தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, December 17, 2013

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது .... - காளமேகம்.

நன்றி Riyas Quarana


தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி

                                                           - காளமேகம்.

அந்தக் காலத்திலே காதலுக்கு துாது அனுப்புவது பிழை என்கிறார். காளமேகம்.


மந்திரம் போல் காதல் பெயரை ஓதுவதே ஒரே வழி இதுவும் அவரே.

தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண் ) செல்லும் தூது தீயது

தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது(சொல்லாது)

தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்

தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது

தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும்

தீதே தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!

Sunday, December 01, 2013

if one wants that bird - A.K.Ramanujan, வீட்டிற்குத் திரும்பவேயில்லை. - ஏ.கே. ராமானுஜன் (மொ.பெ. - இந்திரன்)

வீட்டிற்குத் திரும்பவேயில்லை.
- ஏ.கே. ராமானுஜன்
(மொ.பெ. - இந்திரன்)



உங்களுக்குத் தெரியுமா
மங்கோலியாவில்   ஒரு பேரரசு இருந்தது.
அது ஒருமுறை
தொலைதூரத்து மற்றொரு பேரரசை படையெடுத்தது.
அங்கே
புதிய பறவை ஒன்று பாடுவதைக் கேட்டது
அந்தப் பாடல்
தனக்கே சொந்தமாக வேண்டுமென ஆசைப்பட்டது.
அந்தப் பாடலுக்காக
அந்தப் பறவையைச் சிறைப்படுத்த விரும்பியது.
பறவையுடன்
அதன் கூட்டையும்
கூட்டைத் தாங்கிய கிளையையும்
அடித்தண்டையும், அந்த மரத்தையும்
வேர்களையும், வேர்களைத் தாங்கிய நிலத்தையும்
அந்தக் கிராமத்தையும்
சுற்றிய நீர்நிலைகளையும்
நாடுகளையும்
அந்த மொத்தப் பேரரசையும் .......
எல்லாவற்றையும்
தனக்குச் சொந்தமாக்க நினைத்தது.
மீதம் இருந்த
யானைகள், குதிரைகள், தேர்கள், வீரர்கள்
மொத்தப் பேரரசையும் வெற்றி கொண்டது,
தன் பேரரசுடன்
அதைச் சேர்த்துக் கொண்டது.

தனது வீட்டிற்கு
அது திரும்பவேயில்லை.



அந்த பறவை விரும்பினால் translated by google translate
உங்களுக்கு தெரியும், மங்கோலியாவில் ஒரு அரசன் இருந்தது 
ஒரு முறை படையெடுத்து எதோ ஒரு தொலைதூர இராச்சியத்தை ,
அங்கு அவர், ஒரு புதிய பறவை பாடுவதை கேட்டார் மற்றும் தன்னை பாடல் வேண்டும். பாடல் பொருட்டு, அவர் கைப்பற்ற விரும்பினார் குருவி கூடு பறவை, கூடு நடைபெறும் என்று கிளைகள், மரத்தின் தண்டு, மரம் தன்னை, வேர்கள், வேர்கள் நடைபெறும் என்று பூமி, கிராமத்தில், தண்ணீர், சுற்றியுள்ள நிலம், நாட்டின், முழு இராச்சியம் ...... அவர்களுக்கு அனைத்து எடுக்கும் விரும்பும் அவர் அனைத்து மீதமுள்ள ஒன்றாக கூடி யானைகள், குதிரைகள், இரதங்கள் மற்றும் வீரர்கள், நானாக வெற்றி தனது சாம்ராஜ்யத்தை அதை இணைத்து மற்றும் வீட்டிற்கு ஒருபோதும் திரும்பவில்லை. - A.k.ramanujan, s.k.desai மூலம் கன்னட மொழிபெயர்க்கப்பட்டது.
if one wants that bird - A.K.Ramanujan
you know,
there was a king in mongolia,
who once invaded some
distant kingdom, where
he heard a new bird singing,
and wanted the song for himself.
for the sake of the song , he wished to capture
the bird , with the bird its nest,
the branches that held the nest,
the trunk of the tree, the tree itself ,
the roots, the earth that held the roots,
the village,
the water,
the surrounding land,
the country,
the entire kingdom......

wanting to take them all
he gathered together all the remaining
elephants, horses, chariots
and soldiers,
conquered the entire kingdom,
annexed it to his empire

and never returned home.

a.k.ramanujan,
translated from kannada by s.k.desai.

அந்த பறவை விரும்பினால் translated by google translate
உங்களுக்கு தெரியும், மங்கோலியாவில் ஒரு அரசன் இருந்தது ஒரு முறை படையெடுத்து எதோ ஒரு தொலைதூர இராச்சியத்தை , அங்கு அவர், ஒரு புதிய பறவை பாடுவதை கேட்டார் மற்றும் தன்னை பாடல் வேண்டும். பாடல் பொருட்டு, அவர் கைப்பற்ற விரும்பினார் குருவி கூடு பறவை, கூடு நடைபெறும் என்று கிளைகள், மரத்தின் தண்டு, மரம் தன்னை, வேர்கள், வேர்கள் நடைபெறும் என்று பூமி, கிராமத்தில், தண்ணீர், சுற்றியுள்ள நிலம், நாட்டின், முழு இராச்சியம் ...... அவர்களுக்கு அனைத்து எடுக்கும் விரும்பும் அவர் அனைத்து மீதமுள்ள ஒன்றாக கூடி யானைகள், குதிரைகள், இரதங்கள் மற்றும் வீரர்கள், நானாக வெற்றி தனது சாம்ராஜ்யத்தை அதை இணைத்து மற்றும் வீட்டிற்கு ஒருபோதும் திரும்பவில்லை. - A.k.ramanujan, s.k.desai மூலம் கன்னட மொழிபெயர்க்கப்பட்டது.