்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு இது. பேச்சு மொழியானது மொழிக் கிடங்கையே சார்ந்திருக்கிறது கவிதை என்பது தெளிவாகவே பேச்சு மொழியின் ஒரு உதாரணமாகும். மொழியின் அமைப்புக்கு இணங்க
 உன்னதம் 19 ਾਂ 1997
படிப்பகம்________________

www.padippakam.com
அதற்கு உட்பட்டு கட்டமைக்கப்படுகின்றவெளியீடே கவிதை, கவிதைக்குமட்டுமல்ல எந்த ஒரு வெளியீட்டுக்கும் இது பொருந்தும்.

மொழியியல் விஞ்ஞானமானது மொழியின் அமைப்புக்குள் ஒரு வெளியீடு எவ்வாறு எல்லா மட்டங்களிலும் நடைபெறுகிறது என்று காட்டக்கூடியது. ஒரு வாக்கியம் இன்னொரு வாக்கியத்துடன் தொடர்புகொண்ட ஒரு காரண காரியத் தொடர்புள்ள முழுமையை எவ்வாறு தருகிறது என்பதை மொழியியல் காட்டாது. இது சொல்லாடலால் கவனிக்கப்படுகிற விஷயம். பல வார்த்தைகள் இணைந்து வாக்கியம் உருவாகிறது. அதே சமயம் பல வாக்கியங்கள் இணைந்து சொல்லாடலாக உருவாகிறது. இதுவே நடை (Style) எனப்படும். “ouaissoir(Phonemes) a guarsoir (Morphemes) Gemälavorsair (Lexemes) ousma, எண்ணத்தக்க விதத்தில் உள்ளன. ஆனால் வாக்கியங்கள் அப்படியல்ல. ஒரு வாக்கியத்தின் மூலமாக குறிகளின் அமைப்பு என்ற வகையில் உள்ள மொழியின் பரப்பிலிருந்து விடைபெற்று இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைகிறோம். அப்பிரபஞ்சத்தின் பெயர் சொல்லாடல்” இப்படி வாக்கியத்துக்கும் சொல்லாடலுக்கும் உள்ள வேறுபாட்டை பென்வெனிஸ்தே கூறுகிறார். எனவே சொல்லாடல் என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட வரிசையில் வாக்கியங்கள் அமைந்துள்ள விதத்தையும் ஒருவகையிலும் பலவகையிலுமான முழுமையில்வாக்கியங்கள் இடம் பெற்றுள்ள விதத்தையும் குறிக்கிறது. வாக்கியங்கள் ஒன்றிணைந்து சொல்லாடலாக ஆவதைப் போன்ற ஒரு நீண்ட சொல்லாடலில் பல பிரதிகள் தாமாகவே ஒன்றிணைகின்றன.

 "நிலவுகிற ஒரு முழுமையான லட்சிய ஒழுங்கு முறையானது புதிய கலைப்படைப்பு அறிமுகப்படுத்தப்படும்போது தனது ஒழுங்கை சிறிதளவு மாற்றியமைத்தால்தான் நீடித்திருக்க முடியும் எனவே ஒவ்வொரு கலைப்படைப்பும் முழுமையுடன் கொண்டுள்ள உறவுகளும் மதிப்புகளும் திருத்தப்படுகின்றன.” இது எலியட் கூறும் அழகியல் சொல்லாடலின் விவரிப்பு. புதியதாகச் சேர்க்கப்படும் ஒவ்வொரு பிரதியும் சொல்லாடலை மீண்டும் வித்தியாசமானதாக நிகழ்த்துகிறது. மாற்றியமைக்கிறது. கவிதையானது கவிதைச் சொல்லாடலின் ஒரு நிகழ்வு லட்சிய ஒழுங்குமுறையானது மீண்டுமொரு ஒழுங்கை உருவாக்கிக் கொள்கிறது.

 மரபுச் சார்ந்த சொல்லாடல் பகுப்பாய்வு மொழியியல் தத்துவம் உட்பட பல துறைகளையும் ஓரிடத்தில் ஒரே சமயத்தில் சேர்க்கிறது சொல்லாடலின் உற்பத்தி விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு நடவடிக்கை வாக்கிய அமைப்போ சதுரங்கமோ கொண்டுள்ள விதிகளைப் போலவே இவ்விதிகளும் குறிப்பிட்ட உதாரணங்களைப் பிறப்பிக்கிறது சொல்லாடல் விளக்க உரைகளை வைத்துள்ள பொதுவான அபிப்பிராயங்களையே மரபு ஏற்றுக் கொள்கிறது. மொழியும் சொல்லாடலும் தகவல் தொடர்பு பற்றிய விஷயங்கள்தான் இலக்கிய ரீதியாகவோ வேறு வகையிலோ மொழியைப் பயன்படுத்துவது ஒரு தகவல் தொடர்பின் துணுக்கேயாகும். அதாவது அது ஏதேனும் ஒரு சொல்லாடல் ஆகும். அர்த்தம் வடிவம் உட்பொருள் ஆகியவை சொல்லாடல் சொற்றொடர் ஒலியியல் ஆகியவற்றால் விலக்கப்பட வேண்டும். மொழியின் வழியாக தெரிவிக்கப்பட்டவைகளுள் கணிசமானவைபேசப்பட்டவற்றின் மொழி ரீதியான அர்த்தத்திற்கு அப்பாற்பட்டவையாக அல்லது அதனுடன் இணைந்தவையாக இருந்து சில அர்த்தங்களைத் தெரிவிக்கின்றன. சொல்லாடலின் ஒரு முக்கியமான விளைவாகிய தகவல் தொடர்பு பொதுமைப் படுத்தப்பட்டு சொல்லாடல் எனும் முழுமைக்கான வரையறை ஆகிறது. பேச்சையும் வார்த்தைகளால் ஆன தகவல் தொடர்பையும் கட்டமைக்கின்ற காரணிகள் ஆறு. அதில் மூன்று காரணிகள் (சூழல், தொடர்பு. குழுஉக்குறி) தகவல்தொடர்பு நடவடிக்கைக்கான வழி முறைகளாக உள்ளன. பிற மூன்று காரணிகள் (கூறுபவர் , செய்தி, கேட்பவர்) இந்த நடவடிக்கையைதிர்மானிப்பவையாகவும் உள்ளன.

தகவல் தொடர்புக்கான ஊடுறுவும் தன்மையுள்ள 'ஊடகமாக மொழியைக் கருத வேண்டும் கூறுபவராக இருப்பினும் கேட்பவராக இருப்பினும் தன்னிறைவான தனி நபராகவும் மொழிக்கு முன்பே இருப்பவராகவும் மொழிக்கு வெளியே இருப்பவராகவும் - ஆகவே மொழியின் வழியாக செய்தியொன்றை வெளிப்படுத்துபவராகவும் அவரை அதாவது தன்னிலையைக் (Subject) கருதவேண்டும். ஆனால் மொழி அதன் உள்ளார்ந்த தர்க்கத்தில் ஊடுருவும் தன்மை கொண்டதல்ல. தகவல் தொடர்புக்கான வெறும் நடுநிலைச் சாதனமல்ல. மொழியின் பல சிறப்பான விளைவுகளில் தகவல்தொடர்பும் ஒன்று. இவையே மரபு ரீதியான சொல்லாடல் கருத்துரைகளுக்கு எதிரான எனது கருத்துக்கள். சசூர் மற்றும் தெரிதா
உன்னதம் 20 ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
ஆகியோரைக் கவனத்தில் கொண்டு சொல்லாலடானது மொழியால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் சொல்லாடலானது தனது பொருளாயத இயல்பின் விதிகளை அதன் பொருள் வகைத் தன்மையைப் பின்பற்றுகிறது என்றும் நான் விளக்கப் போகிறேன்.

ஒரு நோக்கம் நிறைவேறுவதற்கான வெறும் கருவிகளான வாகனமோ ஊடகமோ செயல்படும்போது இழப்பும் புதிய சேர்க்கையும் நேரிடலாம். எனவே சதுரின் குறிப்பான் குறிப்பீடு இவற்றுக்கிடையேயான வேறுபாடுகளைப்பற்றிய விளக்கம்போதாததாக இருக்கிறது. குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலான உறவு இயல்பிலேயே அதனதனுக்குரிய தனித் தன்மைகளின்படி அமைந்ததாகும். குறிப்பான்களுக்கு சுய இயக்கமோ இயங்கு விசையோ கனமோ கிடையாது என்றுக் கூறும் மரபுக் கோட்பாடுகளை மறுத்து குறிப்பான்களுக்கும் மேற்கண்ட ஆற்றல்கள் உள்ளன என்கிறார் சதுர்,

 P என்ற ஒலியன் இயக்கத் தன்மை கொண்டிருக்கக் காரணம் நவீன ஆங்கிலத்தில் அது B என்ற ஒலியனுக்கு எதிரானதாக இருக்கிறது. BIG என்ற சொல்லுடன் முரண்பட்ட சொல்லாகவே PIG என்ற சொல் இருக்கிறது. இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது ஒலியே தவிர பேசுபவரின் உள்நோக்கம் அல்ல. குறிப்பான்களுக்கு சுய இயக்கத் தன்மையில் தனது செயலைதாமே திர்மானித்துக் கொள்கிற ஆற்றலும் இருக்குமானால் குறிப்பீட்டைப்பொருத்து குறிப்பான் ஊடுறுவும் தன்மை கொண்டதல்ல. தகவல் தொடர்புக்கான வெறும் செயலற்ற சாதனமுமல்ல எனலாம்.

குறிப்பானின் முன்னிகழ்வு

மேற்கத்திய மரபு பேச்சை முதன்மையானதாகவும் எழுத்தை இரண்டாம் தரமானதாகவும் மதிப்பிட்டு வந்திருக்கிறது என்கிறார் லாக்தெரிதா, அரிஸ்டாட்டிலைப் பொறுத்த வரையில்பேசப்பட்ட சொற்கள் மன அனுபவத்தின் குறியீடுகள் எழுதப்பட்ட சொற்கள் பேசப்பட்ட சொற்களின் குறியீடுகள் எழுத்து என்பது பேச்சின் அத்திவாரத்தில் பிறந்தது பேசப்பட்ட குறிப்பானுக்கு தொழில் நுட்ப ரீதியான இணைப்பே எழுதப்பட்ட குறிப்பான். ஆன்மாவுக்கும் மூச்சுக்கும் பேச்சுக்கும் சொல்லுக்கும் வெளியே உள்ள பொருளாகவும் உடலாகவும் தான் எழுதுதல் எழுத்து புலனுணர்வால் எழுதப்படும் எழுத்துப் பொறி ஆகியவை மேற்கத்திய மரபாகக் கருதப்பட்டு வருகின்றன. பேச்சுத்தான் அர்த்தத்தின் உண்மையான மூலக்கூறு என்பதை தெரிதா சொல்மைய வாதம் (Logo Centrism) இதைக் கேள்விக்குள்ளாக்கும் அவர் மொழியின் சாராம் சத்துடன் தற்செயலாக உறவு கொள்வதிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் எழுத்துத்தான் மொழியின் ஒருங்கிணைந்தபொருள் வயத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது என்று விவாதித்திருக்கிறார்.

'கூறுபவர் கேட்பவருக்கு ஒரு செய்தியைத் தருகிறார் என்பது போன்ற சொல்லாடல் ஒரு தகவல் தொடர்பு என்று கூறும் கோட்பாடுகளை தெரிதா விமர்சிக்கிறார். கேட்பவர் இன்றியே எழுத்து இயங்குகிறது என்று சொல்லும் அவர் "எதிரே இல்லாத யாரோ சிலருக்கு எதையேனும் தெரிவிப்பதற்காக ஒருவர் எழுதுகிறார்" என்கிறார். உண்மையான எழுத்தாளருக்கு அவரது வாசகர் இல்லாமலிருக்கலாம். ஆனாலும் கூட மற்றவர்களால் படிக்கப்படத்தக்கதாக இருப்பதுவே எழுத்தின் இயல்பு ஏனெனில் எழுத்து ஒரு வகைக் கருவி.

“எழுதப்பட்ட கூறியீடு எப்பொழுதுமிருந்து வரும் அடையாளம் குறிப்பிட்ட சூழலில் அதை வெளியிட்டு உற்பத்தி செய்த அனுபவ ரீதியாகத் திர்மானிக்கப்பட்ட தன்னிலையின் (Subject) பிரசன்னம் இன்றியே திரும்பத் திரும்பத் தன்னை எழுதிக் கொள்ளக்கூடியதாகவும் அது எழுதப்படுகிற தருணத்தில் திர்ந்துபோய்விடாததாகவும் இருக்கிறது" என்கிறார் தெரிதா.

 எழுதுவது இயந்திரகதியில் நிகழும் செயல்எழுதப்பட்ட குறியிடு தனது மூலாதாரமான சூழலுக்கு அப்பால் மீண்டும் உற்பத்தி செய்யப்படவோ வாசிக்கப்படவோ திரும்ப திரும்ப எழுதப்படவோ இயலுமெனில் காரணம் பொதுவாகவே மொழியின் பொருள் வகையான இயக்கம் இருப்பதால்தான். எழுத்து என்பது மொழியின் வெறும் சித்தரிப்பு (Illustration) மட்டுமே எழுதப்பட்ட விஷயம் மொழியின் தற்செயல் விளைவு அல்ல. மொழியின் அமைப்புக்கு மையமாக இருப்பதும் எழுதுதலிலும் பேசுதலிலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடியதாக இருப்பதாகும்.

பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட ஒவ்வொரு குறியீடும் மீண்டும் எடுத்துக் காட்டப் படலாம். ஆனால் அவ்வாறு செய்யப்படுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அது ஏற்கனவே கொடுக்கப்பட்ட சூழலை உடைத்துக்கொண்டும் முடிவேயில்லாத எல்லையற்ற புதியசூழல்களை
| உன்னதம் 21 ஜான் 1993
படிப்பகம்________________

www.padippakam.com
பிறப்பித்துக் கொண்டும் இருக்கும் என்பதே உண்மை சூழலுக்கு வெளியே தான் குறியீடுகள் மதிப்பைப் பெறுகின்றன என்பது இதன் பொருள் அல்ல. மாறாக மையம் அல்லது நங்கூரம் இல்லாமலிருப்பவையே சூழல்கள் என்கின்றார் தெரிதா மொழியானது பிரக்ஞையுள்ள உள் நோக்கமே. எந்த ஊடகமும் இன்றியே குரலானது உள்ளத்தை வெளிக்காட்டுகிறது என்பதால் எழுத்தைவிடப் பேச்சுக்கு முதன்மையான இடம் மரபால் கொடுக்கப்பட்டது. ஆனால் மொழி ஒரு கருவி எனும்போது எழுத்துருவான ஒரு அம்சம் எழுத்தாளனின் பிரக்ஞை பூர்வமான உள்நோக்கத்திற்கும் பிரதியை ஏற்பவருக்கும் இடையில் ஒரு குறுக்கிடாகவோ இருக்க முடியும். எழுத்தாளனுக்கு பிரதி என்ன பொருள் வழங்குகிறதோ அதே பொருளை அது வாசகனுக்கு வழங்காமல் எப்போதும் வேறு பொருளையே வழங்குகிறது. பிரதியில் உள்நோக்கத்துக்கும் வாசிப்புக்கும் இடையில் எப்போதும் ஏதேனும் ஒரு இடைவெளி இருக்கிறது.அந்த இடைவெளியை Difference என்கிறார் தெரிதா. -

அனைத்துச் சொல்லாடல்களும் மொழி ரீதியாகத் தமது சுய பொருள் வகைத் தன்மையின் விதிகளால் தீர்மானிக்கப்படுபவை இந்தத் திர்மானிப்பின் மிகவும் திவிரமான நிகழ்வே கவிதை செய்தியைத் திவிரப்படுத்தும் குறிப்பான்களால் ஆன தனிச் சிறப்பான மொழிச் செயல்பாடே கவிதை இயக்கம்.

குறிப்பான்களின் பயன்பாடு செய்தியை உறுதிப்படுத்துகிறது. கவிதை இவ்விளைவை அதிகப்படுத்துகிறது. கவிதா பூர்வமான செய்திக்கு பொருளுருவாக்கல் என்னும் பண்பைக் கொடுத்து அதனை நீடித்து வாழும் பொருளாக மாற்றுகிறது என்கிறார் ஜேக்கப்சன். இவரைப் பொருத்தவரை மொழியிலிருப்பதாகக் கருதப்படும் ஊடுறுவும் தன்மையின் ஊடாக தகவல் தொடர்பு கொள்ளப்படுவது இயல்பானதே. கவிதையானது மொழியை ஒரு பொருளாகப் படைக்கிறது. தெரிதாவைப் பொறுத்த வரையில் எல்லாவிதமான மொழியும் அதன் பொருளுருவாக்கலே எனவே உரைநடையும் கூட மொழியின் தனிச் சிறப்பான பயன்பாடே.

குறிப்பான் இருக்கிறது என்பதாலன்றி குறிப்பான் திரும்பத் திரும்ப வருவதும் சுருக்கப்படுவதுமான வடிவங்களில் சிறப்பான பயன்பாட்டைக்கொண்டுள்ளது என்பதாலேயே கவிதையினை உரைநடையிலிருந்துவேறுபடுத்த முடியும் மற்றெந்த சொல்லாடலை விடவும் கவிதை குறிப்பானை முன்னிலைப் படுத்துகிறது என்கிறார் முக்காரோவ்ஸ்கி. கவிதையில் நோக்கம் என்ற பின்னணிக்கு தகவல் தொடர்பை நகர்த்தும் பணியை முன்னிலையில் உள்ள வெளிப்பாடு உருவாக்குகிறது. "மொழி மொழிக்காகவே பயன்படுத்தப்படுகிறது" (முக்காரோவ்ஸ்கி) குறிப்பான் திரும்பத் திரும்ப வருவதன் மூலம் கவிதை தன்னை ஒரு கதா பூர்வமான புனைவில் சொல்லாடலாகவே வாசிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்கிறது. திரும்பத் திரும்ப வரும் குறிப்பான் நிகழ்வு. உரைநடையையும் கவிதையையும் தனித்தனியாகப் பிரிக்கிற பணியைச் செய்கிறது. “அன்றாட வாழ்க்கையிலிருந்தும் மொழியிலிருந்தும் கவிதை Gaumuriol (5popa" (Ruth Finnegan)

கவிதை வரிகளால் (அடிகளால்) கட்டமைக்கப்படுகிறது. ஒலியியல் ரீதியில் ஒத்த தன்மையின் அடிப்படையில் திரும்பத் திரும்ப ஒலிப்பதன் மூலம் அடி (யாப்பு) முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. திரும்ப திரும்ப நிகழும் இந்த நிகழ்வு கவிதையில் - ஒலியியல் சொற்றொடரியல் சொற் பொருளியல் ரீதிகளில் திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்வுகளை உருவாக்கும். எனவே குறிப்பான்களின் திரும்பவரும் நிகழ்வுகளைக் கொண்டதாகவும் குறிப்பான்களை முன்னிலைப் படுத்துவதாகவும் தனித்தன்மை கொண்டிருக்கிறது கவிதை. கவிதை உட்பட்ட எல்லாச் சொல்லாடல்களும் குறிப்பிட்ட வட்டார தேசிய வடிவங்களில்தான் நிகழ்கிறது. சொல்லாடல் எப்போதும் வரலாற்று ரீதியில் அமைந்த ஒரு சொல்லாடலாக இருப்பதால் அது பொருள் வயத்தன்மையாக இருப்பதால் மட்டுமன்றி கருத்து ரீதியாகவும் திர்மானிக்கப்படுகிறது. -

ஒலிப்படிமம் அல்லது குறிப்பர்ன் கருத்து அல்லது குறிப்பீடு இவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை சது நிறுவுகிறார். எதார்த்தத்தைச் சுட்டுகிற சொல்லாடலாக கவிதையை மதிப்படக்கூடாது. சிட்னி சொல்வது போல “கவிஞன் எந்த உண்மையும் சொல்வதில்லை ஆகவே அவன் எப்போதும் பொய்யுரைப்பதுமில்லை."

விட்ஜென்ஸ்டின் ஒரு கவிதை எவ்வளவுதான் தகவல்களின் மொழியால் எழுதப்பட்டிருந்தாலும் அது தகவலைக் கொடுக்கிற மொழி விளையாட்டுக்கு பயன்படப் போவதில்லை என்றுகூறிகிறார்.

ஒரு கவிதையின்_மொழி ஊடுறுவும் தன்மை-கொண்டதாக இருப்பதால்_.
உன்னதம் 22 ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
குறிப்பிடும் தன்மை (Referential) கொண்டதாக ஆகிவிடாது. குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையேயான ஊடும்பாவுமான உறவு குறிப்புரையைப் போன்றது அல்ல. குறிப்பீட்டுக்கும் எதார்த்தத்துக்கும் இடையே உள்ள உறவாகும். எல்லாச் சொல்லாடல்களிலும் குறிப்பான் குறிப்பீட்டுக்கு முன்னிகழ்கிறது. எனவே எந்த ஒரு சொல்லாடலும் இயல்பாகவே ஊடுறுவும் தன்மைகொண்டதல்ல. அறிவைத்தரும்சொல்லாடலானது ஊடுறுவும்தன்மையுள்ளதாகவும் குறிப்பிடும் தன்மையுள்ளதாகவும் கருதி ஒரு சொல்லாடலை வாசிக்கின்ற நிலையில் உள்ள வாசகரையே அது சார்ந்திருக்கிறது.

கவிதையே ஒரு சொல்லாடல் எனும் போது ஒரே ஒரு குறிப்பிட்ட கவிஞருடைய ஒரு பிரதியின் மீதோ அல்லது பல பிரதிகளின் மீதோ கவனத்தைக் குவிப்பதில்லை. பிரதிகளும் வாக்கியங்களும் அவை பங்கெடுத்துக்கொண்டு வெளிப்படும் சொல்லாடல்களுக்கிணங்கவே கவனிக்கப்படுகின்றன. கவிதைச் சொல்லாடல் உருவவியல்பற்றியதேயன்றி உள்ளடக்கவியல் பற்றியது அல்ல. கவிதை எப்போதுமே ஒரு தனிச் சிறப்பான பொருள் வகையான சொல்லாடல் ஆகவே நிகழ்கிறது.

II. கருத்துருவம் என்னும் சொல்லாடல்.

உருவவியல் பற்றிய அரை குறைப்படிப்பு ஒருவரை
 வரலாற்றிலிருந்து திசை திருப்பி விடுகிறது.
ஆழ்ந்தபடிப்போ மீண்டும் வரலாற்றிற்கு
அவரைக் கொண்டு வந்து சேர்க்கிறது.
- ரோலாண்ட் பார்த்.

கவிதைச் சொல்லாடலின் சார்பியல் சுயேச்சைத் தன்மை (Relative Autonomy). குறிப்பான்களின் திரும்ப நிகழ்கின்ற சுருங்குகின்றதன்மையில் கவிதைதிர்மானிக்கப்படுகிறது என்று ஜேக்கப்சன் கருதுவது பழைய ரஷிய உருவவியல் மரபு சார்ந்தது. ஆனால் கவிதை என்பது வரலாற்றின் சாத்தியக் கூறுகளைக் காட்டுவதால் ஒரு கவிதைச் சொல்லாடலாகவே இருக்கிறது. சொல்லாடல் ஒரு சமூக உண்மை என்கிறார்சஆர்._மொழியியல் தீர்மானம் கருத்துருவத் தீர்மானத்தையும் உள்ளடக்கியதே. கவிதைச்சொல்லாடலின் அக ஒத்தியைபாகிய சுயேச்சைத்தன்மையை பொருள்வகை மற்றும் வரலாற்று சார்புத் தன்மை கொண்டதாகக் கருதாமல் லட்சிய நோக்காகவும் எல்லை கடந்த முழுமுதலாகவும் கருதுவது தவறு.

"இலக்கியத்திற்கும் சமூக ஒழுங்குக்குமான இடையுறவைவிளக்கமார்க்சியம் பயன்படும்" (Graham hough) சமூகத்தின் பொருளாதார அமைப்பே உண்மையான அடித்தளம் இதன்மீதே அரசியல் முதலிய மேற்கட்டுமானங்கள் அமைகின்றன. எனவே பொருளாதார அமைப்பால் திர்மானிக்கப்படுகின்ற சமூகப் பிரக்ஞை"யின் கருத்துருவ வடிவங்களே கவிதையுள்ளிட்ட அழகிய வடிவங்கள் என்பது மரபு மார்க்சியம். ஆனால் கருத்துருவ வடிவம் என்ற வகையில் கவிதை பொருளாதார அடித்தளத்துடன் ஒத்திருப்பதல்ல. ஏனெனில் அது தனித்த ஒன்றாகத் தோற்றமளிக்கிறது. ஆளும்வர்க்கக்கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தும்பொருளாயதஉறவுகளின் கருத்தியலான வெளிப்பாடுகளை விட மிகையானதுமல்ல. குறைவானதுமல்ல கவிதை. கருத்தியலான வெளிப்பாடாகவும் அதே சமயம் சுயேச்சை வெளிப்பாடாகவும் கவிதை இருக்கிறது.

ஆளுகின்ற வர்க்கம் தனது சுயநலனை சமூகத்தின் பொது நலனாகக் காட்டுவதற்கு தனது கருத்தியலுக்கு எல்லாரையும் சமமாகக் கருதும் பொது மதிப்பு உள்ளதாக சித்தரிக்கிறது. சமூகத்தின் பொருளாதார வடிவப் பிரதிபலிப்பு அல்ல கருத்துருவம், அது வலிமை பெற 'பொதுவானது'என்பதற்கு விரிய வேண்டும். வர்க்க நலன்களோடு தொடர்பு கொண்டதா யினும் கருத்துருவம் சுதந்திரமாகவே இயங்குகிறது. “உற்பத்தியும் மறுஉற்பத்தியுமே வரலாற்றைத் திர்மானிக்கும் காரணிகள். இவை மேற்கட்டுமானக் கருத்துருவ அரசியல் சக்தியுடன் உறவு கொள்வதன் மூலம் தன் இருப்பைநில்ை நிறுத்துகிறது"(ஏங்கல்ஸ்) அதாவது அரசியல் சக்தி பொருளாதார நிலைமையிலிருந்துசார்புநிலைச் சுதந்திரத்தைப்பெற்றுள்ள்து. கவிதைக்கும் இது பொருந்தும் வரலாற்று நிலைமைக்கும் தனது சுய இயல்புக்கும் ஏற்ப கவிதை இயங்கமுடியும். கருத்துருவ செயல்பாட்டின் தனிச்சிறப்பான நிகழ்வு கவிதை. இது சார்பு நிலை
| உன்னதம் 2% ஜூன் 1995 |
படிப்பகம்________________

www.padippakam.com
சுயேச்சைத் தன்மையால் நிர்மானிக்கப்படுகிறது." (அல்தூஸர்).

கிறிஸ்டோபர் காட்வெல் சொன்னதுபோல “பொருளாதாரக் கட்டமைப்பின் நேரடி விளைவே கவிதை" என்பது மார்க்சிய மரபு சமூகம் என்பது ஒரு முழுமையல்ல. எனவே ஒரு பகுதி இன்னொரு பகுதிவை பெரிதாகப் பாதிக்கவும் இயலாது. இதையே அல்தூஸர் சமூகம் என்பது ஆதிக்க மையமற்ற அமைப்பு என்கின்றார். பொருளாதாரம் அரசியல் கருத்துருவம் என்ற மூன்றும் ஒருசமூகத்திற்குமுக்கிய செயல்பாடுகளாகவே இருந்தாலும் இவை மையமானவை அல்ல. சமூகம் மையமற்றது. ஆனால் ஆதிக்க அமைப்பு கொண்டது. கவிதையைானது சுயேச்சையானதும் வரலாற்று ரீதியாக சார்புத் தன்மையுள்ளதும் என்கின்றார் அல்தூஸர். சுதந்திரமாக திகழும் ஸ்துலமான் தனிச்சிறப்பான செயல்பாடே கவிதை, அது தன் சொந்த விதிகளையுமபாதிப்புக்களையும்கொண்டது. ஆனால் கவிதை என்பது கவிதைச்சொல்லாடல் கவிதைச் சொல்லாடலோ வரலாற்றுரீதியாகத் தீர்மானிக்கப்படும் சமூக வடிவின் ஒரு பகுதி. "சமூக _கூறுகளின் இயல்பினையும் முரண்பாடுகளையும் திர்மானி_டியதா_உள்ள அமைப்பை சமூகவடிவம்."(ஆண்ட்ரூகோலியா)க விதையானதுபொருள்வ_ மற்றும் சமூக உறவுகளின் விதிகளுக்குக் கட்டுப்பட்ட சமூக வடிவின் ஒரு கூறு. அதாவது கவிதையைக் கருத்துருவமானதாக ஆக்குவது எதுவோ அது கவிதையைக் கவிதையாகவும் ஆக்குகிறது.

பொருள்முதல் வாதமும் கவிதையும்

எந்த ஒருசெயல்பாடும் சார்புநிலைகயேச்சைத்தன்மைகொண்டது என்ற உண்ணார்ந்த இசைவுத் தன்மை கொண்ட கோட்பாடே அல்துரிைன் மார்க்சிய புதிதுருவாக்கக் கோட்பாடு ஆகும் இதுகுறிப்பிட்டுச்செயல்பாடு (Signifying Practice) பற்றிப்பேசுகிறது. கருத்துருவச்செயல்பாட்டுக்கும். குறிப்பீட்டுச்செயல்பாட்டுக்கும் (அழகியல்ரீதியானதற்கும்) இடையே உன்ன உறவுபற்றி டெர்ரிான்ேடன் விளக்குகிறார். உன்னடக்கத்துக்கும்வடிவத்துக்குமான வேறுபாடே கருத்தியலுக்கும் அழகியலுக்குமான வேறுபாட்டுச் சிக்கல் பிரதியானது ஊடுருவி 'பிரதி பலிக்கக் கூடியது. (குறிப்பாக கருத்துருவத்தை) என்பதில்தான் சிக்கல்பிறக்கிறது. ஆனால் உருவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடியாது எனும் போது கருத்துருவமும் குறிப்பீடும் (அழகியல் ரீதியானது) பிரிக்க முடியாததாகிறது.

இங்கு குறிப்பானின் முன்னிகழ்வு முக்கியமாகிறது. குறிப்பீடு கண் குறிப்பான்களுக்கு அப்பால் உன்னவை அல்ல. ஆனால் குறிப்பான்களோ கய தீர்மானங்கண் கொண்டவையாக எங்குமிருக்கின்றன. குறிப்பீட்டுக்கு உயர்தர வாசிப்பு நிகழ்வில் கட்டாயம் ஈடு படுத்தப்பட வேண்டியவையாயுள்ளன. கருத்துருவங்கனாகிய குறிப்பீடுகன் குறிப்பிட்ட சொல்லாடல் வடிவங்களிலேயே நிகழ்இன்றன. குறிப்பீடுகண் குறிப்பிட்ட வழி முறைச் செயல்பாடுகனை சார்ந்துண்ன குறிப்பிட்ட சொல்லாடல் வடிவங்களில்தான் நிகழ்கின்றன. வெளிப்படுத்தும் வழிமுறை ஏற்கனவே கருத்துருவத்துக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டது என்பதால் நடு நிலையான ஊடகம் அல்ல அது. எனவே குறிப்பீடு என்பது கருத்துருவத்துக்கு மட்டுமே சொத்தமானது என்று இனியும் கூறிக்கொண்டிருக்கமுடியாது. இது கவிதைச்சொல்லாடலுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியது. ஏனெனில் குறிப்பானின் கருக்கமான தன்மையால்தான் கவிதையே தனித்தனிமைப் பெறுகிறது. எனவே, வெறும் வெனிப்பாட்டு வடிவங்கன் என்று எவற்றைக் கவிதை விமரிசனங்கன் ஒதுக்கினவோ அவையும் கருத்துருவ ரீதியானவை என்றாகிறது. எனவே கவிதைச் சொல்லாடலின் ஒவ்வொரு அம்சமும் (அழகியலானது உருவவியலானது இயற்கையானது போன்றவை) கேள்விக்குன்னாக்கப்படுகின்றன. எல்லாச் சொல்லாடல்களும் வெளிப்பாட்டு வடிவங்களின் வழிமுறையில் "தங்கள் சொந்தப் பொருள் வகை இயல்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டவை" (கோலியர்) உதாரணமாக:- திரைப்படம் என்பது திரைப்படமாக வேண்டுமென்றால் அது நகரும் ஒலிப்படக் கருவி மூலம் வெளியிடப்படுஇன்றபதிவுசெய்யப்பட்ட நகரும் பிம்பங்கனை ஒரு பெரிய திரையில் குவித்து
- இ.ே  ை
படிப்பகம்________________

www.padippakam.com
திரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் அமர்ந்து காணக்கூடிய வெளிப்பாட்டு வடிவம் கொண்டிருக்க வேண்டும். சிலைடு ஒலிப்படக் கருவியை இயக்குவதிலிருந்து திரைப்படத்தின் பொருள் வகை இயல்பை வேறுபடுத்திக் காட்டுவது இதுதான். (சிலைடுகளில் பதிவு செய்யப்பட்ட பிம்பங்கன் நகர்வதில்லை) திரைப்படத்தைத் தொலைக்காட்சியிலிருந்து வேறு படுத்திக் காட்டுவதும் இதுதான். (தொலைக்காட்சியின் நகரும் பிம்பங்கள் இன்சனத்திரையில் பக்கத்திலமர்ந்து பார்க்கத்தக்க முறையில் காட்டப்படுகின்றன) இம்மாதிரியான பொருள்வகைத் தன்மை எப்போதுமே வரலாறு சார்ந்ததே. 19 ஆம் நூற்றாண்டு இறுதி வரை திரைப்படமும், 1930கள் வரைதொலைக்காட்சியும் இருந்திருக்கவேயில்லை. ஆனால் காதல் பாடல்கள். இசை நாடகக் கூத்துக்கள் போன்ற சொல்லாடல் வடிவங்கன் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கின்றன. திரைப்படம் புகைப்படம் கோட்டோவியம் ஆகியவற்றுக்கு இடையே உறவு உண்டு. இசைக்கும் கவிதைக்கும் இடையே உள்ள பாடல் என்ற வடிவத்தின் உறவுமாறிக் கொண்டேயிருக்கிறது.

காகிதத்தாள்களில் வரிகளாக எழுதப்படுகின்ற கவிதை தனது கய பொருள் வகைத் தன்மையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டது. ரஷிய உருவவியலானர்கன் இந்த அம்சத்தைக் கவிதையின் பிரதான இயல்பு - கவிதையைக் கவிதையாக்குகின்ற இயல்பு -ான்றார்கன். கவிதை என்பதுகுறிப்பிட்ட கவிதைச்ை சொல்லாடலாகவேனப்போதும்இருப்பதால் அவற்றின் வரிகள் எப்போதுமே வரலாற்று பூர்வமான வடிவத்தையே கொண்டுள்ளன. எனவே கருத்துருவ ரீதியானவையாக அவை உள்ளன. வரலாற்றின் விளைபொருண் என்பதற்காக மட்டுமன்றி தன்னை வாசிப்புநிகழ்வின்மூலம் உற்பத்தி செய்யக்கூடியவாசகரைதொடர்ந்து உற்பத்தி செய்கிறது சொல்லாடல் என்பதற்காகவும் அது கருத்துருவ ரீதியானதாகிறது.

தன்னிலையை (Subject) கட்டமைக்கும் க்ருத்துருவம்

கவிதைச் சொல்லாடல் வரலாற்றின் வினைபொருள்."பிரதிபலிப்பு" அல்ல. இப்படிக் கொன்வதும் ஒரு சிக்கலே, ஒரு சொல்லாடல்மொழியால் அமைந்திருந்தால் அது எப்போதும் வாசகரின் வினை பொருனாகவே இருக்கும் என்பது இன்னொரு சிக்கல். பார்த் சொல்வது போல “பிரதியில் வாசகனே பேசுகிறான்" வாசகன் பேசுவது எப்போதுமே வரலாற்றுப் பிரதியாக இருப்பதாலும் (தேற்றுத்தான் இயற்றப்பட்டதெனினும் கூட) அவனது தனிப்பட்ட வாசிப்பு சமூக ரீதியாக நீர்மானிக்கப்பட்ட வாசிப்புச் செயல்பாட்டில் எப்போதுமே உள்அமைந்திருப்பதாலும் தன் விருப்பத்தோடு சுதந்திரமாக நடப்பதில்லை -

16 ஆம் நூற்றாண்டின் ஒரு வாளும் ஒரு ஸானெட் கவிதையும் வரலாற்றின் விளை பொருட்கள். இன்று வாளை பயன்படுத்தும் வீரன் மீண்டும் அதை உற்பத்தி செய்ய இயலாத பல்வேறு வழிகளில் ஒரு வாசகன் அந்தக் கவிதையை மீண்டும் உற்பத்தி செய்ய முடியும்.

 புரட்சிக்காலங்களில்பொருளாதார அமைப்புக்கும் அரசியல் மேற்கட்டுமானத்துக்கும் முரண்பாடு தோன்றுகிறது. இந்த முரனை மக்களின் பிரக்ஞையில் ஏற்படுத்தி அவர் கண்ால் போராடச்செய்யவல்ல கருத்துருவங்களும் இருக்கும். இவை மக்கள் தங்கள் சொந்தவரலாற்றை எதன்மூலம் உற்பத்திசெய்கிறார்களோ அவற்றை உள்ளடக்கியவையாகத் தோற்றமளிக்கின்றன. மார்க்ஸ் சொல்லும் ஒரு உதாரணம்:-"கிரேக்கத்தில் அதன் புராணம் ஒரு பழங்கால உற்பத்தி முறையின் விளைபொருள். அது 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்சாலை முதலாளித்துவத்தின் விளைபொருளாக இருக்க முடியாது." அப்படியானால் இலியட் ஒடிஸி மற்றும் ஈடியஸ் பற்றிய நாடகம்போன்றவை இன்னமும் நிலைத்திருக்கக்காரணம் என்ன?. கிரேக்கக் கலை இலக்கியம் சமூக வளர்ச்சியின் குறிப்பிட்ட வடிவங்களுடன் பிணைந்துள்ளன. கிரேக்க கலை கிரேக்கக் கட்டுக்கதைகளையே சார்ந்திருக்கிறது. இவை இப்போதும் நமக்குகலாபூர்வமான இன்பத்தைக் கொடுக்கின்றன. நம்மால் இன்று படைக்க முடியாத அளவுக்கு சிறப்பு வாய்ந்த முன் மாதிரியாகவும் விதிகளாகவும் இருக்கின்றன.

| உன்னதம் 25 ஜூன் 1993
படிப்பகம்________________

www.padippakam.com
இந்த சிரமமான இருசிக்கல்களையும் புரிந்துகொள்ள இப்படி வித்தியாசப்படுத்திப்  பார்க்கலாம்: 1. வரலாற்றில் உற்பத்தி செய்யப்பட்ட சொல்லாடல். 2. நிகழ்காலத்து வாசகரால் நவீன வாசிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட சொல்லாடல்.

சொல்லாடலும் மொழியும் வைக்கப்பட்டுள்ள இடம் அடித்தளமா மேற்கட்டுமானமா. பொருளாதாரமா, கருத்துருவமா என்பதே இங்கு பிரச்சனை, மொழியானது குறிப்பிட்ட காலச் சமுதாயத்தின் விளைபொருளாக இல்லாமல் மனித சமுதாயத்துக்கே பொதுவா னதாக இருப்பதால் ஸ்டாலின் மொழியைமேற்கட்டுமானத்தின் கூறு என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார். எந்த ஒருபொருளையும் மொழியானது உற்பத்திசெய்யவில்லையாதலால்,அதை பொருளாதார அடித்தளத்துடன் பொருத்துவதையும் எதிர்த்தார். மொழியானது.சுவாசிக்கும்மூச்சுக் காற்றைப் போல் தகவல் தொடர்புக்காகவும் வெளிப்பாட்டுக்காகவும் முன்பே கொடுக்கப்பட்ட சுயேச்சையான கலபத்தில் பயன்படுத்தத்தக்க கருவி என்றார். கலையாகிய செய்பொருள் பிற உற்பத்திப்பொருள்கள் போன்றே கலை அழகை அனுபவிக்கும் மக்களைப்படைக்கிறது என்றார் மார்க்ஸ் சொல்லாடல்வாசகர்களை உற்பத்திசெய்கிறது. வாசகர்கள் சொல்லாடலை உற்பத்தி செய்கிறார்கள் இதுதான் மொழியின் உற்பத்தித் தன்மை பற்றிய புதிய கொள்கை

 சமூகவடிவத்தால்கட்டமைக்கப்பட்ட அகலயத்தின் வடிவமே கருத்துருவம் என்கிறார் அல்துஸர் மொழியின் சமூக உண்மை அச்சமூகத்தில் உள்ள தனிநபரின் வெளியிடுகைக்கு காரணமாகிறது எனும் சசூரின் மொழியியலைப் போலவே மனிதனின் உணர்வு அவனது வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. அவனது சமூக வாழ்நிலையே அவனது உணர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது என்று வரலாற்றுப் பொருள் முதல் வாதம் உறுதிப்படுத்துகிறது. வர்க்கம்தனி நபர்களைச் சார்ந்ததல்ல.எனவே தனிநபர்கள் தங்களது வர்க்கத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை நிலையையும் தமது தனிப்பட்ட வளர்ச்சியையும் பெறவேண்டுமேயல்லாது விரும்பப்படிசெயல்பட முடியாது (மார்க்ஸ்.ஏங்கல்ஸ்)தனிநபர்கள் பொருளாதாரப்பிரிவுகளின் வர்க்க உறவுகளின் உருவங்கள். எனவே தனி நபர்கள் சமூகத்தின் விளைபொருட்கள், சமூகத்தைச் சார்ந்து பணியாற்றுபவர்கள். (Trager) என்று ஜெர்மனியில் இவர்களைச் சொல்வர்)

மரபான அடித்தள.மேற்கட்டுமான மாடல் அல்லது இறுதியில் திர்மானிக்கும் பொருளாதாரம் என்ற பரிமாணம், இயக்கமோ மாற்றமோ அற்றது. சமூகம் வெறும் வடிவம் மட்டும் அல்ல பொருளாதார அரசியல், கருத்துருவ ரீதியான ஒவ்வொரு செயல்பாடும் துடிப்போடு செயல்படுகின்ற காலத்துடன் தொடர்புடைய நிகழ்வையும் மேற்கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூக வடிவம் உயிரியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் திறமைகள் வடிவிலும், மனோபாவங்கள் வடிவிலும் மக்களை 'உற்பத்தி செய்வதன் மூலம் தன்னையும் தனது உறவுகளையும் மறு உற்பத்தி செய்து கொள்கிறது. உழைக்கும் வர்க்கத்துக்கு "ஆளும் கருத்துருவத்துக்குக் கிழிப்படியும் தன்மை 'யை மறு உற்பத்தி செய்வதும், ஆளும் வர்க்கத்துக்கு "ஆளும் கருத்துருவத்தைசரியாகப் பயன்படுத்துவதற்கான திறமை'யை மறுஉற்பத்திசெய்வதும் பூர்ஷ்வா சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்கிறார் அல்துஸ்ர்.

எல்லாக் கருத்துருவங்களும் ஸ்துலமான தனி நபர்களை தன்னிலைகளாக (Subject) வடிவமைக்கின்ற வேலையைச் செய்கின்றன. இங்கே Subject என்ற சொல் சட்டவியலில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது:

1. சுதந்திரமான ஒரு குடிமகன்.தன்னிலை,பிரஜை என்பவன் எல்லா முயற்சிகளின் மையமாவான் தனது செயல்களின் ஆசிரியனும் பொறுப்புமாவான்.

2. கிழிப்படிந்துள்ள ஜீவன். மேலோருக்கு அடிபணிவான். தனது கிழிப்படிதலை இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் சுதந்திரத்தைத் தவிர பிற சுதந்திரங்களிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவன். (அல்துவர்)

என்னும் பொருள்களைக் கொண்டது Subject என்ற சொல். அல்துலர் இதை உளவியல் பகுப்பாய்வுக்கும், கற்பனை பற்றியலக்கானின் கோட்பாட்டுக்கும் கொண்டுசென்று இணைக்கிறார்.

கற்பனை என்ற சொல். கதையை மட்டும் குறிக்காமல் தொழில் நுட்ப ரீதியான பயன்பாடும் கொண்டுள்ளது. கற்பனையின் ஒரு விளைவே கருத்துருவம் அதில் தன்னிலை, பிரஜை வடிவமைக்கப்படுகிறார்கள் தாம் சுதந்திரமானவர்கள் என்று தாங்களே நம்பும்படி சமூக ரீதியிலோ வேறு வகையிலோ உற்பத்தி செய்யப்படுகிறார்கள். எனவே தனி நபரின்
| உன்னதம் 26 ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
செயலுக்கு அவசிய நிலையாக கருத்துருவம் இருப்பதால், எதிர்கால சோஷலிஸ் சமுதாயத்தில் கூட இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. கருத்துருவத்திலிருந்து வெளியேற முயற்சிப்பது பேசுவதற்கோ, செயல்படுவதற்கோக கூட மறுப்பதாகும். நான் மறுக்கிறேன் என்று சொல்வதும் கூட அகவயத்தன்மையின் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகும்.(காதரைன் பெல்லி) தன்னை அறிதலுக்கு அப்பாற்பட்டவராகவும்.முழுச் சுதந்திரம்கொண்டவராகவும் செயலின் மையமாக, மூலமாக விளங்குகின்றவராகவும், ஏற்கனவே படைக்கப்பட்டவராக உற்பத்தி செய்யப்படாதவராகவும் காணும்படி ஒரு தன்னிலையை பிரஜையை உருவாக்குகிறது.பூர்ஷ்வா கருத்தியல்.

உற்பத்திக்கருவிகளை சொந்தமாக “gதந்திரமாக'க்கையாளுதல், உழைப்புச் சக்தியை கூலிக்காகப் பரிமாற்றம் செய்தல், சட்டத்துக்கு ஏற்பவோ எதிராகவோ "சுதந்திரமாகச் செயல்படுதல், அரசியல் பிரதிநிதிகளை "சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்தல், மனைவியை திருமணத்தில் “சுதந்திரமாக” ஏற்றுக் கொள்ளுதல், இவையே பூர்ஷ்வா சமூகத்தில் கட்டப்பட்டுள்ள தனி நபரின் செயல்கள். சமூக ரீதியில் இவை அனுமதிக்கப்பட்டதும் இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு தன்னிலை எப்படித் தன்னை இச்சமூகத்தில் கரைத்துக் கொள்கிறான் முழுச் சுதந்திரம் கொண்ட ஒரு தன்னிலை சொல்லாடல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆகவே, தான் உற்பத்தி செய்யப்பட்டதையே மறுக்கக்கூடியதாகவும், தன்னை அறிதலுக்கு அப்பாற்பட்ட Eg0 வாகவும் அது காண்கிறது. சார்பு நிலை கொண்ட இன்னொரு தன்னிலை,தாம் உற்பத்திசெய்யப்பட்டிருக்கிறோம் என்று அங்கீகரிக்கக்கூடியதாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. எனவே தனது சக்திக்கும்.அப்பாற்பட்ட சக்திகளைச் சார்ந்தும், அவற்றால் தீர்மானிக்கப்பட்டும் விடுகிறது.
--~~
சொல்லாடலின் கருத்துருவ ரீதியான விளைவை மிகத் துல்லியமாக விவரித்து மதிப்பீடு செய்ய இவ்வேறுபாடு உதவுகிறது. - கவிதைச் சொல்லாடல் உட்பட கவிதைச் சொல்லாடலின்பூர்ஷ்வாவடிவங்கள் ஒரு கவிஞனுக்குமுழுச் சுதந்திரமான நிலையை வழங்கும் எண்ணமுடையதாக இருக்கின்றன. பிற வடிவங்களோ சார்பு நிலையினை வழங்கும் நோக்கமுடையதாக இருக்கின்றன.

III தன்னிலைத்துவம் (Subjectivity) என்னும் செல்லாடல்

நான் வார்த்தைகளில் இருக்கிறேன்
வார்த்தைகளால் படைக்கப்பட்டிருக்கிறேன்
பிறரின் வார்த்தைகளால் படைக்கப்பட்டிருக்கிறேன்

- சாமுவேல் பெக்கட்.

மரபான இலக்கிய விமர்சனம், ஆசிரியனின் வெளிப்பாடாக கவிதையைக் காண்பதால் தன்னிலைத்துவத்தின் விஷயமாகவே அதைக் கருதுகிறது எனலாம். ஆனால், சொல்லாடல் ஒருவகைக் கருவி எனும் தெரிதாவின் விளக்கப்படி செல்லாடலின் ஒரு விளைவே கவிஞர் என்றாகிறான். வாசிப்பின் மூலம் சொல்லாடலிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவன் கவிஞன். ஒரு கவிஞனின் கவிதைப் பாணியில் உள்ள ஒருமைத் தன்மைக்கு காரண கர்த்தாவாக ஒரு "தனிப்பட்ட" கவிஞனைக் காட்டுவதற்கு விமர்சனம் முயல்கிறது. எந்த எழுத்து ஆசிரியனின் பிரசன்னத்தை அனுபவிப்பதற்காக வாசிக்கப்படுகிறதோ, அது படைப்பு என்றும் பிற எழுத்துக்கள் படைப்பு அல்ல என்றும் கொள்கிறது. எனவே வெவ்வேறு பாணியிலமைந்த ஆசிரியனின் எழுத்துக்களுக்கு ஆதரவு காட்டுவதில்லை. அவற்றை ஒருமைத்தன்மைக்கு மாற்ற வேண்டும் என்று கூறுகிறது. பிரதிகளின் மாறுபட்ட தன்மையை ஆசிரியனின் சிக்கலான சுயத்தின் வடிவங்களாக (இருண்மை, ஐரனி மூலம்) குறைக்க முயல்கிறது. The Death of the Author என்ற கட்டுரையில் பார்த், இலக்கியத்தில் மொழிதான் பேசுகிறதேயன்றி ஆசிரியன் அல்ல என்கிறார். எனவே கவிதைச் சொல்லாடலின் மூலாதாரமாகஅல்லாமல், விளைவாகவே தன்னிலைத்துவம் அணுகப்பட வேண்டும்.
| உன்னதம் 27 ஜூன் 1999
*_
படிப்பகம்
|________________

www.padippakam.com

சொல்லாடலில் தன்னிலை -

சொல்லாடல், மொழியியல் ரீதியிலும் கருத்துருவ ரீதியிலும் அதேசமயம் தன்னிலைத்துவத்தாலும் திர்மானிக்கப்படுகிறது. தன்னிலைத்துவமின்றி சொல்லாடலும் இல்லை. எந்த மொழியில் ஒலியன்கள் (குறிப்பான்கள்) கட்டமைக்கப்பட்டுள்ளனவோ அந்த மொழியைப் பேசாமலேயே ஒரு ஒலியியலாளர் அவற்றை விளக்க முடியும். ஏனெனில் ஒலியன்கள் குறிப்பான்களாக இருக்கின்றன என்று அறிவதே, அவை சொல்லாடலின் வடிவங்களாக இருக்கின்றன என்று அறிந்து கொள்வதுதான். ஒரு பாலைவனத்தில் கல்லில் பொறித்த எழுத்துக்கள் உங்களுக்குக் கிடைத்தால் அவற்றை எழுதிய தன்னிலை ஒன்று இருந்திருக்கும் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இராது. ஆனால் அக்கல்லில் உள்ள ஒவ்வொரு குறிப்பானும் உங்களுக்காகவே பொறிக்கப்பட்டுள்ளது என்று நம்புவது தவறு. ஏனெனில் அவை உங்களுக்குப் புரிவதில்லை. அதேசமயம் இக்குறிப்பான்கள் ஒவ்வொன்றும் மற்ற குறிப்பான்களுடன் உறவு கொண்டுள்ளன என்னும் உண்மையில் நீங்கள் இவற்றைக் குறிப்பான்கள் என்று கருதுகிறீர்கள்' (லக்கான்)

இக்குறிப்பான்களில், குறிப்பான்கள் (கல் அரிப்புகள் அல்ல. எழுத்துக்கள்) என்று புரிந்து கொள்ள அவற்றைச் சொல்லாடலின் வடிவமாகவும், யாரோ ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டவையாகவும், மனித உள்நோக்கமுள்ளவையாகவும் உய்த்துணர்ந்து பொருள் விளக்கம் செய்ய வேண்டும். கல்லில் இருப்பவை மெளனமாக உள்ள குறிப்பான்களே தவிர வேறல்ல. குறியை (Sign) உருவாக்குவதற்காக குறிப்பான் குறிப்பீட்டுடன் இணைகிறது என்பதால் முழுமையான அர்த்தம் சாத்தியமாகிறது. லக்கான் சொல்கிறார்: குறிப்பான் ஒரு தன்னிலையை இன்னொரு குறிப்பானிடம் பிரதிநிதித்துவப் படுத்துகிறதேயல்லாது, இன்னொரு தன்னில்ையிடம் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. குறியிலிருந்து குறிப்பான் வேறுபட்டது என்பதே இதற்கான வரையறை. யாரோ ஒருவருக்கு ஏதோ ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்தும் ஏதோ ஒன்றுதான் குறி. ஆனால் குறிப்பான் என்பது வேறு ஒரு குறிப்பானுக்காக ஒரு தன்னிலையை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஏதோ ஒன்று.

இது அசாதாரணமாகவும் முரண்பாடாகவும் ஒலிக்கிறது. சொல்லாடலின் ஒரு சிறப்பு விளைவு, தகவல் தொடர்பே சொல்லாடல் ஊடுருவும் தன்மை கொண்டிருக்கும்போதே பேசுபவர் கேட்பவருக்கு ஒரு செய்தியைத் தர முடியும். உதாரணமாக, அக்கல்லெழுத்துக்களின் ஒவ்வொரு குறிப்ப்ானும் மற்ற குறிப்பான்களோடு உறவு கொண்டுள்ள காரணத்தால்தான் அவை உங்களுக்காகவே பொறிக்கப்பட்டவையாகத் தோன்றுகிறது. அதில் ஏதாவது ஒரு அடையாளம் காற்றின் அரிப்பாகக் கூட இருக்கலாம். ஒட்டுமொத்த அமைப்பில் அதுவும் ஒரு பகுதியாகக் கருதப்பட்டால் அது யாரோ ஒருவருக்குக் கூறப்பட்டதாகவும் மாறுகிறது. எனவே சொல்லாடலின்றி தன்னிலைத்துவம் இல்லை. தன்னிலைத்துவமின்றி சொல்லாடல் இல்லை.

நாம் உணர்ந்துள்ளதைவிட மொழியில், நினைவிலிமனம் அதிகமாக இயங்குகிறது என்பது ஃபிராய் டியக்கோட்பாடு. இதையே லக்கான் மறுவாசிப்புசெய்துள்ளார். இதன்மூலம் கவிதையைப் புரிந்து கொள்ள பரிகாசம் (joke) பற்றிய கோட்பாடு உருவாகிறது. நினைவிலி நிலையில் நிகழும் மறுநிகழ்வின் மீது பிரக்ஞைக்கு முந்திய எண்ணம் குவிக்கப்பட்டு அதன் விளைவானது உடனடியாகபிரக்ஞையுள்ள புலனறிவால்கிரகிக்கப்படும்போது ஒருதடையோ, அடக்குதலில் எழும் கவாரஸ்யமான மீட்சியோ ஏற்படுவதை பரிகாசம் சாத்தியமாக்குகிறது. என்பது ஃபிராய்டின் அக்கறை. - -

நினைவிலி நிலையின் ஊடாக எண்ணம் நுழைந்து செல்வதற்கும். மீண்டும் ஒரு பரிகாசமாக வெளியே வருவதற்கும். ஒரு ஊடகமாக சிறுபிள்ளைத்தனம் செயல்படுவதே பரிகாசத்தின் செயல்முறையாகும் என்கிறார். மேலும் சொற்களை அவை எப்படி ஒலிக்கிறதோ அப்படியே பாவிக்கிற (பொருட்களாகப் பாவிக்கிற) பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. சொல்லின் அர்த்தத்துக்குப் பதிலாக சப்தத்தின் மீது கவனத்தைக் குவிப்பதே பரிகாசத்தின் செயல்நுட்பமாகும்" என்று குறிப்பிடுகிறார். "நாம் அனைவரும் சொற்களோடு விளையாடுவதற்கேவிரும்புகிறோம் சொற்களையும் எண்ணங்களையும்கொண்டுவிளையாடி விமர்சனத்தின் சோதனைக்கு தாக்குப்பிடிக்க வயது வந்தவர்களை அனுமதிக்கிறது பரிகாசம். முட்டாள்தனத்தின் மகிழ்ச்சி, கேலி, உள்நோக்கமுள்ள பரிகாசம், உள்நோக்கமற்ற பரிகாசம் என்று நான்கு தளங்கள் உள்ளன என்கிறார். -

சொற்களை மொழியின் அர்த்தம் சார்ந்த பொருட்களாகப் பார்க்காமல் ஒலியைச் சார்ந்தவையாகவே காணவேண்டும் என்று இதையே சதுர் சொல்கிறார்.
| உன்னதம் 28 ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
1. முட்டாள் தனத்தின் மகிழ்ச்சி என்பது குழந்தைத்தனமானது. ஆனால் அது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல.
2.சப்தத்தைக் கொண்டு விளையாடுவது.அர்த்தத்தின் அடிப்படையான வடிவத்தையே மாற்றுமெனில், குறிப்பிட்ட குறிப்பானின் திரும்பத் திரும்ப வரும் ஒலியும் இதுபோன்றே மகிழ்ச்சியைத் தரும், கேலி (est) யில் வாக்கியத்தின் பொருள் மதிப்பு மிக்கதாக புதுமையானதாக, நல்லதாக இருக்கவேண்டும் என்பதில்லை.
3. அறியாமையில் விளைந்த 'உள்நோக்கமற்ற பரிகாசத்தில் உள்ள வாக்கியத்தின் சொற்கள். காரணகாரியத்தொடர்புடன் விளையாட்டை நிகழ்த்துகின்றன. இதுவே உள்நோக்கமற்ற பரிகாசத்தை கேலியிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
4. சொற்களைக் கொண்டு விளையாடும்போது முன்பே தடைபட்டு அடைபட்ட அர்த்தங்கள் திடீரென மீட்சியட்ைகின்றன என்பதால், அதில் ஒரு இலக்கைக் கொண்ட 'உள்நோக்கமுள்ள பரிகாசம் இருக்கிறது.

சொற்களை திரும்பத் திரும்ப வருகின்ற நிகழ்வு. மொழியின் ஒலித்தன்மையையும் குறிப்பானின் பொருள் வகைத்தன்மையையும் முன்னிலைப்படுத்துகிறது. இது ஒரு பரிகாசத்தை சந்தோஷத்துக்குரியதாக ஆக்குவதுடன் கவிதைக்கும் பொருத்தமானதாக ஆகிறது. சொல்லாடலில் இருதுருவங்கள் எதிரிடுகின்றன. ஒருமுனையில், சப்தத்தின் உணர்ச்சியூட்டுகின்ற மீண்டும் மீண்டும் நிகழ்வு ஒன்றில் குறிப்பான், குறிப்பீட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இன்னொரு முனையில், குறிப்பான்கள் முழுமையாகவும் அர்த்தச் செறிவுள்ளதாகவும் உள்ள வாக்கியங்களில் உள்ள குறிப்பீடுகளுடன் பிணைக்கப்படுகிறது என்கிறார் ஃபிராய்டு. எனவே பிரக்ஞையுள்ளது. பிரக்ஞையற்றது என்ற இரண்டும் சொல்லாடலின் விளைவுகள்தான் எனலாம். சதுரின் மொழியிலையும் ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வியலையும் இணைப்பதன் மூலம் இக்கோட்பாடு லக்கானால் செழுமைப்படுத்தப்படுகிறது.

இணைவு நிலை மற்றும் படிநிலை அமைப்பு (Syntagmatic and Paradigmatic axe)

சொல்லாடலுக்கு அப்பாற்பட்ட ஒரு தொடர்புப் பொருளால் குறிப்பீடு திர்மானிக்கப்படுவதில்லை. குறிப்பீட்டால் குறிப்பான் திர்மானிக்கப்படுவதுமில்லை. மொழியின் 'சமூக உண்மையால் குறிப்பானும் குறிப்பீடும் உறவு கொண்டுள்ளன. (சதுர்) இவ்வுறவு கட்டுப்பாடற்றதாக இருப்பதில்லை, ஆனால் அது தன்னிலையைப்பொறுத்தவரையில் கட்டுப்பாடற்றதாகவே இருக்கிறது. ஸ்காட் என்பவரைக் கொலை செய்ய முயன்ற தார்ப், தன்னோடு அவர் ஒருபால் உறவு வைத்திருந்ததாகக் கூறிக் கொண்டார். தொலைக்காட்சியில் இச்செயலைப் பற்றி வாசித்த செய்தி அறிவிப்பாளர், Sபijested (கூறினார்) என்ற சொல்லையும் Seduced (Lavržengið)ɛrɛörp@gmaismaujud@smsmaržgi Mr.ThorpethenSugg/duceded to Mr.Scott என்று வாசித்தார். இன்னொரு உதாரணம்:

ஒரு இளைஞன் ஒருயுவதியோடு கூடவே இருக்க (Begleiten) விரும்பினான். ஆனால் இதைக் கூறினால் அவனுக்கு அவமானம் (Beleidigen) ஏற்படலாம் என்று அஞ்சினான். அப்போது அந்த இளைஞன் பேசிய சொல்லே Begleit- digen. (ஃபிராய்டு) இங்கிலாந்து அரச குடும்பத்து திருமண விழா ஒன்றில் பாதிரியார் கூறிய சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் என்பதை மணமகள் மீண்டும் சொல்லும்போது, பிலிப் சார்லஸ் ஆர்தர் ஜார்ஜ் என்றாள். நினைவிலி நிலையில் மகனுக்குப் (சார்லஸ்) பதிலாக தந்தையை (பிலிப்) மணப்பெண் தேர்ந்தெடுத்தாள் என்று உளவியல் பகுப்பாய்வு வாதிடும். மைக்கேல் வெஸ்ட்லேக் The Utopien" நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம் Principle என்ற சொல்லுக்குப் பதிலாக Prieniple என்ற சொல்லை மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்து விடுகிறது. இவை போன்றவை அன்றாட வாழ்வின் சொற்சிதைவில் ஏற்படும் முரண்களை சிறப்பாகச் சித்தரிக்கின்றன. இவை எப்போதுமே நிகழ்கின்றன. ஆனால் மக்கள்தான் அவற்றை அலட்சியம் செய்து விடுகிறார்கள்.

குறிப்பானுக்குப்பின்னால்குறிப்பீடு இடையறாது ஒளிந்துகொள்கிறது. ஒரு குறிப்பிட்ட குறிப்பான் வேறுபட்ட சூழல்களில் பல்வேறு குறிப்பீடுகளைச் சுற்றுகிறது. குதிரை என்ற ஒலிப்படிமம்-குதிரை விளையாட்டு குதிரைத்திறன். குதிரையின் உள்ளுணர்வு. ட்ரோஜான்
உன்னதம் 29 ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
குதிரை, மரக்குதிரை சட்டையிட்டகுதிரை, குதிரைச் சிவப்பு. பொய்க்காரணம் (Salking horse) செத்த குதிரையை அடிக்கக்கூடாது. 'கம்மா கிடைத்த குதிரையை பல்லைப் பிடித்து பார்க்கக்கூடாது. குதிரைச் சவுக்குக்கு (மனைவி) பயப்படும் கணவன், போன்றவை பல்வேறு குறிப்பீடுகளைத் தருகிறது. மேலும் Hoarse (கரகரப்புக்குரல்), boars (வெண்பனி), Whores (வேசிகள்), போன்ற இதன் தொடர்புடையசொற்கள் சிலேடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு தற்காலிகமான அமைப்பில் தொடர்ச்சியாகக் குறிப்பான்கள் ஒன்றுடன் ஒன்று பினைத்துக்கட்டப்படும்போது குறிப்பானுக்குக்குறிப்பீட்டுக்கும் உள்ள உறவு உறுதிபெறுகிறது. இணைவுநிலை(கிடைமட்டநிலை) மற்றும் படிநிலை(செங்குத்துநிலை) என்ற இரு அச்சுகளில் மொழி அமைகிறது.

படிநிலை அமைப்பு
(Paradig matic axis) இணைவுநிலை அமைப்பு !
(Syntagmatie axis) —• I „^ met Ike riteet. ! like et have met ! * hate wet

நான் இக்கியைச் சந்தித்தேன் என்ற இணைவுநிலை அமைப்பு:சந்தித்தேன்'என்ற சொல்லுக்கு பதிலிகளாக சிலபடிநிலைச் சொற்களை மேற்கூறியவாறு கொண்டு வருகிறது. இணைவுநிலைச்சங்கிலியால் நான் இக்கியைச் சந்தித்தேன்"நான் இக்கியை விரும்புகிறேன்' 'நான் இக்கியைநினைக்கிறேன்'போன்றவேறுபாடுகளைப்பெறமுடியும் எவ்வாறுஇருப்பினும் இணைவுநிலையும் படிநிலையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இணைவு நிலைச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் படிநிலை அமைப்பில் உள்ள வேறு சொற்களால் பதிலி செய்யப்படக்கூடியவைதான். அது இணைவு நிலைச் சங்கிலியையே சொல்லாடலாகக் கருதினார். சொல்லாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் நினைவிலிநிலையில் வேறுபல சொற்களை மனதில் தோற்றுவிக்கிறது. படிநிலை அமைப்பில் நிகழ்கின்ற தொடர்நிலை உறவுகளின் அகநிலைக்கிடங்கில் (மe Store house) உள்ள சொற்கள் இவை. இச்சொற்கள் காரணகாரியத் தொடர்புள்ள சொல்லாடலுக்கு வெளியே இருப்பதாக சதுர் கூறினார். இதிலிருந்து தன் கருத்துக்களைக் கட்டமைத்த லக்கான் சொல்லாடலைப் பொறுத்துத்தான் தன்னிலைத்துவத்தின் வளர்ச்சி அமையும் என்றும், எனவே பிரக்ஞையுள்ளது பிரக்ஞையற்றது என்ற பிளவும் சொல்லாடலின் விளைவுதான் என்றும் உறுதிபடுத்தினார். அவரைப் பொறுத்தவரை தன்னிலையின் காரணகாரியத்தொடர்புஇணைவுநிலைச்சங்கிவி அமைப்பில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, சொல்ல விழையும் அர்த்தத்தில் தன்னிலைக்கான இடம் இருக்கிறது. குறிப்பானின் சங்கிலித் தொடரில் தன்னிலை இருந்து கொண்டிருப்பதால் அதன் அர்த்தம் தன்னிலையில் தன்னிலைக்காகவே இருக்கிறது.

தன்னிலையின் காரணகாரியத் தொடர்பு சொல்லாடலுக்கு வெளியே உள்ள மீதமுள்ள மொழியினைச் சார்ந்ததாகவும், அதிலிருந்து பிரிக்க முடியாததாகவும் இருக்கிறது.

இணைவுநிலைச் சங்கிலியில் பிற குறிப்பான்கள் இல்லாததால் அவ்விடத்தில் தன்னிலைக்காக ஒரு குறிப்பான் (ஒலியன்) இருக்கிறது. பிற குறிப்பான்களிலிருந்து வேறுபட்ட தனித்தன்மையுள்ள குறிப்பான் இது (ஏனெனில்:Big என்று சொல்வதற்குPig/diggig|என்று நாம் சொல்வதில்லை.

சொல்லாடலின் பொருளை தொடர்நிலைச் சங்கிலியிலிருந்துதான் பெறவேண்டும்.
உன்னதம் zo - ஜான்
படிப்பகம்________________

www.padippakam.com
ஏனெனில் படிநிலை அச்சில் சேர்க்கைக்குத் தயாராக உள்ள குறிப்பான்கள், வேறு படிநிலை –9 G&Gassiflsingfrøðr a-sirerer. /Met/grešrusing, Meet/have met/like/hate/let/wet/ar sörgy சொல்வதில்லை.

இணைவு நிலைச் சங்கிலியின் ஒவ்வொரு அலகிலும், ஒவ்வொரு புள்ளியிலும், சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான பேச்சுமொழி செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கொடுக்கப்பட்டுள்ள இணைவுநிலைச் சங்கிலியில், குறிப்பிட்ட சூழலில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு குறிப்பானும், மற்ற சூழல்களிலுள்ள - அதனுடன் சேர்க்கைக்குத் தயாராக உள்ள - பிறவற்றோடு இணைகிறது. (இங்கே குதிரை என்ற எடுத்துக்காட்டை மீண்டும் பார்க்கவும்)

இணைவுநிலைச் சங்கிலியில்கணத்துக்கு கணம் தொடர்கின்ற 'அர்த்தம் மொழியின் உற்பத்திப் பொருளாதலால் மொழியின் ஒழுங்கமைவையே சார்ந்துள்ளது (வாக்கிய அமைப்பு விதிகள் இவ்வொழுங்கின் எடுத்துக்காட்டு)

அர்த்தம் உள்ளார்ந்திருப்பது குறிப்பானின் சங்கிலியில்தான் எனவும், ஆனால் அதன் எந்த ஒரு கூறும் குறிப்பிட்ட கணத்தில் சாத்தியமாகிற குறிப்பிட்ட நிகழ்வினுள் உள்ளார்ந்து இருக்கவில்லை. இங்கே குறிப்பானின் சங்கிலி என்று லக்கான் குறிப்பிடுவது, சொல்லாடலின் சங்கிலியைக் கட்டமைக்கின்ற நேர்கோட்டுத் தன்மை என்று சசூர் குறிப்பிட்ட இணைவு நிலை அச்சுத்தான்.

இணைவு நிலை அச்சும் வாக்கியமும் ஒன்றல்ல என்பது மிக முக்கியம். மொழியின் சொல்லிலக்கண விதிகளுக்கு ஏற்றமுறையில் சரியாகவோ தவறாகவோ அமைக்கப்பட்டிருந்தாலும் வாக்கியங்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுகின்றன. வாக்கியங்களுக்கு உள்ளும் புறமும் இணைவு நிலைச் சங்கிலி இயங்கி, சொல்லாடலைப் போல் காரணகாரியத் தொடர்புள்ளதாக வாக்கியங்களை மாற்றுகிறது. 1hatepigs என்ற வாக்கியம் ஆங்கில இலக்கண விதிகளுக்குட்பட்டது. இணைவு நிலைச் சங்கிலியின் விரிவாக்கம் அடுத்த வாக்கியத்தில் தொடருமானால் (However/1like horses என்று) அச்சங்கிலி, விவசாய மற்றும் பொஹீமிய (சமூகநடைமுறைகளைத் தூக்கியெறிந்து வாழும் வாழ்க்கை முறை) சொல்லாடலுக்கும் உரியவையாகும்.

தகவல் தொடர்பு என்பது சொல்லாடலின் ஒரு குறிப்பிட்ட விளைவுதானே தவிர அதுவே சொல்லாடல் ஆகிவிடாது. அர்த்தம் உள்ளார்ந்து இருக்கின்ற இணைவுநிலைச் சங்கிலியில் பிரக்ஞையற்ற 'மற்ற'தின் (லக்கான் சொல்லும் The other) விளைவாகவே எப்போதும் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கோட்பாட்டைப் புரிந்துகொள்ள ஒரு உருவகம்: திவு ஒன்று இருக்கிறது. ஏனெனில் அந்த இடத்தில் மட்டும்தான் கடல் இல்லை.

இணைவுச் சங்கிலியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஈகோ தனது சொந்த இடத்துக்கு அப்பால் செல்வதில்லை. தன்னிலையின் பிரக்ஞை பிரக்ஞையின்மை ஆகிய இரண்டின் பிளவில் வளர்வதுதான் ஈகோ இணைவுநிலைச்சங்கிலிக்கும்.சங்கிலியின்தளமாகவிளங்கும் அர்த்தத்துக்கு ஆதாரமான மற்றது. ாைல் சாத்தியமான பிற அர்த்தங்களுக்கும் இடையில் ஏற்படும் பிளவுதான், மேலே ஃபிராய்டு கூறும் பிளவு என்கிறார் லக்கான்.

லக்கான் கூறுகிற பிரக்ஞையற்றது என்பது மற்றது அல்ல மற்றதின் இயக்கமே - மற்றதின் சொல்லாடலே - அது பிரக்ஞையற்றது என்பது மற்றதின் சொல்லாடல் ஆகும். படிநிலைத் தொடர் அச்சில் குறிப்பானின் பதிலிகள் உள்ளன. மற்றதின் சொல்லாடல் இப்பதிலிகளில் உள்ளது. செங்குத்து அச்சில் உள்ள ஏராளமான சொற்களை ஒரு சொல்லிடம் அழைத்துக் கொண்டு வரும் என்னும் சதுரின் கொள்கையை இது உறுதிப்படுத்துகிறது. எனவே, திரு.தார்ப் பின் விஷயத்தில் செய்தி அறிவிப்பாளர் இணைவுநிலை அச்சில் உள்ள Suggested என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கும்போது அதிலிருந்து படி நிலை அச்சுக்குச் சரிந்து Seduced என்ற சேர்க்கைக்குத் தயாராக உள்ள குறிப்பானைக் கண்டு Sugg/duceded எனும் புதிதாக உருவாக்கப்பட்ட குறிப்பானைப் பெறுகிறார் ல க்கான் கூறும் 'குறிப்பானின் விளையாட்டு ஆகிய பிரக்ஞையற்ற நிலையே இது.

அறிவுக்கு அப்பாற்பட்டது ஈகோ என்ற மரபுக்கு மாறுபட்டு, தன்னிலைத்துவமும் சொல்லாடலும் ஒன்றுடன் ஒன்று பிணைத்திருக்கிறது என்பார் லக்கான் ஈகோ அறிவுக்கு அப்பாற்பட்டதல்ல, சொல்லாடலில் அது ஒரு நிலையே. இதை விளக்கThe Miாor Stage என்று ஆறுமுதல் பதினெட்டு மாதங்கள் கொண்டகுழந்தைப் பருவத்தின் காலத்தைக்குறிப்பிடுகிறார். இக்காலத்தில் குழந்தை கண்ணாடியில் தெரிகிறதனது பிம்பத்தைக் கண்டு சந்தோஷப்பட்டுச் சிரிக்கிறது. அடையாளம் காண்பதும் ஈகோவைக் கண்டு கொள்வதுமான இந்த
உன்னதம் 21 ஜூன் 1995 |
படிப்பகம்________________

www.padippakam.com
எடுத்துக்காட்டினால் பழைய தத்துவப்பார்வை உடைக்கப்படுகிறது.

தன்னிலைக்கும் செய்பொருள்.புறப்பொருளுக்கும் (நானுக்கும் உலகத்துக்கும்) உள்ள பிரச்சனையை விட்ஜென்ஸ்டீன் இப்படி விளக்குகிறார்:

'எனக்குத்தெரிந்த உலகம்' என்று நான் ஒரு புத்தகம் எழுதினால், அதில் எனது உடலைப் பற்றியும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும் என் உடலில் எப்பகுதிகள் எனக்குக் கட்டுப்படுகின்றன எவை கிழிப்படிவதில்லை என்று கூறவேண்டியிருக்கும். தன்னிலையை தனிமைப்படுத்துவதாகவோ, தன்னிலை என்று எதுவுமில்லை என்று காட்டுகின்ற முயற்சியாகவோ இது இருக்கும். ஏனெனில் எழுதுகிற தன்னிலையின் அகத்தைப் பற்றி மட்டுமே அந்நூலில் குறிப்பிட இயலாது. அதாவது உங்கள் கண்ணை உங்களால் பார்க்க முடியாது.

கண்ணாடியைப் பார்க்கின்ற கண் கண்ணாடியில் உள்ள பிம்பத்தின் கண் அல்ல. எனவே ஈகோ என்பது அறிவுக்கு அப்பாற்பட்டதாகிறது என்னும் விட்ஜென்ஸ்டீனுக்கு மாறாக லக்கான் சொல்கிறார். அடையாளம் (Identity) என்பது ஒரு நிகழ்வு தன்னிலைக்கும் புறப்பொருளுக்குமிடையில் தோன்றுவது தன்னிலை அறிந்து கொள்ள விரும்பும் புறப்பொருளில் தன்னிலையின் வடிவம் பிரதிபலிக்கப்படுகிறது. இது தன்னிலையின் ஈகோ என்கிறார். அதாவது கண்ணாடிப் பருவ எடுத்துக்காட்டில், நான் பார்வை கொண்ட கண் அல்ல. பார்க்கப்பட்ட பிரதிபலிப்பும் அல்ல, இரண்டுக்கும் இடையில் உள்ள நிகழ்வு இயக்கம்தான் நான் அந்நியமாதலின் அமைப்பில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு அடையாளமே நான.

நான் கண்ணாடியைப்பார்த்து அதில் என் உருவம் ஒளியியல்ரீதியாக பிரதிபலிக்கிறது என்று ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அப்பிம்பமே நான் என்று உணர்கிறேன் என்பது முதல் விளைவு. இது கற்பனையின் ஒரு நிலை. இதனை ஒரு குளத்தில் தனது உருவத்தைக் கண்டு அதன் மீது காதல் கொண்ட நார்ஸிஸ்ஸின் நிலையோடு ஒப்பிடலாம். இரண்டாவது விளைவு. கற்பனையில் அது எப்படித்தான் தோற்றமளித்தால்கூடகாணும்பிம்பம் எப்போதுமே அதுவாகி விடுவதில்லை. ஆனால் அது ஒரு சாயல் வேறொன்றின் பிரதிபலிப்பு. எனவே நான் எப்போதுமே என்னைக்காண்பதில்லை. அதுநான்தானோ என்று தவறாகவே நினைக்கிறேன். கண்ணாடியில் உள்ள பிம்பம் நான் அல்ல என்ற போதிலும், அதன் மூலம் மட்டுமே என்னை நானே கண்டாக வேண்டும். ஏனெனில் இது மட்டுமேயிருக்கிறது வேறு எதிலும் என்னை நான் நிச்சயமாகக் காண முடியாது. எனக்கு அடையாளம் காட்டுகிற வேறொரு அடையாளம் இல்லாததால் தவறுதலாக உணர்தல் என்பது மிகவும் அவசியமாகிறது. எந்தவித அடையாளமுமின்றி நான் வாழமுடியாது.

கருத்தாடலும் சொல்லப்பட்ட கருத்தும் (Enunciation and Enounced)

மொழியில் தன்னிலைத்துவம் பற்றிய கேள்வி பிரதி பெயர்ச்சொற்களை (Pronouns) பயன்படுத்துவதால்தெளிவாகக் கேட்கப்படுகிறது. இந்தோ-அய்ரோப்பிய மொழிகளில்தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றும் உண்டு. ஆனால் அரேபிய மொழிகளில் தன்மையும் (பேசுபவர்) முன்னிலையையும் (கேட்பவர்) ஒருசேரப் பார்க்கின்றனர். படர்க்கைக்கு ( அங்கு இல்லாத ஒருவர்) எதிரானவையாக அவற்றை நிகழ்த்துகிறார்கள் என்று பென்வெனிஸ்தே கூறுகிறார். தனிநபர்பேசுகிறமொழி சொல்லாடலாகமாற்றமடைவதின் செயல்வெளிப்பாடே கருத்தாடல் (Enயாciation) என்றும் கூறுகிறார்.

'நான்-நீ இவை மனிதர்களின் அடையாளக் குறிகளைப் பெற்றுள்ளது. அவன்' மனிதரல்லாத குறியைப் பெற்றுள்ளது. நபர்களைச் சுட்டுகிற குறிகளை கருத்தாடலின் உருவவியல் ரீதியான கருவி என்கிறார் பென்வெனிஸ்தே, இவற்றை விரிவுபடுத்தினார் தோடோரோவ் தன்மை, முன்னிலைப்பெயரடைச் சொற்கள் (நான்.நீ) கட்டுப் பெயரடைகள் (அது.இது) சார்பு வினையெச்சங்கள் (அங்கு.இங்கு) மற்றும் பெயரெச்சங்கள் நிகழ்காலவரினைச்சொற்கள் செயப்பாட்டு வினைகள் (என்று நான் சத்தியம் செய்கிறேன்) வரைமுறைக்குறிப்புச் சொற்கள் (உண்மையில், உறுதியாக) இவையனைத்தும் கருத்தாடலின் அடையாளக் குறிகள்
உன்னதம் zoo ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
கருத்தாடலின் இருவடிவங்கள் சொல்லாடலும் வரலாறும். ஒவ்வொரு தன் வரலாற்றுத் தன்மையுள்ள’ மொழியியல் வடிவத்தையும் புறக்கணித்து இயங்கும் செயல் வெளிப்பாடே வரலாற்றுச்சித்தரிப்பு ஆகும். வரலாற்றுச்சித்தரிப்பில்படர்க்கைவடிவங்கனே பயன்படுத்தப்படுகின்றன. நான். நீ, நாம் என்று பயன்படுத்துவதில்லை.

கேட்புவர்மீது பாதிப்பு ஏற்படுத்தும் உள்நோக்கம்பேசுபவரிடம் இருக்கிறது. வரலாற்றுச் சித்தரிப்பிலும் கருத்தாடல் நிகழ்வு இருக்கவே செய்கிறது. ஆனால் அதிலே பேசுபவரைக் காணோம். விவரங்கன் எப்படி நிகழ்ந்திருக்கக் கூடுமோ அப்படியோ வழங்கப்படுகின்றன. சித்தரிப்பவர் இதிலே தலையிடுவதில்லை. சம்பவங்கள் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொண்கின்றன. ஆனால் தன்னிலைத்துவமும் மொழியும் குறித்த இக்கொள்கை திருப்தி தரக்கூடியதாக இல்லை. ஒரு வழிமுறையில் (வரலாற்றுச் சித்தரிப்பில்) தன்னிலைத்துவம் இல்லையென்றும் இன்னொரு வழிமுறையில் (சொல்லாடலில்) தன்னிலைத்துவம் இருக்கிறது என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் எல்லாச் சொல்லாடலும் தன்னிலையைக் கொண்டுள்ளன. ஏனெனில் ஒருகுறிப்பான். தன்னிலையை இன்னொரு குறிப்பானிடம் தொடர்பு படுத்துகிறது. வரலாற்றை எழுதுவதில் தனி நபரைக் குறிக்கிற குறிகள் இல்லாதிருப்பினும் சொல்லாடலின் அனுமானிக்கப்படுகிற ஊடுருவும் தன்மையினால் தன்னிலைக்கென்று ஒரு இடம் இருக்கவே செய்கிறது. Histoire மற்றும் Discouse ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், ஒரு சொல்லாடலில் தனி நபரைக் குறிக்கும் அடையாளக் குறிகள் இருக்கின்றனவா இல்லையா என்று கூறுகிற வேறுபாடுகள்தாம். சொல்லாடலும், தன்னிலைத்துவமும் பற்றிய விளக்கத்தைப் போதுமானபடி இவை தருவதில்லை.

 ப்ென்வெனிஸ்தே மற்றும் தோடோரோவ் விவாதித்த நபரைச்சுட்டும் குறி மற்றும் கருத்தாடலின் குறி ஆகியவை பேசுபவரின் இட-காலப் பார்வையை வெளிக்காட்டுகிற மொழியியல் வடிவங்களாக - சுட்டுக்களாக, இடம் மாறுபவைகளாக - அறியப்படுகின்றன. பேச்சுக்கும். செயல்பாட்டுக்கும். நிகழ்ச்சிச் சித்தரிப்புக்கும், இடையிலான வேறுபாடுகள்.

 நான்கு சொற் தொகுதிகள் வேறுபடுத்தப்பட வேண்டும்,

1. சொல்லப்பட்ட நிகழ்ச்சி (Enounced) 2. கருத்தாடல் அல்லது பே ச்சாகிய நிகழ்ச்சி, கருத்துச் சொல்லும் வழிமுறை (Enunciation) 3. சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் பங்கேற்பாளர். தன்னிலை (Subject of the Enounced) . பேச்சாகிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்.பேசுகிற தன்னில்ை, அல்லது அர்த்தத்தின் உற்பத்தியாளன் (Subject of the Enumeistia)

‘நேற்று.அவ்ன் அங்கே இருந்தாள்' என்றுஎழுதினாலோசொன்னாலோசொல்லப்பட்ட திகழ்ச்கி, ‘நேற்று அவள் அங்கே இருந்தாள்’ என்னும் செய்தி.அர்த்தம் ஆகும். இதில் சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் அவள். மொழியின் மேற்கானும் சொற்களை வெளிப்படுத்தும் செயல் பேச்சாகிய திகழ்ச்சி’ ஆகிறது. இவற்றைக் கூறும் நபரோ பேச்சாகிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ஆகிறார். இங்கே அமர்ந்து கொண்டு இச்சொல்லைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் நான், பேச்சாகிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளர். நான் இல்லாத இடத்தில் இருக்கும் நீங்கள் பேச்சாகிய நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக மாறி வாசிக்கிறீர்கள். இதையே பென்வெனிஸ்தே. பேச்சாகிய நிகழ்ச்சியின் முடிவற்ற நிகழ்காலம் என்கிறார். குறிப்பீடு குறிப்பானுடன் கொண்டுள்ள உறவே, சொல்லப்பட்ட நிகழ்ச்சி பேச்சாகிய நிகழ்ச்சியேர்டுகொண்டுள்ளது. குறிப்பான் என்றசொல் ஒரு நிலையான அலகைக்குறிப்பிடுகிற அதே சமயத்தில்பேச்சாகிய நிகழ்ச்சியானது.சொல்லாடலை ஒருபொருள் வகைத்தன்மையான நிகழ்வு என்று குறிப்பாக விளக்குகிறது. சொல்லாடல்ஒரு நிகழ்வு. ஏனெனில்.அதுகாலத்திற்குக் கட்டுப்பட்டு இணைவுநிலைச் சங்கிலித் தொடரில் நடைபெறுகிறது. வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது குறிப்பான்கள் தங்களுக்குள் கொண்டுள்ள உறவாகும்.

லக்கான் கண்ணாடிப் பருவ எடுத்துக்காட்டின் மூலம் இதை மேலும் விளக்குகிறார்: "சொல்லாடலில் என்னையே நான் அடையாளம் காண்கிறேன். இப்படி அறிவது முழுமையானதல்ல. இது ஒரு தவறான உணர்தல். ஆனால் வேறு வழியில்லை. இணைவு நிலைச்ச ங்கிலியில் ஈகோவானது காரணகாரியத் தொடர்புள்ளதாக இருந்துகொண்டு 'குறிப்பீட்டின் தன்னிலையாக (சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக) ஆகிறது. குறிப்பானைச் சார்ந்து குறிப்பீடு இருக்கிறது. பேச்சாகிய நிகழ்ச்சியைச் சார்ந்து சொல்லப்பட்ட நிகழ்ச்சி இருக்கிறது. எனவே சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் தன்னிலை என்பது ஒரு சிறு வட்டம். அந்த வட்டம் இதைவிடப் பெரிய பேத்தாதிடநிகழ்த்தியின் தன்னிஉைன்னும் வட்டி | உன்னதம் 雰 ह्युच्ó 1997 |
படிப்பகம்________________

www.padippakam.com
.... சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் தன்னிலையும் பேச்சாகிய நிகழ்சியின் தன்னிலையும் வேறுவேறு மாறுபட்ட நிலைகள். பேசுகிற தன்னிலை இரு கூறுகளாகப் பிறந்து இருநிலைகளிலும் கலந்து விடுகிறது.

சொல்லாடலுக்குமுன்பே உள்ள ஒரு தன்னிலைபன்பு:சொல்லாடலின் தன்னிலையாக மாறுகிறது. நான் பொய் சொல்கிறேன்' என்னும் செய்தியில் உள்ள முரணான அறிவியல் அபத்தம் இருக்கிறது. இதை ஒவ்வொருவரும் அறிந்துவைத்திருக்கிறார்கள். இதற்கு பதில் கூறத் தேவையில்லை._ஏனெனில் நீங்கள் உண்மையையே சொல்கிறீர்கள் எனவே தன் முரண்பாட்டையும் மீறி மதிப்புமிக்கதாக இருக்கிறது.இங்வாக்கியம் வாக்கியத்தில் உள்ள இடம் பெயர்ப்பவை நானை வடிவமைக்கின்றன என்று விளக்குகிறார் வாைன்.

விசாரணைக்கு உள்ளாகிய பொய் பேசுகிறவர் உடைந்து போய் நான் பொய் சொல்கிறேன் என்று ஒத்துக் கொள்கிறார். நான் பொய் பேசியிருக்கிறேன்_ன்று அவர் சொல்லியிருந்தால், அது இன்னும் தெளிவாக இருந்திருக்கும். அவருடைய பொய்யான பழைய "தானைப்பற்றி அவர் தனது சொல்லாடலில்,அவன்தான் பொய்சொல்லிக்கொண்டிருந்தான் நாளல்ல என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். பேசுகிற நானும் நானல்லான்று புரிந்து கொள்ளப்பட்டிருகதம்_பேசுகிற நானும் பேசப்படுகிற நானும் எப்போதும் ஒரே நானாக இருக்க முடியாது.

கண்ணாடியில் என்னையொன் பார்த்துக் கொள்ளும் பொது எங்கோ தோன்றுகிற பிரதிபலிப்பைத்தான் நான் பார்க்கிறேன். சொல்லாடலைப் பொறுத்தவரை எங்கோ இருந்து கொண்டு பகவதன் மூலமே என்னை நான் அடையாளம் காணமுடியும் இரண்டாவதாகக் கூறப்பட்டதான்.முதலாவதாகக்கூறப்பட்ட நானுக்குமுந்தைய நிகழ்வாகவும் வெளிவட்டத்தில் உள்ளதாகவும் இருக்கிறது.

எனவே இங்கே சொல்லப்பட்ட கருத்தின் தன்னிலையைப் பொறுத்தவரை சொல்லே அர்த்தமாகக் கையாளப்படுகிறது.குறிப்பிட்டுடன் பொருத்தப்பட்டதாக குறிப்பான் இருக்கிறது. இணைவு நிலைச் சங்கிலி தனது றோகோட்டுத்தன்மையின் மூலம் மட்டுமே தன்னிறைவு பெறுகிறது. சொல்லாடல்ாடுருவும்தன்மைகொண்டதாக இருக்கிறது. ஈகோ தனக்குத்தானே பிரச்சன்னமாகிற நிலையில் தன்னிலைத்துவம் மையப்படுத்தப்பட்டுள்ளது.

பேச்சாகிய நிகழ்வின் தன்னிலையைப்பொறுத்தவரை சொல்பொருள்வயமானதாக கையாளப்படுகிறது. குறிப்பீடு குறிப்பானுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. இணைவு TTT TTTT TTTTTTS TTTTTTTTTTTTTTS TTTT நிகழ்வில் ஒரு தற்காலிகமான புள்ளியில் கோ இருப்பதாக காட்டப்படும் இலையில் தன்னிலைத்துவம் மையமிழந்ததாக இருக்கிறது.

லக்கான் இவ்விருநிலைகளை முறையே கற்பனையானது குறியீட்டுத் தன்மையானது என்கிறார். காவின் மெக்காபே கூறுவதுபோல நாள் பேசுகிறசொற்களுக்கு முழு அர்த்தத்தை இடையறாது நாமே சில சமயம் கற்பனை செய்து கொள்கிறோம். நமது கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள உறவுகளால் இச்சொற்களுக்கான அர்த்தங்கள் திர்மானிக்கப்படுவதை இடையறாது கண்டு வியந்த வண்ணமிருக்கிறோம்.

இனி வரலாறு சொல்லாடல் ரீதியான வேறுபாட்டுக்கு வருவோம். நான் பொய் சொல்கிறேன்' என்பது நிச்சயமாக சொல்லாடல்தான் என்னும் இப்பகுப்பாய்வு வரலாற்று ரீதியானதற்கும் மிகச்சரியாகப் பொருந்துகிறது. தன்மை இடத்தைச் சுற்றுகிற வழிமுறை. சொல்லப்பட்ட கருத்திலுள்ள தன்னிலையின் நிலைக்கு ஒரு காரண காரியத் தொடர்பை வழங்குகிறது. இங்கே சொல்லாடலுக்கும். வரலாற்றுக்கும் உள்ள சிறு வேறுபாடு சார்புத் தன்மையுள்ளதே. இது சொல்லப்பட்ட கருத்தின் உள்ளே இருக்கிறவேறு ஒன்றே என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும் ஒரு வழிமுறையை சிறிது மாற்றம் செய்தாலே, அது இன்னொரு வழிமுறையாக மாறிவிடும் மிக்கேல் பாரட்டும். இன் ராட்போட்டும் சேர்ந்து டோரதி ரிச்சர்ட்சன் எழுதிய நாவலின் ஒரு பகுதியை எடுத்து அவள். அவளுடைய போன்ற சொற்களை நான் என்னுடைய' என்று மட்டும் மாற்றி வேறு மாற்றங்களின்றி மீண்டும் எழுதிக்காட்டினர். அயன் ஃபிளமிங்கின் கோல்டு ஃபங்கள்'நாவலின் துவக்கம் முழுவதுமே படர்க்கையில் எழுதப்பட்டிருந்தாலும் உண்மையில் அவை ஜேம்ஸ் பாண்ட் பேசியவையே என்று விளக்குகிறார் பார்தி சொல்லாடலில் சொல்லப்பட்ட கருத்து எப்போதுமே ஒரு கதை சொல்லியைக் (naாo) கொண்டுள்ளது. தோடோரோவ் சொல்கிறார். கதைசொல்லி சில குறிப்பிட்டவர்ணனைகளைப் பிறர் முன்வைக்கின்ற ஒருவர் கதையின் நிகழ்ச்சித் தொடரில் இவ்வாணிப்புகள் முந்திக்கொன்பவையாகக் கூட இருக்கலாம்-தேனும் ஒரு பாத்திரத்தின்
| உன்னதம் 34 ஜூன் 1995 |
படிப்பகம்________________

WWW padippakam.com
கண்களாலோ, தனது கண்களாலோ நிகழ்ச்சியைப் பார்க்கும்படி நம்மை உருவாக்குகின்ற அவன் அவள் தான் ஒரு கதைசொல்லி. -

 " தன்மையைச் சுட்டாத வரலாற்றுச் சித்தரிப்பிலும் கதைசொல்லி உள்ளடங்கியிருக்கிறார். தன்மையைச் சுட்டுகிற சொல்லாடலில் கதை சொல்லி வெளிப்படையாகத் தெரிகிறார். வரலாற்றுச் சித்தரிப்பில் கதை சொல்லியைவிட சித்தரிக்கப்பட்ட செய்தியே முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லாடலில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டபேசுபவர் இருக்கிறார்.அவர் எதைப்பேசினாலும், அவற்றைவிடப்பேசுபவருக்கே முக்கியத்துவமிருக்கிறது. இந்த இரண்டாவது தன்மையின்பண்புள்ள சொல்லாடல்கவிதைக்கு சிறப்பாக உரியது. சொல்லாடலின் தன்னிலைத்துவம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது குறித்த இக்கோட்பாடு கவிதைச் சொல்லாடலில் பயன்படுத்தப்படும் போது மூன்று விஷயங்களை அர்த்தப்படுத்துகிறது.

1. ஒரு சொல்லாடல் (இருவிதத் தனி நிலைகளின்) இணைப்பற்ற தன்மையை முற்றிலுமாக மறுத்துஅறிதலுக்கு அப்பாற்பட்ட ஈகோ என்பதை வாசகருக்கு வழங்கவும் கூடும். ஆங்கில பூர்ஷ்வாக் கவிதை மரபு இப்படிப்பட்ட ஒரு சொல்லாடல்தான். கருத்தாடலுக்கு முக்யத்துவத்தைக் குறைத்து தன்னிலையை உயர்த்திக் காட்டக் கூடியது இது. குறிப்பாக, ஒரு தனிப்பட்ட குரலின் 'தத்ரூபமான' பேச்சின் விளைவாக (சொல்லாடலை) காட்டுவதில் இது தெளிவாகிறது. இதுவே "ஷேக்ஸ்பியர் இங்கே சொல்கிறார்' 'வேர்ட்ஸ்வெர்த் இப்படிக் கூறுகிறார்' என்று மரபு இலக்கிய விமர்சனம் கவிதையைப் பற்றிக் கூறி கவிதை உணர்தலைக் கொடுக்கிறது. கவிதையானது கவிதை மட்டுமே என்பதை உண்மையிலேயே இந்த வாசிப்பு அறிந்திருந்தாலும் குறிப்பிட்ட ஒரு ஆளுமையின் பிரசன்னம் என்றே கவிதையைக் கருதுகிறது. இது ஒருவகை வக்கிர (Felishistic) வாசிப்பு ஆகும்.

2. கருத்தாடல் நிகழ்வு பொருள் வகையானது. பென்வெனிஸ்தே சொற்களில், இந்நிகழ்வின் காலம் முடிவற்ற நிகழ்காலம். எனவே ஒரு வாசகர் நிகழ்கால வாசிப்பில் கவிதையை எப்பொழுதும் உற்பத்தி செய்கிறார். நடிகர்களும் தொழில் நுட்பக்காரர்களும் ஒரு பிரதியிலிருந்து நாடகத்தை உற்பத்தி செய்வதைப் போல் வாசகர் இதைச் செய்கிறார். ஆனால் உற்பத்தி செய்யும் செயல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் கவிதைக்கான பொறுப்பு கவிஞனுக்கு உரியது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இந்தத் தவறான உணர்தலுக்குவாசகர்ஆளானால்,அவர் தனது சுயமான உற்பத்திசெய்யும்ஆற்றல்களிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறார்.

3. கருத்தாடலும் சொல்லப்பட்ட கருத்தும் இணைப்பற்ற தன்மை கொண்டுள்ளது. எனவே 'ஒன்றை வழங்குதல் வழங்க எண்ணுதல் வழங்கு முயலுதல் போன்ற சுற்றி வளைத்துப் பேசும் மிகு சொல்லாடல்களும் தேவைப்படுகின்றன. ஏனெனில், சொல்லாடல் தன்னைத்தானே எப்போதும் வழங்கிக்கொள்வதில்லை. வாசிப்பு எப்போதுமே இதற்கு முந்திக் கொள்கிறது. நிகழ்காலத்திலிருக்கும் கருத்தாடலை விட்டு சொல்லப்பட்ட கருத்து நிலைபாடு எங்கோ சென்று ஒளிந்து கொள்கிறது. எனவே கவிதையினுTடு தெரியும் பேசுபவரின் உடமையாக கவிதை கருதப்பட்ட பொதிலும், வாசிப்பில் உற்பத்தி செய்கின்ற வாசகருக்கு கவிதை கடைசியில் உடமை ஆகிவிடுகிறது.

எனவே சொல்லாடல் என்பது காரண காரியத் தொடர்புள்ளதாகவும். பொருள் வகையாக கருத்துருவ, அகவய ரீதியாக கலந்து திர்மானிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆங்கிலக் கவிதைச் சொல்லாடல் பொருள்வகைத் தன்மையால் திர்மானிக்கப்படுகிறது. குறிப்பானின் உறுதியான தன்னிறைவான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேசமயம் கருத்துருவ ரீதியாகவும் திர்மானிக்கப்படுகிறது. வரலாற்றின் உற்பத்திப் பொருளாகவும். சார்பியல்கயேச்சைத்தன்மையுள்ள மரபில்வந்ததாகவும்.பூர்ஷ்வாவடிவமாகவும்இருக்கிறது. அறிதலுக்கு அப்பாற்பட்ட ஈகோவின் நிலையை அடைந்துள்ள வாசகரால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அகவய ரீதியாகத் திர்மானிக்கப்படுவதாகவும் இருக்கிறது. எனவே இணைவுநிலைச் சங்கிலியில் தொடர்பு பெறுவதாகவும், சொல்லப்பட்ட கருத்தின் தன்னிலை என்ற நிலையில் பொருத்தப்பாடு கொண்டதாகவுமிருப்பதால் நேர்மறையாக இயங்குகிறது. அதேசமயம் கருத்தாடலின் நிகழ்வை வரலாற்றுரீதியாகவேறுபடுகின்றசெயல்தந்திரங்களால் பின்னுக்கு இழுக்க முயற்சிக்கப்படுவதால் எதிர்மறையாகவும் இயங்குகிறது. கருத்தாடலுக்கும் சொல்லப்பட்ட கருத்துக்கும் இடையில் தன்னிறைவான உறவே எப்போதும் இருக்கிறது.
தமிழில்: எஸ்.பாலச்சந்திரன் சுருக்கிய வடிவம்: கால சுப்ரமணியம்.
| உன்னதம் 35 ஜூன் 1995 |
படிப்பகம்________________
********

யுங் எழுதிய கட்டுரையா?
வேறு ஒர் கட்டுரை
 கலை ஆராய்ச்சி நிலைகொள்ள எந்த அடிப்படையும் இல்லாமல் தனது சொந்த அறிவியலின் ஒரு தனிப்பாவனை ஆராயும் நிலைக்கு அதனைக் கீழிறக்கி விடுவார். உறுதியாகச் சொல்லுவதென்றால், குழப்பமான உளவியல் திகழ்வுகளில் காரணகாரியத் தொடர்புகளை ஆராய்ந்து நிலைநாட்டும் தனது உரிமையை அந்த உளவியலாளர் எப்பொழுதும் கைவிடமாட்டார். அவ்வாறு கைவிடுதலானது. உளவியல் நிலைகொள்ளும் உரிமையை மறுப்பதாகும். இருப்பினும் அவர் தனது உரிமையை அதன் முழு அர்த்தத்துடன் நிலைநாட்ட முடியாது. ஏனெனில் கலையில் மிகத்தெளிவாக வெளிப்பட்டு நிற்கும் வாழ்க்கையின் படைப்புக்கூறு காரணகாரிய அமைப்பு முறை முயற்சிகள் அனைத்தையும் திகைக்கச் செய்து திணறடித்துவிடுகிறது. ஒரு மனத்துண்டுதலின் எந்த ஒரு விளைவும் காரண காரிய அடிப்படையில் விளக்கப்படலாம். ஆனால் சாதாரண மறுவளைவு என்பதன் முழு எதிர்நிலையாகிய படைப்புச் செயல் நமது புரிந்து கொள்ளும் முயற்சிக்குள் அடங்காது தப்பரி விடும். அது.அதன் வெளிப்பாட்டுதோற்றநிலைகளிலிருந்து மட்டுமே விளக்கிச்சொல்லப்படும்.

அது சூட்சுமமாக உணரப்படுமே ஒழிய ஒருபொழுதும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உளவியலும் கலை ஆய்வும் எப்போதும் உதவிக்காக ஒன்றையொன்று எதிர்நோக்கியே ஆகவேண்டும் ஒன்று மற்றொன்றைச் செயலிழக்கச் செய்ய முடியாது. உள்ள நிகழ்வுகள் ஒன்றிலிருந்து நன்றாக வருவிக்கப்படுபவை என்பது ஒரு முக்கியமான உளவியல் கோட்பாடு ஆகும். ஆய்வுக்குரிய கலைப்படைப்பாயினும் அல்லது கலைஞனே ஆயினும் உளவியல் உற்பத்திப்பொருள் (Psychie Product)என்பது தன்னுள்ளேயே தனக்காகவே அமைந்த ஒன்று என்பது கலை ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும். அவை ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் தொடர்புநிலை இருந்தபோதிலும் அக்கோட்பாடுகள் இரண்டும் செல்லுபடியாகக் கூடியவையே.

1. கலைப்படைப்பு இலக்கியப்படைப்பை உளவியலாளர் ஆராய்வதற்கும் ஓர் இலக்கிய விமர்சகர் ஆராய்வதற்கும் அடிப்படை அணுகுமுறைவேறுபாடு உள்ளது. விமர்சகர் இலக்கிய ஆய்வில், முடிவெடுக்கும் முக்கிய தத்துவமும் மதிப்பும் வாய்ந்த ஒன்று உளவியலாளருக்கு மிகவும் பொருத்தமற்றதாக இருக்கலாம். மிகவும் தரம் இல்லாத ஒரு இலக்கியப் படைப்பு உளவியலாளர்க்கு மிக உயர்ந்த ஆர்வம் தரக் கூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, "உளவியல் நாவல் எனப்படுவது இலக்கிய ரசனை கொண்டவர்கள் நினைக்கும் அளவு உளவியலாளர்க்கு அவ்வளவு பயன் தரக்கூடியதாக எவ்வகையிலும் இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இத்தகைய நாவல் தன்னைத்தானே விளக்குவதாகும். அது தனது உளவியல் விளக்கப்பணியைத்தானே செய்து வருகின்றது. உளவியலாளர் அதிகபட்சம் அதை விமாச்சிக்கலாம். அல்லது மேலும் விரிவான விளக்கம் தரலாம். ஒரு குறிப்பட்ட ஆசிரியர் ஒரு குறிப்பட்ட நாவலை எவ்வாறு எழுதினார் என்ற முக்கியமான கேள்வி, உண்மையில் விடை சொல்லப்படாமலே விடப்பட்டு விடுகிறது. ஆனால் நான் இந்த இரண்டாவது சிக்கலை எனது கட்டுரையின் இரண்டாம் பகுதிக்கு ஒத்தி வைத்து விடுகிறேன்.

 எந்த நாவல்களில் எல்லாம ஆசிரியர் தனது பாத்திரங்களைப் பற்றிய உளவியல் ஆய்வு விளக்கங்களை முன்னரே கொடுக்காமலும், ஆய்வுக்கும் விளக்கங்களுக்கும் இடங்கொடுத்தும், அவைகளின் கதைசொல்லும் முறையின்மூலம் அந்த ஆய்வு விளக்கங்கள் தாமே வருமாறு செய்கிறாரோ, அந்த நாவல்கள் உளவியலாளருக்கு மிகவும் பயன்தரக்கூடியவையாகும். இந்தவகைப் படைப்புகளுக்கு சிறந்த உதாரணங்களாக: நாவலாசிரியர் பெனாய்ட் Benoil)ன் நாவல்கள். ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டும் மிகுந்த வரவேற்பையும் பெற்று விளங்கும் கானன் டாயில் (Conan Doyle) பாணி உத்திகளைக் கொண்டிருக்கும் ரைடர் ஹேகார்டு (Rider Haggard) மாதிரி ஆங்கில துப்பறியும் கதைகளான நாவல்கள் போன்றவை இவை. மிகச்சிறந்த அமெரிக்க நாவலென நான் கருதும் மெல்வில் எழுதிய மோபி டிக்கும் கூட இந்த வகையுள் அடங்குகிறது. ஒரு உளவியலாளரை மிக அதிகமாகக் கவரக்கூடியது. எதுவென்றால்வெளிப்படையாக எந்த ஒரு உளவியல்கோட்பாடும் இல்லாத ஒருவிறுவிறுப்பான கதைதான். இத்தகைய கதை உள்ளார்ந்த உளவியல்வாகங்களின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் அதைப்பற்றி அறியாமல் உள்ள அந்த நிலையில் உள்ளார்ந்துள்ள உளவியல் ஊகங்கள் திறனாய்வுப் பார்வைக்குத் தம்மைத்
| உன்னதம் 38 ஜூன் 1995 |
படிப்பகம்________________

www.padippakam.com
தூய்மையாக கலப்படமின்றி வெளிப்படுத்தும். அவ்வாறின்றி உளவியல் நாவலில், ஆசிரியர் தனது கச்சாப் பொருளை சாதாரண முரட்டுச் சிக்கல் நிலையிலிருந்து மாற்றி, உளவியல் வெளிப்பாட்டு விளக்க நிலைக்கு மறுவடிவம் செய்யும் முயற்சியில் இறங்குகிறார். இதன் மூலம் அப்படைப்பின் உளவியல் தனித்துவச்சிறப்பு: பெரும்பாலும்பார்வையிலிருந்தே மறைக்கப்பட்டு விடுகிறது. சுருங்கக் கூறினால், சாதாரண மனிதன் இந்தவகை நாவல்களுக்காகவே "உளவியலை நாடுகிறான். ஆனால், அதே சமயத்தில், உளவியலாளர்களை அறைகூவி அழைப்பவை மற்றவகை நாவல்களே. ஏனெனில் உளவியலாளரே அவைகளுக்கு உள்ளார்ந்த அர்த்தத்தைக் கொடுக்க முடியும்.

நான் நாவலைப் பற்றிப்பேசிக் கொண்டிருக்கும் இதே சமயத்தில் இலக்கியக் கலையின் இந்தக்குறிப்பிட்ட வடிவத்திற்கு மட்டும் என்று வரையறுக்கப்படாத ஒரு உளவியல் உண்மையை விளக்கிக் கொண்டிருக்கிறேன். நாம் இந்த உண்மையை கவிஞர்களின் படைப்பிலும் காண்கிறோம். ஃபாஸ்ட் நாடகக் காவியத்தின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை ஒன்றோடொன்று ஒப்புநோக்கும்பொழுது அவ்வுண்மைஎதிர்ப்படுகிறது. கிரெட்சன் (Gretchen) னின் காதல் அவலம்புலப்படுத்துகிறது. கவிஞர் இதற்குமுன்னர் இதனினும் சிறந்த சொற்களில் சொல்லியிருக்கவில்லை என உளவியலாளர் அத்துடன் சேர்த்துக் கூறுவதற்கு எதுவும் இல்லை. அதேசமயம், இரண்டாம் பகுதி விளக்கப்பட வேண்டிய நிலையில் அமைந்திருக்கிறது.

கற்பனை செய்த கச்சாப்பொருளின் வளமானது கவிஞரின் வடிவமைப்புமேதமையை எதுவும் தானே விளக்கம் தருவது அல்ல என்றும், ஒவ்வொரு பாடலும் படிப்பவர் விளக்கம் பெற்றுப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையை அதிகரிக்கிறது எனவும் கருத வேண்டிய அளவிற்கு இடர்ப்படுத்துகிறது. ஃபாஸ்ட் நாடகக்காவியத்தின் இரண்டு பகுதிகள், இலக்கியப் படைப்புகளிடையேயான இந்த வகை உளவியல் வேறுபாட்டை எதிரெதிர் நிலைகள் மூலம் விளக்கிக் காட்டுகின்றன. -

இந்த வேறுபாட்டை வலியுறுத்திக் காட்டுவதற்காக ஒருவகைக் கலைப் படைப்பு
முறையை உளவியல் சார்புடையது என்றும் மற்றதை தரிசனச் சார்புடையது என்றும் நாம் வைத்துக் கொள்வோம். உளவியல் சார்பு முறை மானுட நினைவு எல்லைகளி னுள்ளடங்கியவற்றிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட மூலப்பொருள்களைப் பற்றிய விபரங்களையும், விளக்கங்களையும் கொண்டது. எடுத்துக்காட்டாக, வாழ்க்கைப் பாடங்கள். உணர்ச்சித் தாக்குதல்கள், வேட்கை அனுபவங்கள், பொதுவான மனிதத் தலைவிதியின் சிக்கல்கள்-இவை அனைத்துமேமனிதனின் நனவுவாழ்க்கையை,குறிப்பாக அவனது உணர்ச்சி வாழ்க்கையையை அமைப்பவை. இந்த மூலப் பொருள் உளம் சார் வகையில் கவிஞரால் தன்வயமாக்கப்படுகிறது. சாதாரண நிலையிலிருந்து கவியனுபவத்திற்கு உயர்த்தப்படுகிறது. பின்னர் வெளியீடு செய்யப்படுகிறது. இவ்வெளியீடு படிப்பவர் சாதாரணமாக எதைத் தவிர்க்கிறாரோ, அல்லது எதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறாரோ அல்லது எதை ஒரு மந்தமான இடர்ப்பாட்டு உணர்ச்சியோடு மட்டுமே அறிந்து கொள்ள முயல்கிறாரோ. அதை முழுமையாக அவருடைய நனவு நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம், அவரை மேலும் அதிகமான விளக்கம் பெறவும் ஆழமான நுண்ணறிவு பெறவும் , துண்டுகிறது. கவிஞரின் படைப்பானது. என்றும் நிரந்தரமாக மாறி மாறித் தோன்றும் இன்பதுன்பங்களுடன் கூடிய மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அனுபவங்களின் அதாவது மானுட நனவு நிலை உள்ளீடுகளின் ஒருவகை விளக்கமும் தெளிவுமேயாகும். ஃபாஸ்ட் ஏன் கிரெட்சனின் மீது காதல் கொண்டார் என்ற காரணத்தையோ, கிரெட்சன் தமது குழந்தையைக் கொல்ல எது தூண்டியது என்ற காரணத்தையோ உளவியலாளர் விவரமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நாம் உண்மையில் எதிர்பார்க்க வில்லையெனில், கவிஞர் உளவியலாளர்க்கு ஆய்வு செய்வதற்கென எதையும் விட்டு விடவில்லை என்றே சொல்லலாம். இத்தகைய இலக்கியக் கருப்பொருள்கள் மனித இனத்தை உருவாக்கும்பணியைச் செய்பவை. இவைலட்சக்கணக்கான முறை திரும்பத் திரும்ப நிகழ்வன இவை காவல்துறை-நீதிமன்றம் மற்றும் தண்டனைச் சட்டம் ஆகியவற்றினால் உண்டாகும் மனச்சலிப்புகளுக்குக் காரணமாகின்றன. அவற்றைச் சுற்றி எந்த மர்மமும் சூழ்ந்திருப்பதில்லை. ஏனெனில் அவை தம்மைத்தாமே முழுமையாக விளக்கி விடுகின்றன.

எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் மேற்குறித்த இவ்வகையைச் சேர்ந்தவை.
உன்னதம் 39 ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
அவற்றுக்குச் சான்றாக காதல், சுற்றுப்புறம் குடும்பம், குற்றமும் சமுதாயமும் பற்றிய பல நாவல்கள். போதனை முறைச் செய்யுளகள். பெரும் எண்ணிக்கையிலான தன்னுணர்ச்சிப் பாடல்கள். மேலும் துன்பியல் மற்றும் இன்பியல் சார்ந்த நாடகங்கள் கலையின் உளவியல் படைப்பின் தனி வடிவம் எத்தகையதாயினும், அது எப்பொழுதும் நனவு நிலை மானுட அனுபவங்களின் பரந்துபட்ட எல்லைப் பரப்பினுள்ளிலிருந்து - அதாவது வாழ்க்கையின் விசாலமான முற்றத்திலிருந்து என்றுகூட நாம் சொல்லலாம் - தனது மூலப் பொருளை எடுத்துக் கொள்கிறது. இந்தவகைக் கலைப்படைப்பு முறையை நான் உளவியல் சார்ந்தது என்று கூறுகிறேன். ஏனெனில் அது தன் செயல்பாட்டில் எந்த ஒரு இடத்திலும் உளவியலின் அறிவார்த்த நிலையின் வரம்புகளை மீறுவதில்லை. அது தன் வரம்பினுள் அரவணைத்துக் கொள்ளும் ஒவ்வொன்றும் - அனுபவங்கள் மற்றும் கலைப்படைப்பு வெளியீடுகள் - புரிந்துகொள்ளக் கூடியவற்றின் எல்லைப் பரப்புகளுக்குச் சொந்தமாகிறது. இதற்கு மாறாக அடிப்படை அனுபவங்களும் கூட பகுத்தறிவுக்குட்படாத போதிலும், எந்தவகையிலும் அறிமுகமற்றவை அல்ல. அவை காலத்தின் தொடக்கத்திலிருந்து நம்மால் அறிந்து கொள்ளப்பட்டு வருபவையே - அதாவது வேட்கை மற்றும் அதன் விதிக்கப்பட்ட விளைவு. தலைவிதிகளின் மாற்றங்களுக்கு மனிதனின் கட்டுப்படுதல், அழகையும் அச்சத்தையும் கொண்டிருக்கும் சாஸ்வதம் வாய்ந்த இயற்கை ஆகியவையே ஆகும்.

ஃபாஸ்ட் நாடகக் காவியத்தின் முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் இடையில் உள்ள பெருத்த வேறுபாடானது கலைகளின் படைப்பில் உளவியல் முறைக்கும் தரிசன முறைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைச் சுட்டுகிறது. தரிசன முறையானது உளவியல் முறையின் அனைத்து விதிகளையும் தலைகிழாக்குகிறது. கலைவெளிப்பாட்டிற்கான மூலத்தை வழங்கும் அனுபவம் நமக்குப் பழகிப்போனதென்றும், மனித மனத்தின் வெகு ஆழமான பகுதியிலிருந்து தனது இருத்தல் நிலையை வருவித்துக் கொள்கின்ற - மனிதத் தோற்றத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து நம்மைப் பிரிக்கின்ற காலம் எனும் அதலபாதாளத்தைப் (abyss of time)பற்றிக்குறிப்பிடுகின்ற, அல்லது மாறுபட்ட ஒளியையும் இருளையும் கொண்ட அமானுஷ்ய உலகத்தை (Superhuman World) உண்டாக்குகின்ற - அது, அறிமுகமற்ற விந்தையான ஏதோ ஒன்று ஆகும். மனிதனின் புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தாண்டிநிற்பவை மிகப் பழமையான தொல்லனுபவங்களே எனவே மனிதனது புரிந்து கொள்ளும் நிலை இந்த அனுபவங்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கிவிடும் ஆபத்தில் இருக்கிறது. அனுபவத்தின் மதிப்பும் வேகமும் அதன் அளவிறந்த தன்மையால் வழங்கப்படுவன. கால எல்லையற்ற ஆழ்நிலைகளிலிருந்து அது மேலெழும்புகிறது. அது அயன்மையானது, குரூரமானது. பன்முகப்பட்டது. பைசாசத் தன்மை கொண்டது. கோமாளித்தனமானது நிரந்தரக் குழப்ப நிலையான நரக நிலையின் இருளார்ந்த கேவலமான மாதிரிக் கூறு. நீட்ஷேயின் சொற்களில் கூறினால் A Crimen leasae majestats humanae (மானுடத்திற்கு எதிரான துரோகம்) ஆகிய அது நமது மதிப்பு மற்றும் அழகியல் வடிவங்களின் மானுட நிலைகளை வெடித்துச் சிதறித் தள்ளிவிடுகிறது. உணர்ச்சிகள் மற்றும் புரிந்து கொள்ளும் நிலைகளை ஒவ்வொரு வகையிலும் தாண்டி நிற்கும். அரக்கத்தனமான, பொருளற்ற நிகழ்வுகளின் தொல்லைதரும்காட்சி கலைஞனின் ஆற்றலின் மீது வாழ்க்கையின் முற்றத்தில் உள்ள அனுபவங்கள் கேட்டு நிற்கும் கோரிக்கைகளிலும் முற்றிலும் மாறுபட்ட கோரிக்கைகளை முன் வைக்கின்றன. இவை அண்டவெளியை மறைத்து நிற்கும் திரையை எப்போதும் கிழித்தெரிவதில்லை. மனிதனால் இயன்றவைகளின் எல்லைகளை இவை என்றும் தாண்டுவதில்லை. இந்தக் காரணத்திற்காகவே அவை அந்த நபருக்கு எத்தகைய அதிர்ச்சியை தரக்கூடியதாயினும் அவை கலைகளின் தேவைக்கேற்ப முன்னதாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் அறப்பழந்தொன்மை அனுபவங்கள். முறையான உலகின் படம் திட்டப்பட்டிருக்கும் அத்திரையை அடியிலிருந்து மேல்வரை கிழித்தெறிந்து, இன்னும் உருவம் பெறாததாகிய தோண்ட முடியாத அந்த ஆழங்கான முடியாத அதலபாதாள நரகின் ஒரு சிறு காட்சியைக் காட்டுகிறது. அது வேறு உலகங்களின் காட்சியா, அல்லது ஆன்மாவின் மர்மமா அல்லது மனிதன் தோன்றிய காலத்துக்கு முந்திய செயல்களின் தொடக்கமா அல்லது எதிர்காலத்தின் பிறக்காத தலைமுறைகளுடையவையா? இவைகளில் ஏதாவது ஒன்று என்றோ எதுவுமில்லை என்றோ நாம் சொல்ல முடியாது.

உன்னதம் 40 ஜூன் 1995
படிப்பகம்________________

Www.padippakam.com
"வடிவமாக்கல்- மறுவடிவமாக்கல்
காலாதித ஆன்மாவின் நிரந்தரப் பொழுதுபோக்கு (கதே)

ஹெர்மஸின் ஆயன் (The Shepherd of Hermas)(ஹெர்மஸ்2ம் நூற்றாண்டு கிறிஸ்துவ எழுத்தாளர்)லும் டாண்டேயிலும்.ஃபாஸ்ட்காவியத்தின் இரண்டாம் பகுதியிலும்.நீட்ஷேயின் டயானீசியக் கட்டற்ற உணர்வு நிலையிலும் வாக்னரின் நிபுலங்கின் மோதிர (Nibeingering)த்திலும், நோபல் பரிசு பெற்ற சுவிஸ் கவிஞரான ஸ்பிட்டலரின் ஒலிம் பீஷர் ஃருலிங் (Olym Pischer Fruling) கிலும், வில்லியம் பிளேக்கின் கவிதைகளிலும், துறவி ஃபிரான்செஸ்கோகோலொன்னாவின் இப்னெரோட்டோமேஷியா (pterolomachia)விலும், ஜேகப் போஹற்மேயின் தத்துவ, கவிதைத்திக்கல்களிலும் இத்தகைய காட்சியை நாம் காண்கிறோம். மேலும், இன்னும் மிகவும் வரையறுக்கப்பட்ட தெளிவான வகையில் அறப்பழத் தொன்மைகள் ரைடர் ஹேகார்டுக்கு "அவள் என்ற படைப்புத் தொடர் ஒன்றின் மூலத்தை அமைத்துத் தருகிறது. பெனாய்டுக்கு குறிப்பாக எல் அட்லாண்டைடு (L'Atlantide) யிலும் க்யூபின் (Kubin)க்கு டை ஆண்டியர் சேய்ட் (Die Andere Scie)யிலும், மெய்ரின் (meyங்ih)க்கு தாஸ் க்ரூனே கெஸிக்ட் (Das Grune Grsicht) (இதன் இன்றியமையாமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாத வகைப்பட்டது)விலும், கோயட்ஸ் (Goets)க்கு தாஸ் ரெய்ச் ஒஹனே groub (Das Reich Ohne Raum)ußgyud.urarro (Barlach) SG-fr G_fr@t-G-« (Der Tote Tag)ayd இதையே வழங்குகிறது. இந்தப் பட்டியல் மேலும் விரிவாக்கப்படலாம்.

கலைப்படைப்பின் உளவியல் முறையைப் பற்றிப் பார்க்கும் போது, அதில் உள்ள சரக்கு என்ன என்றோ அல்லது அது என்ன பொருளைத் தருகிறது என்றோ தாமே கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், படைப்பின் தரிசன முறைக்கு நாம் வந்த உடனே. இந்தக் கேள்வி தானாக நம்மிடம் வந்து வலிந்து புகுந்து கொள்கிறது. நாம் வியப்படைகிறோம். ஆச்சரியப்படுகிறோம். குழப்பமடைகிறோம். பாதுகாப்புக் கவசம் அணிந்து கொள்கிறோம். வெறுப்பும்கூட்கொள்கிறோம். இதனால் நாம் விமர்சனங்களையும்விளக்கங்களையும்வேண்டி நிற்கிறோம். நம் ஒவ்வொரு நாளைப்பற்றியும், மானுட வாழ்வு பற்றியும் நினைவூட்டப்படுவ தில்லை.ஆனால்கனவுகள், இரவுநேர பயங்கள் மற்றும் நாம் சிலநேரங்களில் நம்பிக்கையின்றி உணர்கின்ற மனத்தின் இருண்டமறைவிடங்கள்பற்றியும் நினைவூட்டப்படுகிறோம். படிக்கின்ற பொதுமக்களோ, கொச்சையும் பரபரப்புமுடையதாக அது உண்மையில் இல்லை என்றால் இந்த வகை எழுத்துக்களைப் பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள். இலக்கியத் திறனாய்வாளர் கூட இதனால் திக்குமுக்காடி விடுகிறார். அதை அணுகும் முறையை டாண்டேயும். வாக்னரும் எளிமையாக்கி உள்ளனர். தரிசன அனுபவம் டாண்டேயின் படைப்பில், வரலாற்று உண்மைகளைப் புகுத்துதல் மூலமும் வாக்னரின் படைப்பில் புராண நிகழ்ச்சிகளாலும் போர்த்து வைக்கப்படுகிறது. இவ்வகையில், வரலாறும் புராணமும் கவிஞர்கள் பயன்படுத்திப் படைக்கும் மூலப் பொருள்களாகச் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

ஆனால் இயக்கும் ஆற்றலும் ஆழ்ந்த தனித்துவமும் இவ்விரண்டில் எந்த ஒன்றிலும் அமைந்திருக்கவில்லை. இரண்டைப் பொறுத்தும், தரிசன அனுபவத்திலேயே அது உன்னடக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக புனை கதையின் ஒரு முன்னோடிக் கண்டுபிடிப்பாளர் ரைடர்ஹேகார்டு எனக் கருதுவதில் தவறில்லை. இருப்பினும், அவரைப் பொறுத்த அளவிலும்கூட, கதை என்பது. முதன்மையாக, தனிச்சிறப்பு வாய்ந்த மூலப்பொருளுக்கு வெளிப்பாடு தரும் ஒரு கருவியே ஆகும். கதை, உள்ளீட்டைக் காட்டிலும் எவ்வளவு பெரிதாகத் தோற்றமளித்தாலும், முக்கியத்துவத்தைப் பொறுத்த அளவில், உள்ளீடானது கதையை விட அதிக கனம் வாய்ந்தது.

தரிசனப் படைப்பில் மூலப்படிவங்களின் ஆதாரங்களைப் பற்றிய இருண்மை மிகவும் புதுமையானது மேலும் படைப்பின் உளவியல் முறையில் நாம் காண்பதற்கு நேர் எதிரானது. இந்த மர்மத்தில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை என்று நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கும். சில மிகத்தனிப்பட்ட சொந்த அனுபவங்கள் இந்த விநோதமான இருள்நிலையில் உட்பொதித்து கிடக்கும் என நாம் இயல்பாகக் கருத வேண்டியிருக்கும்.

ஃபிராய்டின் உளவியல் அவ்வாறு செய்ய நம்மை ஊக்குவிக்கிறது. இவ்வாறு நாம் குழப்பத்தின் இந்த விநோதத் தோற்றங்களை விளக்கமுடியும் எனவும், கவிஞர் சிலநேரங்களில்
உன்னதம் - 41 ஜூன் 1995 |
படிப்பகம்________________

www.padippakam.com
வேண்டுமென்றே தன் அடிப்படை அனுபவங்கனை நம்மிடம் மறைஇறுன்னது போல ஏன் தோன்றுகிறது எனப் புரிந்து கொன்ன முடியும் எனவும் தம்புேேறாம். இது பொருளை இந்த வகையில் பார்ப்பதிவிருந்து மாறுபட்டு தாம் தோற்ற மூனைக் கோளாறுக் கலை (neurotic)யுடன் செயல்றொடர்புகொண்டுள்ளோம் என்றுசொல்லும் ஒரு பழைய நிலைதான் அதாவது, தரிசனப்படைப்பாணியின் படைப்புகாட்டுகின்ற மனநிலைபாடுக்கப்பட்டவர்களின் கற்பனைகளில் நாம் காண்கின்ற சிலவகை நடைமுறை இயல்புகளைப் பொறுத்தவகையில் நியாயப்படுத்தப்பட்ட ஒருவகைப்படி நிலைதான். இதன்றிைர்நிலை உண்மைதான். மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் மனவெனிப்பாடுகளில் பேரறிஞர்களின் படைப்பில் நாம் எதிர்பார்க்கக்கூடிய அற்றவனத்தை நாம்பலமுறைகாண்ேேறாம். ஃபிராய்டைப்பின்பற்றும் உணவியலறிஞர். இப்பேறு பேசப்படும் எழுத்தை நோயியல் ஆய்வுச் சிக்களை உண்மையில் எடுத்துக்கொன்ன விரும்புவார்.

அறத்தொன்மை அனுபவக் காட்சி (Primordial Wion) என்று நான் அழைக்கின்ற அதனுள் ஒரு நெருக்கம் இறைந்த சொந்த அனுபவம் - பிரக்ஞை நிலைப் பார்வையால் ஏற்றுக்கொன்னப்படாது - பொதிந்துள்ளது என்ற ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர், அந்த ஆர்வம் இரண்டும் அக்காட்சிப் படிமங்கனை. உட்பொதி வடிவங்கள் என்று அழைப்பதன்மூலமும் அவை அடிப்படை அனுபவங்களை இறைக்கும்முயற்சிறைச் சார்ந்தவை என எண்ணுவதன்மூலமும் அவற்றைக்கணக்கிட்டு நியாயப்படுத்துவார். அவன் பார்வையில், முழு ஆளுமையுடனோ அல்லது பிரக்ஞையின் சிலவகைக் கற்பனைகளுடனோ ஒழுக்க முறையிலும் அழகியல் முறையிலும் பொருத்தமற்ற ஒரு காதல் அனுபவமாகக்கூட அது இருக்கலாம். கவிஞர் தனது, தான் என்ற உணர்வு மூலம். இந்த அனுபவத்தை வெனித்தோன்றாமல் அடங்கி வைத்து, இனங்காண முடியாமல் நினைவிலி நிலையாக்கி விடுவதற்காக, நோய் நிலைக்கற்பனை (Pathological (மsைy) யெனும் ஆயுதம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் உண்மைநிலையைக் கற்பனை மூலம்மாற்றியமைக்கும்.இந்த முயற்சி திருப்தியற்றதாக இருப்பதால், படைப்பு உருவாக்கலின் நீட்சியில் மறுபடி மறுபடி இம்முயற்சி நிகழ்த்தப்படவேண்டும் இறு முழுவதும் அரக்கவடிவம்கொண்டபூதாகரமான,விநோதமான மற்றும் நெறிமாறிய தன்மைகனைக் கொண்ட கற்பனை வடிவங்களின் பரவுதலை விளக்கிக் காட்டும். ஒருவகையின் ஏற்றுக் கொன்னத்தகாத அனுபவத்துக்கு அவை பதிலிகனாக அமைபவை. இன்னொருவகையில் அவை அந்த அனுபகவத்தை மறைத்து வைக்க உதவுபவை:

 கவிஞரின் ஆளுமை மற்றும் மனநிலை இயல்பு பற்றிய விவாதம் முழுக்க முழுக்க என் கட்டுரையின் இரண்டாம் பகுதிக்குரியதென்றாலும் இந்த கலையின் கற்பனைப் படைப்புப் பணியைப் பற்றிய ஃபிராய்டின் கோட்பாட்டை இத்தகைய நிகழ்வில் எடுத்துக் கொன்வதைத் தவிர்க்க இயலாது. ஒருகாரணம், அதுகணிசமான கவனத்தை எழுப்பிவிட்டுள்ளது. தரிசனப் பொருன் மூல ஆதாரங்ணன் பற்றிய அறிவியல் ரீதியான விணக்கம் கொடுப்பதற்காகவோ அல்லது கலைப்படைப்பின் ஆர்வம் நிறைந்த முறைகளில் பொதித்துள்ள உணவியல் நடைமுறைக் கோட்பாடுகளை வகைதொகைப் படுத்துவதற்காகவோ செய்யப்படுகின்ற. எல்லோரும் அறிந்த ஒரே முயற்சி அதுதான். விவாதிக்கப்படும் இந்தப் பொருள் பற்றிய எனது சொந்த அபிப்பிராமமானது நன்கு அறிமுகமாவில்லை. பொதுவாகப் புரிந்து கொன்னப்படவில்லைறைான்கருதுகிறேன். இந்த முன்னுறிப்போடு.தான்.அதைச் சுருக்கமாக வெளியிட முயற்சிக்கிறேன்.

சொந்த அனுபவற்றிலிருந்து தரிசனம் பிறப்பதை நாம்வலியுறுத்தினால், கற்பனையை இரண்டாம்பட்சமாறைவை நிதர்சனத்தின் ஒரு சாதாரண பதிலிவாக மட்டுமே கொன்னவேண்டும். இதன் வினைவு. அதன் அறப்பழந்தன்மையை தரிசனத்திலிருந்து நீக்கி விட்டு அதனை ஒரு அறிகுறி தவிர வேறில்லை எனக் கொள்கின்றோம். அங்கு கருக்கொண்டிருக்கும் குறுப்பம் பின்னர் ஒரு மனநோய்த் தொல்லையின் அளவுக்குச் சுருங்கிவிடுகிறது. பொறுப்பற்றிய இந்தவிபரத்தினால்றாம்.மீண்டும் நம்பிக்கையடைந்து மிக ஒழுங்கமைப்புச் செய்யப்பட்ட அண்ட்ம் பற்றிய நமது இத்திரத்தை மீண்டும் திரும்பிங் பார்க்கிறோம். நாம் கனரியவாதத் தன்மையோடும் காரணகாரிய அறிவு நிலை உடையவர்கனாயும் இருப்பதால், அண்டமானது திருத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை அம்ை மிகை இயல்புகள் மற்றும் நோய்கள் என்று சொல்லும் தவிர்க்க
|_a್ಟ್ 42 ੇ।
படிப்பகம்________________

WWW padippakam.com
முடிவாத குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறோம். மனிதனின் புரிந்துகொள்ளும் சக்தியை வறிந்ேது நிற்கும் படுபாதளங்களின் அச்சுறுத்தும் தோற்றங்களை மாயத் தோற்றங்கள் என இம்விெடுகிறோம். கவிஞர் ஒரு ஏமாற்று மோசடியின் பலிகடாவாகவும் குற்றவாளியாகவும் TTTTTTTTS TTTTTTTTT TTTT TTTTTTT TTTTS TTT TTTTTT _ எதிர்கொன்ன முடியாமல் தன்னிடமிருந்து அதனை மறைத்து வைக்க வேண்டியாகி, _தத்தன்மை கொண்டது - முழுமையும் மானுடத்தன்மை நிறைந்தது என்பதாகிறது.

 கலைப்படைப்பை சொந்தக் காரணிகளுக்குக் குறைத்து அளவிடுதலில் அமைந்துள்ள வாக்கிட்டு முறையின் உட்பொதிந்த விளைவுகளை முழுமையாக வெளிப்படுத்துவது நலம் ம்ை கருதுகிறேன். அது நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது என நாம் நன்கு அறிய வேண்டும். உண்மை என்னவெனில், அது நம்மைக் கலைப்படைப்பின் உளவியல் _ாய்ச்சியிலிருந்து வெளியே கொண்டுவந்_விருதுக்கேயுரிய மன இயல்புடன் நம்மை TMTTTTTTT TTTTTTS TTTTT TT TTT TT TTT TTTTS STTTTTTTT TTT TTTT TTTTS TTTS TTTT TTT TTT TTTTTTT TTTTTTTTTTTT TTT TTTTTTT STTTT றவிச்சிறப்புப் பற்றிய கேள்வி அதனைச் சாதாரணமானதாக, ஒரு திரைாக துன்பத்தின் ஆதார அடிப்படையாக அல்லது ஒரு சாதனையாகக் கருதுதல் பற்றிய கேள்வி. தற்சமயம் நம்மைச் சார்ந்ததாக இல்லை. நமது பணி கலைப்படைப்பை உளவியல் ரீதியாக விளக்கம் செய்வதே ஆகும். இந்தப்பொறுப்புக்கு நாம் அதன் உள்ளார்ந்துள்ள அடிப்படை அனுபவமாகிய கனட் என்று அழைக்கப்படுகின்ற ஒன்றைப்பற்றி ஆந்து சிந்திக்க வேண்டும் இதனை வலையடைத்தலின் உணவியல் முறையில் பொதிந்துள்ள அனுபவங்களை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்வோமோ, குறைந்த பட்சம் அந்த அளவு கவனத்துடனாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது அவை இரண்டும் உண்மையானவை. கவனத் தகுதி வாய்ந்தவை ன்ைபதை யாரும் சந்தேகிக்க முடியாது அந்தக் கற்பனைக் காட்சி அனுபவம் சாதாரண மனிதக் கூட்டத்திலிருந்து வேறுபட்டு ஒதுங்கி நிற்கும். ஏதோ ஒன்றாக உண்மையில் தோன்றுகிறது. இந்தக் காரணத்தினால்தான். அது உண்மை என்று நாம் நம்புவதில் கஷ்டத்தை உர்ைகிறோம். அது மர்மம் வாய்ந்த ஆன்மீகம் மற்றும் தாந்திரீகம் (Metaphysicsand0ccultism) பற்றிய துரதிர்ஷ்டம் வாய்ந்த குறிப்பீடு ஒன்றையும் தன்னைப்பற்றி பெற்றுள்ளது. எனவே நல் ரோக்கங்கொண்ட காரணகாரியப் பொருத்தம் ஒன்றின் பெயரால் நாம் குறுக்கிடு செய்யும் அவசியத்தை உணர்கின்றோம். நமது முடிவென்னவென்றால், இத்தகையவற்றை நாம் ஆழமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது இல்லையெனில் உலகம் வேண்டும் ஓர் இருண்ட மூட நம்பிக்கைக்கு மாறிப்போய்விடும் உண்மையில் நாம் தாந்திரீகத் தன்மையை நோக்கிய ஒருதலைப்பட்சமான மனச்சார்புடையவர்களாக இருப்பொம். ஆனால் வாதாரணமாக தரிசன அனுபவத்தை வனமானதொரு கற்பனை அல்லது கவிதை ஊதிலையின் (அதாவது, உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒருவகைக் கவித்துவ உமைத்தின்) விளைவு என நீக்கிவிடுவோம். கவிஞர்களில் சிலர் தங்களுக்கும் தங்கள் படைப்புக்கும் இடையே ஒருமுழுமைபெற்ற இடைவெளியை அமைப்பதற்கு இந்த வகை விளக்கம் அறுவதை ஊக்குவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஒலிம்பிய வசந்த காலம் (lympian Sring) ஆற்றிப்பாடினாரா அல்லது "இதோ மே மாதம் வந்து வட்டது என்ற கருத்துக்காகப் பாடினாரா துன்பதில் இரண்டும் ஒன்றேதான் என்றே ஸ்பைட்டிலர் உறுதியாகக் கூறிவந்தார் உண்மையென்னவென்றால், கவிஞர்களும் மனிதர்களே தன்படைப்பைப் பற்றிக் கவிஞன் ன்ை சொல்லவேண்டுமோ அது அக்கருத்துப்பற்றிய சிறந்த விளக்கவுரையாகப்பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படியானால், நம்மிடம் தேவைப்படுவது எதுவெனில், கவிஞனுக்கே எதிரான இலையில், தரிசன அனுபவத்துக்குச் சார்பாக இருத்தலைத்தவிர வேறு வழியில்லை.

'ஹெர்மாவின் ஆவன்' யிலும் தெய்வீக இன்பவியல் (Divine Condew) யிலும், போஸ்ட்டிலும் தரிசனக் கற்பனையால் முழுமையாக நிறைவேற்றப்படும் ஒரு அனுபவமாகிய வாதல்அனுபவத்தின்அதிர்வலைகளை நாம் அறிந்துகொள்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

ஃபாஸ்டின் இரண்டாம் பகுதி, முதல் பகுதியின் இயல்பான மானுட அனுபவத்தை மறுகிறது அல்லது மறைக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அதேபோல, கதே முதல் பகுதியை எழுதும் நேரத்தில் இயல்பாக இருந்தார் என்றும் இரண்டாம் பகுதியை
L-o-o: 4% ஜூன் 1993 |
படிப்பகம்________________

www.padippakam.com
எழுதும்போது மூளைக்கோளாறு உடையவராக இருந்தார் என்றும் நாம் கருதுவதிலும் நியாயமில்லை. ஹெர்மாஸ், தாந்தே, கதே மூவரும், இரண்டாயிரம் ஆண்டுகளின் மானுட வளர்ச்சியில் மூன்றுபடி நிலைகள் எனலாம். அவர்கள் ஒவ்வொருவரிலும், தனிப்பட்ட காதல் பகுதியானது கனம் மிகுதியான தரிசன அனுபவத்துடன் தொடர்புபடுத்தப்படுவதோடு மட்டுமன்றி. அவ்வனுபவத்திற்கு வெளிப்படையாகக் கட்டுப்படவும் செய்கிறது. கலைப் படைப்பிலேயே தரப்படுகின்ற, கவிஞனின் குறிப்பிட்ட ஒரு மன இயல்பு பற்றிய கேள்வியை ஆய்வெல்லைக்கு அப்பால் தூக்கி எரிந்துவிடுகின்ற இந்த ஆதாரத்தின் வலிமையால், தரிசனமானதுமானுட வெறியுணர்வைக் காட்டிலும் அதிக ஆழமான, அதிகம் மனதில் பதிகின்ற அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். இந்த இயல்புகொண்ட கலைப்படைப்புகளில் - கலைஞனும் ஒரு மனிதன்" என்பதுடன் படைப்புகளைக் குழப்பிக் கொள்ளக் கூடாது-காரணம் நாடுவோர் என்ன கூறினாலும் தரிசனம் என்பது உண்மையான, அறப்பழந்தொன்மையான அனுபவம் என்பதை நாம் சந்தேகிக்க முடியாது. இந்தத் தரிசனக் காட்சியானது வேறொன்றிலிருந்து வருவிக்கப்பட்டது அல்லது இரண்டாம்நிலைப்பட்ட ஏதோ ஒன்று அல்ல. மேலும், அது வேறொன்றின் குறியீடும் அல்ல. அது உண்மையான ஒரு குறியீடு - அதாவது, தனது சொந்த உரிமையில் இருந்து வருகின்ற, ஆனால் தெளிவற்ற நிலையில் அறிந்து கொள்ளப்பட்டிருக்கும். ஏதோ ஒன்றின் வெளிப்பாடு. அந்தக்காதல் நிகழ்ச்சியானது, உண்மையாகவே அனுபவிக்கப்பட்ட ஒரு உண்மையனுபவம்தான். இதே விளக்கம் தரிசனத்துக்கும்பொருந்துகிறது. தரிசனக் காட்சியின் உள்ளீடு ஆனது பருப்பொருள்சார்ந்ததா உளவியல் சார்ந்ததா அல்லது ஆன்மீகத் தன்மை கொண்டதா என நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனுள்ளேயே அதற்கு உளவியல் மெய்ம்ல்ை அமைந்துள்ளது. இது பெளதிக மெய்மையைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைந்த மெய்ம்மையுடையதன்று. மானுடக் கருணை நனவு அனுபவ வட்டத்தினுள் அமைகிறது. அதே சமயத்தில் தரிசனக் காட்சியின் ஆதாரப் பொருள் அதன் எல்லைகளைத்தாண்டி அமைந்து விடுகிறது. நம் உணர்ச்சிகள் மூலம் நாம் அறிந்தவற்றை அனுபவிக்கிறோம். ஆனால் நம் உள் உணர்வுகள் நாம் அறிந்திராத மறைந்துள்ள இயல்பிலேயே ரகசியம் வாய்ந்த பொருள்களைக் கட்டி நிற்கின்றன. அவை எப்போதாயினும் நனவு நிலைக்கு வந்தால், அவை வேண்டுமென்றே. பின்தள்ளி வைக்கப்பட்டு மறைத்து வைக்கப்படுகின்றன. இக்காரணத்திற்காகவே, அவை பண்டை நாட்களிலிருந்து மர்மமானவையாக, இயற்கை மீறி ய மாயங்களாக மற்றும் மயக்கம் தரக்கூடியவையாகக் கருதப்பட்டு வருகின்றன. மனிதனுடைய பரிசீலனையிலிருந்து அவை மறைக்கப்பட்டுள்ளன. மேலும், அவனும் அவைகளிடமிருந்து பேய்ப்பயமாய் தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறான். தன்னைத்தானே, அறிவியல் என்ற கேடயத்தையும் காரணகாரியம் என்ற கவசத்தையும் வைத்து தற்காப்புச் செய்து கொள்கிறான். அவனுக்கு உண்டாகும் ஞான ஒளி அச்சத்தினால் பிறந்தது. பகலில், அவன் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பிரபஞ்சவெளியில் நம்பிக்கை கொள்கின்றான் தன்னை இரவில் முற்றுகையிட்டு அச்சுறுத்துகின்ற நரகக் குழப்பத்தின் அச்சத்தைத் தாங்கிக் கொள்வதற்காக இந்த நம்பிக்கையைக் கைக் கொள்கிறான். நம் அன்றாட உலகின் அப்பால் செயல்பாட்டுப் பரிமாணம் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சக்தி ஏதேனும் இருந்தால் என்ன செய்வது? அபாயகரமாக மற்றும் தவிர்க்க முடியாத மானுடத் தேவைகள் ஏதேனும் உள்ளனவா? எலக்ட்ரான் எனப்படும் மின்னணுக்களைக் காட்டிலும் அதிகப் பயன்பாடுடைய ஏதேனும் ஒன்று இருக்கிறதா? நாம் நமது ஆத்மாக்களை சொந்தமாகப் பெற்றுள்ளோம் என்றும் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம் என்றும் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமா? 'மனம் (Psyche) என அறிவியல் கூறுகின்ற இந்த ஒன்று. மண்டை ஒட்டினுள் உள்ளடக்கி வைத்திருப்பதாக நாம் ஏகதேசமாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரணப் புதிராக மட்டும் அல்லாமல், சாதாரண மானுட நிலையிலிருந்து, மனக்குறளிக்கு மேம்பட்ட ஒருநிலைக்கு, இரவின் சிறுகுகளில் வைத்து இடம் மாற்றுவது போன்று மாற்றி வைத்துச் செயல்படுகின்ற விந்தையான பிடியுள் அகப்படாத ஆற்றல்களை அடிக்கடி தோன்றச் செய்யும் அப்பாற்பட்ட ஒருலகிலிருந்து இந்த மானுட உலகுக்கு வழிதிறக்கின்ற வாயிலாக உள்ளதுதானா? கலைப்படைப்பின் தரிசனப் பாங்கைப்பற்றி கவனிக்கும்போதுகாதல் நிகழ்ச்சி ஒரு சாதாரண வெளியீடு ஆகத்தான் அமைந்தது போன்றுங்கூட சொந்த அனுபவங்கள் மிக முக்கியச்
உன்னதம் 44 ஜூன் 1995 l
படிப்பகம்________________

www.padippakam.com
செய்தியான தெய்வீக இன்பவியல்ான் முன்னுரைதவிர வேறு இல்லை என்பது போன்றும் தோற்றம் அளிக்கிறது.

இந்தவகைக் கலையைப் படைப்பவர் மட்டுமல்லாமல் ஞானிகள், திர்க்கதரிசிகள், தலைவர்கள். மூட நம்பிக்கையிலிருந்து விடுவிக்கும் குருமார்களும்கூட வாழ்வின் இருட்பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த இருட்டு உலகம் எவ்வளவு இருள் சூழ்ந்ததாயினும் அது முற்றுமாகத் தொடர்பற்றது அல்ல. மனிதன் அதைப்பற்றி நினைவுக்குத் தெரியாத பழங்காலத்திலிருந்து இங்கும் அங்கும் எல்லா இடத்தையும் தெரிந்து வைத்துள்ளான். இன்று பண்டைக்கால மனிதனுக்கு பிரபஞ்சச் சித்திரத்தின் கேள்விகேட்க முடியாத ஒரு பகுதி அது. நமது மூட நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வு ஆகியவற்றின் காரணமாக நாமே அதை மறுத்து வருகிறோம். மேலும், நாம் பாதுகாப்பு நிறைந்த அதனுள் கட்டுப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு நனவுலகை அமைக்க முயற்சி செய்வதால் ஒரு காமன்வெல்த் நாட்டில் எழுதப்பட்ட சட்டத்தின் இடத்தை எழுதாத இயற்கைச் சட்டம் பிடித்துக் கொள்கிறது. இருப்பினும், நம்மிடையிலும் கூட அவ்வப்போது கவிஞர் இரவுலகை நிரப்ப அலைகின்ற ஆவிகள், பேய்பிசாசுகள் மற்றும் கடவுள்களின் உருவங்களைக் காண்கிறார். மானுட நோக்கங்களைத் தாண்டிச் சென்றடையும் நோக்கமே மனிதனுக்கு உயிர்கொடுக்கும் ரகசியமாகும்.

அந்த பூரண (Pieroma)த்தில் உள்ள புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகள் பற்றி உணரும் ஒரு திர்க்கதரிசனம் அவருக்கு உள்ளது. சுருங்கச் சொன்னால் காட்டுமிராண்டிகளையும் பண்பாடற்றவர்களையும் அச்சுறுத்தும் அந்த உளவியல் உலகம் பற்றிய ஏதோ ஒன்றை அவர் காண்கிறார்.

மனித சமுதாயத்தொடக்க காலத்திலிருந்தே, தனது தெளிவற்ற தகவல்களுக்கு ஒரு கட்டமைப்புத் தரும் மனிதனின் முயற்சிகள். அவைகளின் அடையாளப் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளன. ரொடீசிய நாட்டில் கிடைத்துள்ள பழைய கற்கால மலைப்பாறைச் சுவரோவியங்களில்கூட, விலங்குகளின் வியத்தகு உயிருள்ள வடிவங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ள குனரூப வடிவமும் காணப்படுகிறது. இந்த வடிவமைப்பு ஏறக்குறைய ஒவ்வொரு பண்பாட்டு எல்லைப்பகுதியிலும் காட்சி தருகிறது.மேலும், தற்போது, கிறித்தவக்கோயில்களில் மட்டுமல்லாமல் திபெத்திய பெளத்த மடாலயங்களிலும் இதனை நாம் காண்கிறோம். சூரியச் சக்கரம் என்றழைக்கப்படுவது சக்கரங்களை ஒரு இயந்திரக் கருவியாக யாருமே எண்ணிப்பார்க்காத ஒரு காலகட்டத்தைச் சார்ந்ததாக இருப்பதால், புற உலக அனுபவங்களில் எந்த ஒன்றையும் அது மூலமாகக் கொள்ள முடியாது. பெரும்பாலும், அது ஒரு உளவியல் நிகழ்வுக்குக் குறியீடாக இருக்கலாம். அது உள் உலக அனுபவத்தினை உள்ளடக்கியது. மேலும், அது கொத்தும் அலகை நீட்டிக்கொண்டு முதுகின் மீது பறவை உட்கார்ந்திருக்கும் ஒரு காண்டாமிருகத்தின் புகழ்வாய்ந்த வடிவத்தைப் போன்றே. உயிர் உள்ளது போன்று வடிவமைப்புக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. அடிப்படையில் ஒரு ரகசிய போதனை முறை இல்லாமல் எந்த ஒரு தொன்மைப் பண்பாடும் இல்லை மற்றும் அத்தகைய பல பண்பாடுகளில் இந்தப் போதனை முறை மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆண்களின் ஆலோசனைக் குழுக்கள் மற்றும் குலக்குறிபெற்ற இனங்கள், மனிதனின் பகல் வாழ்க்கையிலிருந்து அவனது மிக அடிப்படை அனுபவங்களாக, எப்போதும் அமைந்திருக்கும் பொருள்கள் பற்றிய இந்த போதனையைக் காப்பாற்றி வருகின்றன. அவைபற்றிய அறிவு இளையவர்களுக்கு திட்சைச் சடங்குகளில் வழங்கப்படுகிறது. இரகசிய போதனைகளைக் கொண்ட கிரேக்க ரோமானிய உலகு இதே பணியைச் செய்தது. மேலும் பழமை பற்றிய வளமான புராண இலக்கியம், மனித வளர்ச்சியின் தொன்மைக் காலகட்டத்தின் இத்தகைய அனுபவங்க- ளின் சின்னமாக உள்ளது. எனவே தனது அனுபவத்திற்கு மிகப் பொருத்தமான வெளியீடு தருவதற்காக கவிஞர் புராணத்தைத் தேடிப்போவார் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று. அவர் பிறரிடமிருந்து பெற்ற பொருள்களை வைத்துக் கொண்டுசெயல்படுகிறார் என்று எண்ணுவது மிகப்பெரிய தவறு ஆகும். தொன்மை அனுபவமே அவரது படைப்பாற்றலுக்கு மூலமாகும் அது அகழ்ந்தறியப்பட முடியாதது. எனவே, அதற்கு வடிவம் கொடுக்க புராண உருவங்களை அந்த ஆற்றல் நாடுகிறது. தன்னுள் அது எந்தச் சொற்களையும் எந்த உருவங்களையும் தருவதில்லை. ஏனெனில், அது ஒரு கருத்த கண்ணாடிக்குவளையினுள். காணப்படும் ஒரு காட்சியாகும். அது சாதாரணமாக வெளியீடு பெற முயலும் ஆழமான ஒரு
உன்னதம் 47 ਾਂ 1997 |
படிப்பகம்________________

www.padippakam.com
முன்னுணர்வு ஆகும். அது தனக்கு அகப்படக் கூடிய ஒவ்வொன்றையும் பிடித்துக் கொள்ளும், அவற்றையெல்லாம் சுழற்றி மேலே தூக்கிச் செல்வதன் மூலம் கண்ணுக்குப் புலனாகும் ஒரு வடிவத்தைப்பெறுகின்ற ஒரு சுழற்காற்றைப் போன்றது ஆகும். குறிப்பிட்ட அந்த வெளிப்பாடு

காட்சியின் சாத்தியக் கூறுகளை முழுமையாக வெளியேற்றிவிட முடியாது. ஆயினும் உள்ளிட்டு வளமையில் அதனினும் குறையுடையதாதலால், கவிஞர் தனது அகநிலைச் செய்திகளில் ஒருசிலவற்றை வெளியிடுவதாயினும் தன்வசம் நிறைந்த அளவு சரக்குகளை வைத்திருக்க வேண்டும். இதற்கும் மேல் தனது தரிசனத்தின் மாயமந்திரமான விநோதத்தை வெளிப்படுத்துவதற்காக கையாளக் கடினமானதும் முரண்பாடுகள் மிகுதியானதுமான ஒரு உருவகத்தை அவர் நாடவேண்டும். தாந்தேயின் முன்னுணர்வுகள், சொர்க்க நரக எல்லைகள் முழுமையும் இழையோடும் படிமங்களால் போர்த்தப்பட்டுள்ளன.

பிளாக்ஸ்பெர்க்(BoksBerg)ஐயும் கிரேக்கப்பழமையையும்கதே உள்ளுக்குள் கொண்டு வர வேண்டும். வாக்னருக்கு நார்டிக் புராணங்களின் மொத்தத் தொகுதியும் தேவையாகிறது. நீட்சே ஞான போதகர்களின் பாணிக்குத் திரும்பி புராணிகத் திர்க்க தரிசியை உருவாக்க வேண்டும். வில்லியம்பிளேக் தானே விளக்கமுடியாதவடிவங்களைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும். ஸ்பைட்டிலர் தனது கற்பனையில் படைக்கும் புதிய உயிரினங்களுக்கு பழைய பெயர்களைக் கடன் வாங்கவேண்டும். வர்ணனைக் கடங்காத உயர்நிலையிலிருந்து வக்கிரமான கோமாளித்தனம் வரையான முழு எல்லையினுள்ளும் இடைப்பட்டபடி நிலை இல்லாமல் போகாது.

உளவியலானது இத்தகைய வண்ணப்பகட்டான உருவகத்தின் விளக்கத்திற்கு, ஒப்புமைக்கு உரிய பொருள்களை ஒருங்கிணைத்தது. அதன் விவாதத்திற்கு ஒரு பெயரை வழங்குவது தவிர வேறு ஒன்றையும் செய்வதில்லை. இந்தப் பெயரின் படி தரிசனக் காட்சியில் தோற்றம் தருவது கூட்டு நினைவிவி மனம் கூட்டு நினைவிலி மனம் என்ற சொல்லால் நாம் உணர்த்துவது என்னவென்றால், பாரம்பரியத்தின் சக்திகளால் வடிவமைக்கப்பட்ட ஒருவகை உளவியல் தன்மையேய்ாகும் அதிலிருந்து பிரக்ஞை நிலை உருபெறுகிறது. உடம்பின் உடல் அமைப்பில், பரிணாமத்தின் தொன்மை நிலைகளின் அடையாளங்களைக் காண்கிறோம். அதேபோல, மனிதமனமும் தனது அமைப்பில், தொன்மை வரலாற்றுச் சட்டங்களுக்கு ஒத்து வரும் என நாம் எதிர்பார்க்கலாம். பிரக்ஞையற்ற நிலைகளில் அதாவது கனவுகளில், உணர்வற்ற நிலைகளில் மனம் பிறழ்ந்த நிலைகளில் மனத்தயாரிப்புக்கள் அல்லது மனவளர்ச்சியின் தொன்மை நிலைகளின் எல்லா இயல்புகளையும் காட்டும் உள்ளீடுகள் மனத்தின் மேற்பரப்புக்குவருகின்றன. படிமங்களே கூட, அவைதொன்மைக்கால, மறைபொருட் போதனைகளிலிருந்து வருவிக்கப்பட்டவை என நாம் கருதுகின்ற போது சில சமயங்களில் அத்தகைய தொன்மையியல்வுகளைக் கொண்டவையாக இருக்கின்றன. நவீன உடைகளால் போர்த்தப்பட்ட புராணக் கருத்துக்களும் அடிக்கடி தோன்றுகின்றன. கூட்டு நினைவிலி நிலைகளின் வெளிப்பாடுகளில் இலக்கிய ஆய்வு பற்றிய தனிப்பட்ட இன்றியமையாமை யாதெனில், அவை நினைவு நிலை மனப்பான்மைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவையாக இருத்தலே ஆகும். அதாவது ஒரு சார்பான இயல்பு மீறியதான அல்லது ஆபத்தான பிரக்ஞை நிலையை,வெளிப்படைப்பயன்பாடுடைய முறையில், சமநிலைக்குஅவை கொண்டுவருகின்றன என்று சொல்வதாகும். கனவுகளில், இந்த முறையை மிகத் தெளிவாக அதன் நேர்முறைப் பாங்கில் காணலாம். மனப்பிறழ்நிலையில் ஈடுசெய்யும் முறை, பெரும்பாலும் முழுதும் வெளிப்படையான, ஆனால் எதிர்மறை வடிவத்தைக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக தங்களது மிக ஆழ்ந்த ரகசியங்கள் ஒவ்வொருவராலும் அறிந்து கொள்ளப்பட்டுப் பேசப்படுகிறது என்பதை ஒருநாள் கண்டு கொள்வதற்காக மட்டுமே, உலகை விட்டுத்தங்களை ஆர்வத்தோடு மறைத்துக்கொள்ளும் மனிதர்களும் உள்ளனர்.

கதேயினுடைய ஃபாஸ்ட்டை எடுத்துக் கொண்டு அவரது சொந்த நனவுநிலை மனப்பான்மைக்கு அது ஈடுசெய்யக் கூடியது என்ற சாத்தியத்தினை ஒதுக்கி வைத்துவிட்டால், நாம் விடை கூறவேண்டிய வினா இதுதான். அது. அவரது காலகட்டத்தின் பிரக்ஞையுடன் எந்த உறவில் நிலைபெற்றுள்ளது சிறந்த கவிதை தனது வலிமையை மானுட இனத்தின் வாழ்க்கையிலிருந்து ஈர்த்துக் கொள்கிறது. மேலும், நாம் அதனைத் தற்காப்பக்காரணி களிலிருந்து வருவிக்க முயன்றால் அதன்பொருளை அறியமுடியாது. கூட்டு நினைவிலி நிலை ஒரு வாழ்க்கை அனுபவமாகி, ஒரு காலகட்டத்தின் நினைவுநிலை மனப்பான்மை யைச் சார்ந்திருக்குமாறு செய்யப்படுகின்ற போதெல்லாம் இந்நிகழ்ச்சி, இந்தக்கால கட்டத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு படைப்பு ஆகிவிடுகிறது. மனிதர்களின்
உன்னதம் 4& ஜூன் 1993 |
படிப்பகம்________________

www.padippakam.com
தலை முறைகளுக்குரிய செய்தி என உண்மையாக அழைக்கப்படுகின்ற ஏதோ ஒன்றைப் பெற்றிருக்கும் ஒரு கலைப்படைப்பு உருவாக்கப்படுகிறது. எனவே, ஃபாஸ்ட் ஜெர்மானியன் ஒவ்வொருவனது ஆன்மாவிலும் உள்ள ஏதோ ஒன்றைத் தொடுகிறான். இதைப் போன்ற, "ஹெர்மாஸின் இடையன் - படைப்பு புதிய ஏற்பாட்டின் சம்பிரதாயத் தொகுதியில் சேர்க்கப்படாமல் தோல்வி அடைந்தபோதும், தாந்தேயின் புகழி அழியாததுதான். ஒவ்வொரு காலகட்டமும் அதற்கேயுரிய ஒரு பாற்கோடிய நிலையை அதன் தவறான எண்ணத்தை மற்றும் அதன் மனநோயையுடையதாகத்-தான் இருக்கும். ஒவ்வொரு சகாப்தமும் ஒரு தனிமனிதனைப் போன்றதுதான், அது தனது பிரக்ஞையின் சொந்த வரையறைகட்கு உட்பட்டது. எனவே, ஈடுசெய்யக்கூடிய ஒரு தகவு அமைப்பு நிலையைத் தேவையாக்கிக் கொள்கிறது. ஒரு கவிஞர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது ஒரு தலைவர் தன் காலகட்டத்தின் வெளிப்படுத்தப்படாத ஆசையால் தன்னை வழிநடத்த அனுமதித்துக் கொண்டு ஒவ்வொருவரும் சிந்திக்காமல் பெரிதும் ஆசைப்படுகின்ற, எதிர்பார்க்கின்ற ஒரு நிலையை அடைவதற்கு சொல்லாலோ, செயலாலோ, வழிகாட்டுகிற - அந்த நிலையை அடைதல், நன்மையிலோ திமையிலோ ஒரு சகாப்தத்தின் சீராக்கத்திலோ அல்லது அதன் அழிவிலோ முடிவு பெறுகிறது - ஒரு கூட்டு நினைவிலி மன நிலையால் இது செயல்படுத்தப்படுகிறது.

ஒருவரது சொந்தக் காலகட்டத்தைப் பற்றிப் பேசுவது எப்போதுமே ஆபத்தானது ஏனெனில், நிகழ்காலத்தில் சிக்கலுக்குரிய விஷயமானது புரிந்துகொள்ள முடியாத அளவு பரந்து பட்டதாகிவிடுகிறது. எனவே, ஒருசிலமுன் குறிப்புகள் தருவது பொருந்தும். stufyrirsirensivGarr GarrGarreirern (Franses- Co Colonna) afgyswl u grai (Hyperato machia Polyphili) ஒரு கனவின் வடிவமாக எழுதப்பட்டுள்ளது. மானுட உறவு என எடுத்துக் கொள்ளப்படும் இயல்பான காதலை இந்நூல்தெய்விகமானதாக ஆக்குகிறது. முரட்டுத்தனமான புலன் நுகர்வுகளை ஆதரிக்காமல் அவர், திருமணத்துக்கான கிறித்துவப்புனித உறுதிமொழிச்சடங்குகளிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிடுகிறார். இந்நூல் 1453ல் எழுதப்பட்டது. விக்டோரிய காலகட்டத்தின் தொடக்க காலத்துடன் ஒத்த ஒரு காலத்தில் வாழ்ந்த ரைடர் ஹேகார்டு இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தனக்கே உரிய பாணியில் கையாண்ட சிற்பி அவர், கனவு வடிவில் அதைப்படைக்கவில்லைய- ாயினும், ஒழுக்கப் போராட்டத்தின் இறுக்கத்தை நாம் உணர்ந்துகொள்ளச் செய்கிறார்ஃபாஸ்ட்டில், கிரெட்சன்ஹெலன்-மேடர்-குளோரியோசா (Gretchen - Helen - mater - Gloriosa) பாத்திரப்படைப்பின் கருப்பொருளை ஒரு சிவப்பிழை நூலை ஒரு வண்ணத்திரைச் சிலையாக நெய்வது போல கதே பின்னுகிறார். நீட்சே கடவுளின் சாவைப்பற்றிப் பேசுகிறார் ஸ்பைட்டிலர் கடவுள்களின் தோற்றத்தையும். மறைவையும் அக்காலகட்டத்தின் ஒரு புராணக் கதையாக மாற்றி விடுகிறார். இந்தக் கவிஞர்களில் ஒவ்வொருவரும் அவரது முக்கியத்துவம் எத்தகையதாயினும், ஆயிரம் பத்தாயிரம்பேர்களின் குரலில், தனது காலகட்டத்தின் பிரக்ஞை மாற்றங்களை முன்னறிவிப்புச் செய்து பேசுகிறார்கள்.

II. கவிஞன்
சுதந்திர விருப்பத்தைப் போன்று, படைப்புத் தன்மையும் ஒரு ரக சியத்தை உள்ளடக்கியுள்ளது. உளவியலாளர் இவ்விரண்டு வெளிப்பாடுகளையும், செயல்முறைகள் என விவரிப்பார்கள். ஆனால் அவர் அவை உண்டாக்கும் தத்துவார்த்தச் சிக்கல்களுக்கு எந்த ஒரு திர்வையும் கண்டுபிடிக்க முடியாது. படைப்பாளன். நாம் பல்வேறு வகையில் விடுவிக்க முயன்றும் வெற்றி பெற முடியாத ஒரு புதிர் ஆவான் இக்கருத்து, ஒரு கலைஞன் மற்றும் அவன் கலை ஆகியவற்றை நவீன உளவியல் விமர்சனம் செய்வதைத் தடைசெய்வதில்லை. ஃபிராய்டு கலைஞனின் சொந்த அனுபவத்திலிருந்து கலைப்படைப்பை வருவிக்கும் செயல்முறையில் ஒரு முக்கியமான விடையைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணினார். இந்தத் திசையில் ஒருசில நிகழ்தகவுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஏனெனில், ஒரு கலைப்படைப்பு ஒரு மூளைக் கோளாறுக்கு எவ்வகையிலும் குறையாத ஒன்று. அது மன வாழ்க்கையில் உணர்ச்சிக்கல்கள் என்று நாம் அழைக்கும் அந்த முடிச்சுகளுக்கு அடையாளம் கண்டு அழைத்துச் செல்லப்படலாம். மூளைக்கோளாறுகள் மனவெளியில் ஒரு காரண அடிப்படையில்
உன்னதம் 47 ஜூன் 1993 |
படிப்பகம்________________

www.padippakam.com
தோற்றம் பெறுகிறது. - அதாவது, அவை உணர்வு நிலைகளிலிருந்தும் மற்றும் உண்மையான அல்லது கற்பனை செய்யப்பட்ட குழந்தைப்பருவ அனுபவங்களிலிருந்தும்மேலெழும்புகின்றன என்பது - ஃபிராய்டினுடைய மாபெரும் கண்டுபிடிப்பு ஆகும்.

ரேங்க் (Rank), ஸ்டிகல் (Stkel) போன்ற அவரது சிடர்களில் சிலர் இத்துடன் தொடர்புடைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு. முக்கியமான முடிவுகளைப்பெற்றுள்ளார்கள். கவிஞரின் உளவியல் தன்மையானது அவரது படைப்பில்வேர்முதல் கிளைகள் வரை எல்லா இடத்திலும் பரவ நிற்கிறது. சொந்தக் காரணிகள்_தற்காப்புக் காரணிகள் கவிஞரின் தேர்ந்தெடுப்பிலும்தன் சரக்கைப்பயன்படுத்துவதிலும்பெரும்பாலும்.ஆதிக்கம்செலுத்துகிறது. எவ்வாறு இருப்பினும் இந்த ஆதிக்கம் எவ்வளவு நீண்ட காலச் செல்வாக்குடையது.எத்தகைய ஆர்வமூட்டும் வழிகளில் அது வெளிப்பாட்டை அடைகிறது என்பதைக்காட்டியதற்காக ஃபிராய்டின் சிந்தனை மரபினருக்கு உறுதியாக மதிப்புத்தரப்பட வேண்டும்.

ஃபிராய்டு மூளைக் கோளாறை மனத்திருப்திற்குரிய நேரடி வழிமுறைக்கு ஒரு பதிலியாக எடுத்துக்கொண்டார். எனவே அவர் அதைப்பொருத்தமற்ற ஏதோ ஒன்றாக ஒரு பிழை. ஒரு ஏய்ப்பு ஒரு தன்னிச்சைக் குருட்டுத்தனம் ஆக சமாதானம் ஆக கருதுகிறார். அவரைப் பொருத்தவரை, அது முக்கியமாக ஒரு குறைபாடுதான். அதாவது இருந்திருக்கக் கூடாததான ஒருகுறைதான். எல்லாவகைத் தோற்றங்களுக்கும் மூளைக் கோளாறு பொருளற்றதாக இருப்பதால், எத ஒன்றைக்காட்டிலும் மிகுதியாகத் தொந்தரவு செய்கின்ற ஒர் இடர்பாடு தவிர அது வேறில்லை ஆதலால், அதற்கென ஒரு நல்ல வார்த்தை சொல்ல முன்வருவோர் யாருமில்லை. மேலும் ஒரு கலைப்படைப்புமுனைக்கோளாறுடன் கவிஞர்கள் ஒடுக்கப்பட்டஉணவுகளின்வழியாகஆராயப்படும். ஏதோ ஒன்றாகக்கலைப்படைப்பு எடுத்துக் கொள்ளப்படும் போது, அது முாைக கோளாறுடன் நெருக்கமாகச் சேர்த்து சந்தேகப்படும் அளவுக்குக் கொண்டு வரப்படுகிறது. ஒரு வகையில் பார்த்தால் அது தனக்கேற்ற ஒரு நல்ல சகவாசத்துடன் தான் இருக்கிறது. ஏனெனில் சமயமும், தத்துவமும் ஃபிராய்டின் உளவியலில் அதே வகையில்தான் கருதப்படுகிறது. இந்த அணுகு முறையானது, எவை இன்றி ஒரு கலைப்படைப்பு இருப்பதை எண்ணிப் பார்க்கவும் முடியாதோ அந்த சொந்தக் காரணிகளை விளக்குதலைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டால், எந்த மறுப்பும் எழுப்பப்பட முடியாது, ஆனால், இத்தகைய ஆராய்ச்சி கலைப்படைப்பினுடைய தகுதியை நிர்ணயிப்பது என்று உரிமை கொண்டாட வேண்டுமெனில், அடுத்து ஒரு ஆணித்தரமான TTTTTTTTS TTTTTTT TTTTTTTTTTTTTT முக்கியமானவையல்ல. உண்மையில் இந்த தனியியல்புகளை அதிகம் எதிர்த்து நாம் சமாளித்தோமானால், அது ஒரு கலை ஆராய்ச்சியளவில் அதனினும் குறைவுபட்டதே ஒரு TTT TTTTT TTTTS TTT TTTTT TTTTT TTTTT வட்டத்திலிருந்து அப்பால்மிகஉயாவுபட்டு நின்று.கவிருவின்_ஆன்மா மற்றும் இதயத்திலிருந்து மானுட இனத்தின் ஆன்மா மற்றும் இதயத்துக்குப்பேசுதல் வேண்டும் சொந்த வாழ்க்கைக்கூறு என்பது கலையின் எல்லைப்பரப்பில் ஒரு வேலி - ஏன் ஒரு பாவம் ஒரு கலை வடிவம் அடிப்படையில் சொந்தச் சார்புடையதாக இருந்தால், அது ஒரு மூளைக் கோளாறு போன்று நடத்தப்படத் தகுந்ததாகிறது. விதிவிலக்குத் தன்மை இல்லாத கலைஞர்கள் குழந்தைத்தனமான ஒருபாலினச் சேர்க்கை விழைவுள்ள சுயஇன்ப விளைவுள்ள மனிதர்கள் என்று பொருள்படும் சுயமோகம் கொண்டவர்கள் (narcissistic) என்றஃபிராய்டியக் கொள்கை ஏற்றுள்ள கருத்தில் ஏதேனும் ஒரு செல்லுபடித்தன்மை இருக்கலாம். எவ்வாறு ஆயினும் கலைஞன் ஒரு மனிதன் என்ற நிலையில் இந்தச் செய்தி எந்த நிலையிலும் செல்லாதது. தனது கலைஞன் என்ற ஆற்றல் தகுதியில் அவன் சுயஇன்ப ஒருபாலினச் சேர்க்கை விருப்புக் கொண்டவனும் அல்ல. இருபாலினச் சேர்க்கை வேகம் கொண்டவனும் அல்ல, எந்தப் பொருளிலும் பாலுறவு கொள்ள விரும்புவனும் அல்ல. அவன் வெளிப்படையானவன். தற்சார்பற்றவன், மனிதத் தன்மைகூட இல்லாதவன். ஏனெனில் கலைஞன் என்ற வகையில். அவனே அவன் படைப்புத்தான் ஒரு மனித உயிர் அல்ல. -

படைக்கின்ற ஒவ்வொருவனும் ஒரு இரட்டை நிலையானவன். அல்லது முரண்பட்ட விருப்பங்களின் தொகுப்பு. ஒரு பக்கத்தில் அவன் சொந்த வாழ்க்கை கொண்ட ஒரு மனிதன். அதே சமயம் மறுபக்கத்தில், அவன் ஒரு தற்சார்பற்ற படைப்புச் செயல்முறை. ஒரு மனிதனாக
| உன்னதம் 43 ஜூன் 1993
படிப்பகம்________________

www.padippakam.com
இருக்கும்போது அவன் நலமானவனாகவோ,நோயாளியாகவோ இருக்கலாம் என்பதால், நாம் அவனது ஆளுமைக் காரணிகளைக் கண்டுபிடிக்க அவனது மண ஒப்பனையைக் காணுதல் அவசியமாகிறது. ஆனால் அவனது படைப்புச் சாதனைகளைக் காணுதல் மூலம் அவனது கலைஞன் என்ற தகுதி நிலையில் மட்டுமே அவனைப்புரிந்துகொள்ள முடியும். ஒரு ஆங்கிலேய கனவானையோ, ஒரு ரஷ்ய அலுவலரையே, ஒரு மத குருவையோ அவர்களது தனிப்பட்ட சொந்தக் காரணிகளின் அடிப்படையில் அவர்களது வாழ்வுமுறையை விளக்க முயன்றால் நாம் ஒரு வருந்தத்தக்க தவற்றைச் செய்ய வேண்டி வரும். அந்த கனவான். அந்த அலுவலர். மற்றும் அந்த மதகுரு தற்சார்பில்லாத கடமையில் உள்ளவரைப்போன்று செயல்படுகிறார்கள் மற்றும் அவர்கள் மன அமைப்பு ஒரு தனிவிதமான விநோத நிலையில் தகுதிக்குரியதாக்கப்படுகிறது. கலைஞன் ஒரு அலுவல்சார் ஆற்றலால் செயல்படவில்லை. இதன் நேர் எதிர்நிலையே உண்மைக்கு நெருக்கமானது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் அவன் நான் குறிப்பிட்ட வகையைப் போன்றிருக்கிறான். ஏனெனில், குறிப்பான நிலையில் கலைஞனாகிய தன்மையானது தனிப்பட்ட சொந்த வாழ்க்கைக்கு மாறானதான கூட்டு மனநிலை வாழ்வின் அதிகச்சுமையை உள்ளடக்கியுள்ளது. கலை என்பது ஒரு மனிதனைப் பிரித்துத் தனது கருவியாக்கிக் கொள்கின்ற ஒரு வகை உள்ளார்ந்த உந்துதல் ஆகும். கலைஞன் என்பவன் தன் சொந்த நோக்கங்களை நாடுகின்ற, தடையற்ற சுய விருப்பம் அமையப்பெற்றவன் அல்ல, ஆனால் கலை, தனது குறிக்கோள்களைத்தன் மூலமாகப் பெற்றுக் கொள்வதற்கு இடங்கொடுப்பவன். ஒரு மனிதன் என்ற நிலையில், அவனுக்குச் சிலவகை மனப்பாங்குகள் விருப்பங்கள் சொந்தக் குறிக்கோள்கள் இருக்கலாம். ஆனால், ஒரு கலைஞன் என்ற நிலையில் அவன், 'மனிதன்” என்ற சொல்லின் உயர்பொருளில் குறிப்பிடப்படுபவன் - அவன் 'கூட்டு மனிதன் மானுட இனத்தின் பிரக்ஞையோடு வாழ்க்கையைச் சுமந்து கொண்டிருப்பவன், வடிவமைத்துக் கொண்டிருப்பவன். இந்த இடர்ப்பாடான அலுவலை நிகழ்த்த சில வேளைகளில், இன்பத்தையும், சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை வாழத் தகுதியுடையதாக்கும் ஒவ்வொன் றையும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

இது எல்லாம் இவ்வாறு இருப்பதால், பகுப்பாய்வு முறையைக் கையாளும், உளவியலாளருக்கு கவிஞன் ஒரு தனிப்பட்ட ஆர்வம் நிறைந்த ஆய்வுப்பொருள் ஆவான் என்பது ஒன்றும் விந்தையல்ல. கலைஞனின் வாழ்க்கை, போராட்டம் மிகுந்த ஒன்றாக அன்றி வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனெனில் அவனுள் இரு ஆற்றல்கள் ஒன்றையொன்று எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றன. இன்பம், திருப்தி, வாழ்க்கைப் பாதுகாப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சாதாரண மனிதன் ஒருபக்கமும், ஒவ்வொரு தனிப்பட்ட சொந்த ஆசையையும் அடக்கி வைக்கும் நிலையில் செயல்படும். இரக்கமற்ற படைப்பு வெறி மறுபக்கமுமாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. கலைஞர்களின் வாழ்க்கை எல்லாம். அவர்களதுமானுட சொந்த வாழ்க்கையைப் பொருத்த அளவில் அவர்களது தாழ்வு மனநிலை காரணமாக(திவினைப்பயனால் அல்ல) ஒருநியதிபோலஅதிருப்தி நிறைந்தனவாகவே(அவலம் நிறைந்தவையாக என்று கூறமுடியாது) இருந்து வருகின்றன. படைப்பு எனும் பெரும் நெருப்பாகியதெய்வீக பரிசுக்காக, ஒருவன் மிகவும் மதிப்புநிறைந்த விலையைக்கொடுக்கத்தான் வேண்டும் என்னும் விதிமுறைக்குப் பெரும்பாலும் விதிவிலக்குகள் இல்லை. இதைப்பார்த்தால், ஒவ்வொருவரும் பிறப்பிலேயே ஆற்றல்’ எனும் முதலீட்டுடன்தான் பிறந்துள்ளோம் என்பது போன்று இருக்கிறது. நம் உருவாக்கத்தில் உள்ள ஆற்றல் நிறைந்த சக்தி சிக்கெனப் பிடித்துக் கொண்டு. இந்தச் சக்தியின் மீது மதிப்புடைய எந்த ஒன்றும் வராத வகையில் எந்தச் சிறிதளவும் விடுபடாமல் தனியாதிக்கம் செலுத்துகிறது. இந்த முறையில்,படைப்பாற்றலானது,சொந்தத்தன் முனைப்பானது. எல்லாவகைத் திய இயல்புகளையும்-இரக்கமில்லாமை, சுயநலம், தற்பெருமை (சுய பாலுணர்வு வகையாகப் பேசப்படுவது) - மற்றும் ஒவ்வொரு வகையான திமைகளையும் வளர்க்கும் அளவுக்கு உயிர்த்தன்மையைப் பராமரித்து அது முற்றிலும் இல்லாமல் போய் விடாமல் இருத்திவைப்பதற்காக, மனித உள்ளுணர்வுத் தூண்டல்களை வெளியேற்றி விடுகிறது. கவிஞர்களின் சுய பாலுணர்வு வேகம், முறைகேடாகப் பிறந்த அல்லது கைவிடப்பட்ட குழந்தைகள் எவ்வாறு தங்கள் மென்மையான இளம்பருவத்தில் தங்கள்பால்அன்புசெலுத்தாத மக்களின் அழிக்கும் ஆதிக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டும் அவ்வாறு
| உன்னதம் 49 ஜூன் 1995
படிப்பகம்________________

www.padippakam.com
பாதுகாத்துக் கொள்வதற்காகவே திய இயல்புகளை வளர்த்துக் கொண்டும். பிற்பாடு தங்கள் வாழ்க்கை முழுவதும் குழந்தைத் தன்மையோடு ஆதரவற்றும் இருப்பதன்மூலம் அல்லது ஒழுக்க நீதிகனையோ அல்லது சட்டங்களையோ திவிரமாகச் சிதைப்பதன் மூலம் வெல்ல முடியாத ஒருவகைத் தன் முனைப்பைக் கடைப்பிடித்தும் வாழ்கின்ற தன்மையை ஒத்திருக்கிற- து. கவிஞனை விளக்கிக் காட்டுவது கலைதானென்றும் அவனது சொந்த வாழ்க்கையின் குறைபாடுகளும் போராட்டங்களும் அல்லவென்றும் நாம் எவ்வாறு சந்தேகிக்க முடியும்? இவை, அவன் ஒரு கலைஞன் - அதாவது தனது பிறப்புத் தொடங்கி, சாதாரண மனிதனுடையதைக் காட்டிலும் உயர்ந்த பணி ஆற்றுவதற்கு உந்தப்படும் ஒரு மனிதன் - என்னும் உண்மையின் வருந்தத்தக்க முடிவுகளைத் தவிர வேறு எவையுமல்ல. ஒரு தனி ஆற்றல் என்பது, ஒரு குறிப்பிட்ட திசைநோக்கிச் செலுத்தும் தன்னாற்றலின் செலவிடும் அதன் விளைவான மற்றொரு பக்கத்தின் இழப்பும்தான்.

 தன்படைப்பு பெற்றெடுக்கப்பட்டுத் தன்னோடு வளர்ந்து முதிர்ச்சி பெறுகிறது என்று கவிஞன் அறிந்திருக்கிறானா அல்லது கவிஞன் சிந்தனையைக் கையாண்டு சூன்யத்திலிருந்து அதை தயாரிக்கிறானா என்பவற்றிற்குகிடையே எந்த வேறுபாடும் இல்லை. பொருள்பற்றிய அவனது எண்ணம், ஒரு குழந்தை தாயினும் பெரிதாக வளர்ந்து விடுவது போல அவனது சொந்தப் பட்ைப்பு அவனைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து விடுகிறது என்ற உண்மையை, மாற்றிவிடுவதில்லை. படைப்புச்செயல்முறைபெண்மை இயல்புகொண்டது. மற்றும்.படைப்பு ஆனது நினைவிலி மன ஆழங்களிலிருந்து - தாய்மார்களின் உலகிலிருந்து என்று கூட நாம் சொல்லலாம்-உதிக்கின்றது. படைப்பாற்றல் மேலாதிக்கம் பெறுகின்றபோதெல்லாம், மனித வாழ்க்கையானது சுய விருப்ப வேகத்தாலன்றி நினைவிலி மனத்ததால் ஆட்கொன்னப்பட்டு வடிவமைக்கப்படுகிறது. மற்றும் நிகழ்ச்சிகளை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்கும் பரிதாபமான பார்வையாளராக அன்றி வேறொன்றும் இல்லாததாகிய பிரக்ஞை நிலைத் தன்முனைப்பானது ஒரு அடிநிலை வென்ன வேகத்தால் இழுத்துச் செல்லப்படுகிறது. உருவாகிவரும் படைப்பானது. கவிஞனின் தலைவிதி ஆகும் அப்படைப்பு அவனது மனநிலை 'வளர்ச்சியை முடிவுசெய்கிறது. கதே ஃபாஸ்டைப் படைக்கவில்லை. ஆனால் ஃபாஸ்ட் தான் கதேய்ைப்படைக்கிறான். ஃபாஸ்ட் என்பது ஒருகுறியீடு தவிர வேறு என்ன? இதன்மூலம்தான். மிகவும் பழக்கப்பட்ட ஒன்றைச் சுட்டிக்காட்டும் ஒரு உருவகத்தைச் சொல்லவில்லை. ஆனால், தெளிவாகத் தெரியாத ஆயினும் ஆழ்ந்த உயிரோட்டம் கொண்ட ஏதோ ஒன்றைச் கட்டிக்காட்டும் ஒருவார்த்தை விளக்கத்தைச் சொல்கின்றேன். இங்கு, ஒவ்வொரு ஜெர்மானியனது மனத்தினுள்ளும் உயிரோட்டமாக இழைந்து நின்று. கதேயின் உதவியால் பிறப்பு எடுத்துள்ள ஏதோ ஒன்று அது. ஒரு ஜெர்மானியனைத் தவிர வேறு ஒருவன் ஃபாஸ்ட்" நாடகக் காவியத்தையோ அல்லது Also Sprach 2arathustra -வையோ எழுதுவதாக நம்மால் எண்ணிப்பார்க்கவாவது முடியுமா? அவை இரண்டும். ஜேக்கப் பர்க்ஹார்டு (Jacob Burch Hard)ஒருகாலத்தில்-தொல்பழங்காலப்படிமம் என்றுஅழைத்த அந்த ஜெர்மானிய ஆன்மாவில் - மானுடத்து வைத்தியன் அல்லது ஆசிரியனின் உருவம் எதிரொலிக்கும். ஏதோ ஒன்றின் மீது இசையை வாசித்துக் கொண்டிருக்கின்றன. அறிவாளியின் பாதுகாவலரின் அல்லது மீட்பவனின் தொன்ம உருவம் நாகரிக உதயம் தொடங்கிய காலத்திலிருந்து, மனிதனின் நினைவிலி மனத்தில் புதைந்து செயலற்றுக் கிடக்கிறது. காலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றுப் போய் மனித சமுதாயம் ஒருபெருங்குற்றத்திற்குத் தயாராகிவிட்டபோதெல்லாம் அது விழிப்பூட்டப்படுகிறது. மக்கள் தறிகெட்டுச் செல்லும்போது, அவர்கள் ஒரு வழிகாட்டி அல்லது ஒரு ஆசிரியர் அல்லது ஒரு டாக்டரின் தேவையை உணர்கிறார்கள். இத்தகைய தொன்மைப் படிமங்கள் எண்ணற்றவை உண்டு ஆனால், அவை பொது மனப்பான்மையின் தான்தோன்றித்தனத்தால் உயிர்ப்புக்கு அழைக்கப்படும்வரை தனிமனிதர்களின் கறைகளிலோ அல்லது கலைப்படைப்புக்களிலோ தோன்றுவதில்லை. நனவு வாழ்க்கை ஒருசார் தன்மையாலோ அல்லது தவறான மனப்பான்மையாலோ விளக்கம் பெறுகின்றபோது, அவை சுறுசுறுப்படைகின்றன -"இயல்பாகவே' என்றும் கூடச் சொல்லப்படும் - மற்றும் மக்களின் கனவுகளிலும், கலைஞர்கள் மற்றும் திர்க்கதரிசிகளின் புலன் காட்சிகளிலும் வெளிப்பட்டுத் தோன்றுகின்றன. இதன்மூலம், காலகட்டத்தினுடைய மனச்சமச்சீர்நிலையை மீண்டும் உருவாக்குகின்றன.
| உன்னதம் 50 ஜூன் 1995
படிப்பகம்________________

WWW padippakam.com
இவ்வாறு, கவிஞனின் படைப்பு. அவன் வாழும் சமுாயத்தின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்ற முன் வருகிறது. மற்றும் இந்தக் காரணத்துக்காகவே, அவனது படைப்பு அவனது தனிப்பட்ட தலைவிதியைக் காட்டிலும் மேலானதாக அவனுக்கு அர்த்தமாகிறது. தன் படைப்புக்கு இன்றியமையாத நிலையில்தான் ஒரு கருவியாகி விடுவதால், அவன் அதற்கு பணியாளாகி விடுகிறான்.அதனால், அவனை நமக்காகத் தனது படைப்பை விளக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. அவன் தன்னுள் அடங்கிக் கிடந்த ஒன்றுக்கு வடிவம் தரும் மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளான் அதனை விளக்கிக் கொள்ளும் பணியை மற்றவர்களுக்கும் எதிர்காலத்துக்கும் விட்டுவிட வேண்டும்.


ஒரு பெரிய கலைப்படைப்பானது ஒரு கனவு போன்றது. அது புறத்தே எவ்வளவு தெளிவுபெற்றதாய்த்தோன்றினாலும், அது தன்னைத் தானே விளக்கிப்பேசுவதில்லை.மேலும் எப்போதும் முரண்பாடற்ற நிலையில் இருந்தது இல்லை. ஒரு கனவானது."நீ செய்யவேண்டும்" என்று கட்டளையிடுவதோ அல்லது இது தான் உண்மை என்று கூறுவதோ கிடையாது. அது. ஏறக்குறைய..இயற்கை ஒரு செடியை எவ்வாறு வளரச் செய்கிறதோ, அதேபோன்ற நிலையில் ஒருபடிமத்தைப்படைக்கிறது. நாம் அதைப்பற்றிய நமது சொந்த முடிவுகளை ஊகித்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதருக்கு ஒரு பேய்க்கனவு தோன்றினால், ஒன்று அவர் மிகவும் பயந்து போயிருப்பார். அல்லது அவர் அதிலிருந்து மிகவும் விலக்கப்பட்டிருப்பார் என்றுபொருள்படும் அவர் ஒரு கிழட்டு விவேகியைப் பற்றிக் கனவு கண்டாரென்றால், அவர் மிகவும் போதனை செய்யும் தன்மை கொண்டவராக இருப் பார். மேலும், ஒரு ஆசிரியர் தேவைப்படும் சூழலுக்கு முன்வரக்கூடியவராக இருக்கிறார் என்று அக்கனவு பொருள்படும் நுட்பமான ஒருமுறையில், நாம் கலைப்படைப்பு கலைஞன் மீது செயல்பட்ட வகையிலேயே நம் மீதும் செயல்பட வைக்கும்போது நாம் பார்த்தோமானால், மேற்குறித்த இரண்டு அர்த்தங்களும் மிக நுட்பமான வகையில் ஒரு பொருளை நோக்கியே வருவதை உணர முடியும். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, அது அக்கவிஞனை எவ்வாறு வடிவமைப்புச் செய்ததோ அது போலவே நம்மையும் அது வடிவமைக்க அனுமதித்தல் வேண்டும். அப்பொழுது நாம் அவனது அனுபவத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் அவன். பிரக்ஞை நிலையின் அடித்தளத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் வலிநிறைந்த குறைபாடுகளுடன் கிடைக்கும் கூட்டுமனநிலையின் இதம் தரும், காப்பாற்றும் ஆற்றல்களைப் பெற்றுள்ளான் என்பதை நாம் காண்கிறோம். எல்லா மனிதர்களும் கிடத்தப்பட்டிருக்கும், மனித இருப்புநிலைகள் அனைத்தின் பொது அடிநாதத்தைத் தெரிவிக்க, மனிதனது உணர்ச்சி மற்றும் முயற்சியை ஒட்டுமொத்த மானுட இனத்துக்குத் தெரிவிக்க அனுமதிக்க வாழ்க்கையின் வடிவம் உருவாக்கப்பட எல்லா மனிதர்களும் கிடத்தப்பட்டிருக்கும் கருப்பையைத் துளைத்திருக்கிறான் என்பதை நாம் காண்கிறோம். -


கலைப்படைப்பு மற்றும் கலையின் பயன்பாட்டுப் பொருத்தம் ஆகியவற்றின் ரகசியமானது. -Luis Gasp i Lull #53 g, pair (PARTICIPATIONMYSTIGE)- agrragarrypagi மானுடனே தவிரத் தனிமனிதனல்லன் என்ற தனி ஒரு மனிதனின் இன்பமோ துன்பமோ கணக்கில் கொள்ளப்படாது மனித இருத்தல் நிலை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்ற நிலையில் அமைந்த அனுபவ நிலைக்குத் திரும்புகையிலேயே காண முடியும். எனவேதான். ஒவ்வொரு மாபெரும் கலைப்படைப்பும் புறநிலைப் பட்டது. மற்றும் தற்சார்பற்றது. ஆனால், இத்தகுதிகளுக்கு எவ்வகையிலும் குறைபடாமல், அப்படைப்பு நம் ஒவ்வொருவரையும், அனைவரையும் ஆழமாக உணர்ச்சிவசப்படுத்துகிறது. மேலும், இதனால்தான்- கவிஞனது சொந்த வாழ்க்கை, கலைப்படைப்புக்கு இன்றியமையாதது எனக் கொள்ளப்பட முடியாது - ஆனால் அது, பெரும்பாலும் தன்னுடைய படைப்புப்பணிக்கு உதவியாகவோ அல்லது தடையாகவோ அமையலாம். அவன், ஒரு ஃபிலிஸ்டின் போலி நெறிமுறையிலோ, ஒரு நல்ல குடிமகனின் நேர்மை வழியிலோ வாழலாம், அவனது சொந்த வாழ்க்கைப் பணி தவிர்க்க முடியாததாகவும் ஆர்வமூட்டக் கூடியதாகவும் அமையலாம். ஆனால் அது அவனுள் இருக்கும் அந்தக் கவிஞனை எந்த வகையிலும் விளக்காது.
தமிழில்.தெ. கல்யாணசுந்தரம்