Thursday, March 29, 2018

மான்டயலின் விதவை - கப்ரியஸ் கார்ஸியா மார்க்வெஸ் மொழிபெயர்ப்பு: அச்சுதன் அடுக்கா,

மான்டயலின் விதவை

கப்ரியஸ் கார்ஸியா மார்க்வெஸ்

 நன்றி :கொல்லிப்பாவை சிற்றிதழ்

ஜோஸ் மாண்டயல் இறந்தபோது, அவரது விதவை மனைவியைத் தவிர எல்லோரும் பழிக்குப் பழி வாங்கியதாக எண்ணினார்கள்; ஆனால் அவர் உண்மையிலேயே இறந்து போனார் என்று நம்ப எல்லோரும் நிரம்ப நேரமாயிற்று. அநேகம் பேருக்கு புழுங்கும் அறையில் முலாம் பழம் போன்று உருண்டு திரண்ட பக்கங்கொண்ட ஓர் மஞ்சள் நிறச் சவப்பெட்டியில் தலையணை மற்றும் பருத்தி விரிப்புகளோடு கிடத்தப்பட்டிருந்த பிணத்தைப் பார்த்த பின்னும் சந்தேகம் தீரவில்லை. அவர் சுத்தமாக முகச்சவரம் செய்யப்பட்டிருந்தார். பளபளப்பான தோல் பூட்சுகளும் வெள்ளை உடையும் அணிவிக்கப் பட்டிருந்தார் . இந்த க்ஷணம் போல் உயிர் துடிப்புடன் என்றும் இருந்ததில்லை என்பது போல் அவர் காட்சியளித்தார். சவாரிச் சாட்டையை வைத்திருக்கும் கையில் ஓர் சிலுவையை வைத்திருந்தார் என்பதைத் தவிர, இது எல்லா ஞாயிற்றுக்கிழமையும் எட்டு மணித் தொழுகைக்கு பிரசன்னமாகும் அதே திரு. சேப்மான்டயல்தான். சவப்பெட்டியின் மூடி இறுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அவர்களின் குடும்ப கல்லறைக் குழியில் இறக்கப்பட்டதும்தான் முழு நகரமும் அவர் இறந்தவர்போல் நடிக்கவில்லை என்பதை நம்பியது.

சவ அடக்கத்திற்குப் பிறகு, அவரது விதவையைத் தவிர வேறொருவராலும் நம்ப முடியாதிருந்தது. அவர் இயற்கையாகத்தான் இறந்தார் என்பது. எல்லோரும் அவர் பின் புறமாக பதுங்கு குழியில் சுடப்படுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது மனைவி மட்டும் அவர் நவீன காலத் துறவி போல எந்தக் கஷ்டமின்றி பாவ மன்னிப்பு கோரிய பின் கிழவனாக அவரது படுக்கையில் இறக்கப் போவதைத் தான் பார்க்கப் போகிறோம் என்பதில் உறுதியாக இருந்தாள் . அவள் மிகச் சில விவரங்களில் மட்டுமே தவறி யிருந்தாள். ஜோஸ்மான்டயல் 1951 ஆகஸ்டு இரண்டாம் தேதி பகல் இரண்டு மணிக்கு மருத்துவர் கூடாதென்றிருந்த கோபாவேசத்தின் காரணமாக தனது படுக்கையில் மாண்டார். அவர் மனைவி, முழு நகரமும் நீத்தார் கடனுக்காக வருகை தருமென்றும் தனது வீடு கொள்ளாது பூக்கள் நிரம்பும் என்றும் நம்பிக் கொண்டிருந்தாள். மாறாக அவரது கட்சி உறுப்பினர்களும் ஆன்மீக சகோதரர்களும் மட்டுமே வந்திருந்தார்கள். அவள் பெற்றுக்கொண்ட சரங்கள் நகராட்சியிலிருந்து அனுப்பப் பட்டவை மட்டுமே. ஜெர் மனியிலிருந்து அயல் நாட்டுப் பிரதிநிதியாக இருந்த அவரது மகனும் பரீயிலிருந்து அவரது இரண்டு மகள்களும் மூன்று பக்கத் தந்தி அனுப்பினார்கள். தந்தி அலுவலகத்து மை அதிகம் கொண்டு, நின்றபடி அதை எழுதி யிருக்க வேண்டும் என்பதையும் இருபது டாலருக்குள் வரும் வார்த்தைகளைக் கண்டு பிடிப்பதற்கு முன் நிறைய தந்திப் படிவங்களைக் கிழித்திருந்தார்கள் என்பதையும் ஒரு வரால் கண்டு கொள்ள முடியும். யாருமே வரப்போவதாக வாக்களிக்கவில்லை, அந்த இரவில், தனது அறுபத்தியிரண்டாவது வயதில், அவளை சந்தோஷப்படுத்திய மனிதன் ஓய்வெடுத்த தலையணையில் விழுந்து அழுது கொண்டிருந்தபோது. முதல் முறையாக மான்டயலின் விதவை விரக்தியின் சுவையை அறிந்தாள். நான் என்னை முழுமையாக அடைத்துக்கொள்ள வேண்டும். இவள் எண்ணிக் கொண்டிருந்தாள், 51 3:னைப் பொறுத்த வரையில் ஜோஸ் மான்டயல் இடப்பட்ட அதே பெட்டியில் இடப்பட்டது போலத் தான், இந்த உலகத்தைப் பற்றிய எதையும் அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை.


மென்மையான அந்த பெண் உண்மையானவள், மூட நம்பிக்கைகளுக்கு ஆளானவள். தனது பெற்றோரின் விருப்பத்திற் கிணங்க அவர்களால்முப்பதடி தூரத்திலிருந்து பார்க்க அேனுமதிக்கப்பட்டிருந்த ஒரே மண மகனை இருபதாவது வயதில் மணம் செய்து கொண்டாள். அவளுக்கு நிஜ வாழ்க்கையோடு நேரடித்தொடர்பே இருந்திருக்கவில்லை, அவளது கணவனின் உடலை எடுத்துச் சென்ற மூன்று நாள் கழித்து, தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதைக் கண்ணீரினூடே உணர்ந்தாள். ஆனால், தனது புதிய வாழ்வின் திசையை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. அவள் ஆரம்பத்திலேயே துவங்கியிருக்க வேண்டும்.

ஜோஸ் மாண்டயல் தன்னோடு கல்லறைக்குக் கொண்டு சென்ற கணக்கிலடங்காத ரகசியங்களில் இரும்புப் பெட்டியின் சாவிச் சேர்க்கையும் ஒன்று. மேயர் அந்தப் பிரச்சனையை கவனித்துக் கொண்டார். இரும்புப் பெட்டியை உள் முற்றத்தில் சுவர்

________________
எதிரே வைக்கக் கட்டளை இட்டார். இரண்டு போலிஸ்காரர்கள் பூட்டை நோக்கிக் சுட்டார்கள், காலை நேரம் முழுதும் மேயர் சப்தமிட்டு தொடர்ச்சியாக கட்டளை இடுவதை தனது படுக்கையறையிலிருந்துக் கேட்டாள்


இதுதான் தாங்கக்கூடிய கடைசிப் பழு, அவள் எண்ணினாள். சுடுதலை நிறுத்தும்படி கடவுளிடம் முறையிடுவதில் ஐந்து வருடங் களைக் கழித்தேன், இப்போது எனது வீட்டில் அவர்கள் சுடுவதற்காக நான் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்று மரணத்தை பதிவு செய்ய பிரயத்தனம் செய்தாள். ஆனால், யாரும் பதிலளிக்க வில்லை. அவள் உறங்கத் துவங்கியபோது ஒரு பிரம்மாண்டமான வெடிச்சத்தம் வீட்டு அஸ்திவாரத்தை ஒரு குலுக்கு குலுக்கியது . இரும்புப் பெட்டியை வெடி வைக்க வேண்டியதாயிற்று 

.
மாண்டயலின் விதவை பெருமூச்சு விட்டாள், அக்டோபர் சேர்க்கும் மழையோடு ஓயாதிருந்தது. ஜோஸ் மாண்டயலின் தாறு மாரன நம்பமுடியாத அளவு பரந்த ஸ்பாஎரி ய விளையில் திசை தெரியாமல் பயணம் செய்யும் அவள் தான் தொலைந்து போனதாக உணர்ந்தாள். திரு. கார்மிக்கேல், ஓர் உண்மையான பழைய குடும்ப நண்பர், எஸ்டேட் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவள் கணவர் இறந்து போனார் என்ற மறுக்க முடியாத உண்மையை முடிவாக அவளால் எதிர் கொள்ள இயன்ற பின், வீட்டை கவனித்துக் கொள்ள தனது படுக்கையறையை விட்டு மாண்டயலின் விதவை வெளியே வந்தாள். கிட்டதட்ட எல்லா அலங்காரங்களையும் கலைத்தாள். மேஜை, நாற்காலி முதலியவற்றிற்கு துக்க நிறத் துணியிட்டாள் சுவரில் தொங கிக் கொண்டிருந்த இறந்து போனவரின் உருவப்படங் களுக்கு நீத்தார் கடன் ரிப்பன்களிட்டாள் , அளவுக்கு அதிகமாக அழுததால் அவளது கண்கள் வந்தும் வீங்கியும் இருந்தன திரு. கார் மிக்கேல் ஓர் விரித்த குடையோடு நுழைவதைக் கண்டாள் .

"குடையை மடக்குங்கள், திரு. கார்மிக்கேல் '' அவள் அவரிடம் சொன்னாள். ''இத்தனை துக்கம் நிகழ்ந்த பின்னும், நீங்கள் விரித்த குடையோடு வீட்டின் உள்ளே நுழைவது ஒன்றுதான் குறைச்சல்,...

திரு. கார்மிக்கேல் குடையை ஓரத்தில் வைத்தார். அவர் பளபளக்கும் தோல் கொண்ட வயதான நீக்ரோ. வெள்ளை உடை யணிவிந்திருந்தார், உள்ளங்கால் வீக்கத்தின் அழுத்தத்திலிருந்து விடுபட கத்தியால் அவரது காலணிகள் சிறு துளைகளிடப்பட்டிருந்தன.

''உலரத்தான் வைத்தேன் அதை  அப்படி


அவளது கணவன் இறந்தபின் முதன் முதலாக அப்போதுதான் ஜன்னலை அந்த விதவைத் திறந்தாள்.


 நிறைய துக்ககரமான விஷயங்கள். போதாக்குறைக்கு குளிர்காலம் வேறு'', நகத்தை கடித்தபடி அவள் முணுமுணுத்தாள் "அது ஓயப்போவதில்லை என்பது போலத் தோன்றுகிறது''.

அவர்கள் , இதில் ஐசுறுத்தும்

'இன்றோ நாளையோ அது ஓயப்போவதில்லை, அந்த பொறுப்பாளர் சொன்னார், * 'நேற்று இரவு என் கால் கொப்பளங்கள் என்னைத் தூங்க விடவில்லை'',

ஜோள், பாமால் அறிக கொப்பளம்

திரு. கார்மிக்கேலின் கால் கொப்பளங்களுக்கான கால நிலை அறிகுறிகளை அவள் நம்பினாள், பாழான சிறிய சதுக்கத்தையும் ஜோஸ் மாண்டயலின் மரணத்தின் சாட்சியாகத் திறக்கப்படாதிருக்கும் அமைதியான வீடுகளையும் சிந்தித்தாள். தனது நகங்கள் எல்லையற்ற நிலங்கள், அவள் கணவன் வழி வந்ததும் அவளால் புரிந்து கொள்ள இயலாததுமான கணக்கிலடங்காத கடமைகள் இவை குறித்து தான் நம்பிக்கையற்றிருப் பதாக உணர்ந்தாள்.


''இந்த உலகம் முழுதுமே பொய்யானது'' தேம்பியபடி கூறினாள்.


இந்தக் காலங்களில் அவளைப் பார்க்க வந்திருந்தவர்கள் அவள் பித்துப் பிடித்திருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. ஆனால், அப்போது போல தெளிவாக அவள் என்றுமே இருந்ததில்லை, அரசியல் பலிகள் தொடங்கியதற்கு முன்னர், துக்ககரமான அக்டோபர் காலைப் பொழுதுகளை தனது அறை ஜன்னல் முன்னமர்ந்து இறந்து போனவருக்காக துக் கப்பட்டும், கடவுள் மட்டும் ஞாயிற்றுக் கிழமை ஓய்வெடுக்காமல் இருந்திருப்பாரானால் உலகத்தை ஒழுங்காக முடித்து வைக்க நேரம் கிடைத்திருக்கும் என்று எண்ணியபடியும் கழித்தாள். * அந்த நாளை சில தளர்ந்த முனைகளை இறுக்கச் செலவிட்டிருக்கலாம்''. அவள் எப்போதும்சொல்லுவாள் “ “குறைந்தபட்சம், அநித்ய ஜீவிகள் 'ஓய்வெடுத்துக்கொள்ள உள்ளார்கள்''. அவளது கணவனது மறைவுக்குப் பின், இம்மாதிரியான இருண்ட எண்ணங்களைக் கொள்வதற்கான நிலையான காரணங்களை அவள் கொண்டிருந்தாள் என்பதுதான் அவளிடமிருந்த ஒரே வித்தியாசம்.

________________

20

இவ்வாறாக, மான்டயலின் விதவை நம்பிக்கையற்று தன்னை வருத்திக் கொண்டிருக் கையில், திரு. கார்மிக்கேல் இந்த உடைசலை சரிபடுத்த முயன்று கொண்டிருந்தார், விஷயங்கள் சரிவர நடக்கவில்லை, உள்ளூர் தொழிலை அச்சுறுத்தி தன்னுரிமையாக்கிக் கொண்டிருந்த ஜோஸ் மான்டயல் மீதான பயத்திலிருந்து விடுபட்டு, நகரம் பழிக்கு பழி வாங்கிக்கொண்டிருந்தது. ஒருபோதும் வராத வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்து உள் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கூஜாக்களில் பால் திரிந்தது, தேனடையில் தேன் வீணானது, பாலாடை கட்டி ஆலைகளின் இருண்ட அறைகளில் பாலாடைக் கட்டிகளில் புழுக்கள் புழங்கின, எலக்ட்ரிக் பல்புகளாலும், செயற்கையான பளிங்குக்கல் தேவதூதர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தனது குடும்பக் கல்லறையில் ஆறு வருடத்திய கொலைகள் மற்றும் அடக்குமுறைக்கு ஜோஸ் மான்டயல் அனுபவித்துக்கொண்டிருந்தார், இந்த நாட்டு சரித்திரத்தில் இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு சம்பாதித்தவர் யாருமேயில்லை : சர்வாதிகாரத்துவத்தின் முதல் மேயர் நகரத்திற்கு வருகை தந்த போது தனது அரிசி ஆலையின் முன் தனது உள்ளாடை மட்டும் அணிந்து அமர்ந்து தனது வாழ்நாளின் பாதியை கழித்தபடி இருந்த ஜோஸ் மான்டயல் ஓர் திறமையான ஒரு பக்கச் சார்பாளன். ஒருமுறை. அதிஷ்டசாலியென்றும், உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்ற பெருமையடைந்தார். ஏனெனில், தான் லாட்டரியில் வெற்றியடைவாரானால் புனித சூசையப்பரின் முழு அளவு உருவத்தை தேவாலயத்திற்கு வழங்குவதாக வாக்களித் திருந்தார். இரண்டு வாரங்களுக்குப்பின் ஓர் கணிசமான பரிசை வென்று தனது வாக்கைக் காப்பாற்றினார். காட்டுமிராண்டி ரகசிய போலிஸ் உத்தியோகஸ்தனான புதிய மேயர் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய கட்டளை இட வருகை தந்திருந்தபோதுதான் அவர் முதன்முதலில் or அணிந்து பார்த்தது. ஜோஸ் மான்டயல் அவனது நம்பிக்கையான தகவலாளனாகத்தான் தொடங்கினார். அந்த அடக்கமான வியாபாரி தனது எதிரிகளை பணக்காரன் ஏழையென்று பிரித்தார். பொது சதுக்கத்தில் ஏழைகளை போலிஸ் சுட்டு வீழ்த்தியது. பணக்காரர்களுக்கு நகரத்தை விட்டு வெளியேற இருபத்து நான்கு மணி நேர தவணைக் கொடுக்கப்பட்டது. இந்த படு கொலைக்குத் திட்டமிட்டு, ஜோஸ் மான்டயல் மேயரோடு அவரது அவியும் அறையில் அது முடியும் வரைக்கும் அடைத்துக்கொண்டார். அதே சமயம் அவரது மனைவி இறந்தவருக்காக இரங்கிக்கொண்டிருந்தாள் .மேயர் தனது அலுவலகத்தை விட்டுச் சென்றபின் அவள் தன் கணவனின் நடைமுறைகளைத் தடுத்தாள் . *"அவன் ஒரு கொலைகாரன்' என்று கூடச் சொன்னாள்''. அரசிடம் உங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இந்த மிருகத்தை அகற்றச் சொல்லுங்கள்; இவன் இந்த நகரத்தில் ஒரு மனிதனைக் கூட விட்டு வைக்கமாட்டான். ஆனால் அந்நாட்களில் மிகுந்த பரபரப்போடிருந்த ஜோஸ் மான்டயல் அவளைப் பார்க்காமலே இப்படி முட்டாள் தனமாகப் பேசாதே' என்று சொல்லி விலக்கினார். உண்மையில், ஏழைகளைக் கொல்வதல்ல அவருடைய வேலை பணக்காரர்களை வெளியேற்றுவதுதான். மேயர் அவர்களின் வீட்டு கதவுகளை துப்பாக்கிச் சூட்டால் சல்லடையிட்டு. நகரத்தை விட்டுச் செல்ல இருபத்தி நாலு மணி நேரத் தவணை அளித்த போது, ஜோஸ் மான்டயல் அவர்களின் நிலத்தையும் கால்நடைகளையும் தான் விதித்த விலைக்கு வாங்கிக் கொண்டார். **இப்படி புத்திகெட்டு போகாதீர்கள்'' அவர் மனைவி அவரிடம் சொன்னாள். அவர்கள் எங்காவது பசியால் இறந்துபோகாவண்ணம் அவர்களுக்கு உதவுவதாக நினைத்து உங்களை அழித்துக் கொள்ளாதீர்கள். மேலும் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் நன்றி சொல்லப்போவதில்லை,'' சிரிக்கக்கூட அப் போது நேரமில்லாதிருந்த ஜோஸ் மான்டயல் அவளை “அடுப்படிக்குப்போ, என்னை தொந் திரவு செய்யாதே'' என்று கூறி தள்ளினார். இவ்விதமாக, ஒரு வருடத்திற்குள் எதிர்ப்பு நீக்கப்பட்டது. ஜோஸ் மான்டயல் செல்வ மிக்கவரும், சக்தி வாய்ந்தவருமானார், அவர் தனது மகள்களை பரீக்கு அனுப்பினார். தன் மகனுக்கு ஜெர்மனியில் அயல் நாட்டு பிரதி நிதி வேலை பார்த்துக் கொடுத்தார். தனது ஆட்சியை பலப்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஆனால், துர்வழியில் சேர்த்த தனது சொத்தை ஆறு வருடங்கள் கூட அனுபவித்து பார்க்கவில்லை,

ஸ்மிராது வன்:

அவரின் மரணத்தின் முதல் ஆண்டு நிறைவுக்குப் பின், அந்த விதவை மோசமான செய்திகளோடுதான் மனிதர்கள் வருவதைக் கண்டாள். யாராவது சாயங்காலம் எப்போதும் வருவார்கள். திரும்பவும் புரட்சியாளர்கள்.'' அவர்கள் தொடர்ந்து சொல் வார்கள். ''நேற்று அவர்கள் ஐம்பது சினைப் பசுக்கள் கூட்டைத்தைத் திருடிச் சென்று விட்டார்கள்.'' சலனமின்றி தனது நாற்காலியில் அமர்ந்து நகத்தைக் கடித்த படியி ருக்கும் மான்டயலின் விதவை அவமானம் தவிர வேறெதையும் உணரவில்லை,

" நான் உங்களிடம் சொல்கிறேன், ஜோஸ் மான்டயல்''. அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ''இது நன்றிகெட்ட நகரம் நீங்கள் இன்னும் வெதுவெதுப்பாக உங்கள் கல்லறையில் இருக்கிறீர்கள்" இவர்கள் என்னவென்றால் தங்கள் பின்புறத்தை நமக்குக் காட்டிவிட்டுப் போகிறார்கள்.''

________________

21
யாரும் அவ்வீட்டிற்கு வரவில்லை. மழை ஓயாத அந்த மாதங்களில் குடையை மடக்காமல் வீட்டில் நுழையும் திரு. கார்மிக்கேல் தான் அவள் பார்த்த ஒரே மனித ஜீவன். எல்லாம் மோசமாகிக் கொண்டிருந்தது. திரு. கார்மிக்கேல் ஜோஸ் மாண்டயலின் மக னுக்கு பல கடிதங்கள் எழுதினார். அவன் வந்து பொறுப்பேற்றால் சௌகரியமாக இருக்குமென்று குறிப்பிட்டிருந்தார். அவ்விதவை யின் உடல் நிலைக்குறித்த சில சொந்த அபிப்பிராயங்களைக் கூட எழுதியிருக்கிறார். தட்டிக் கழிக்கிற பதில்கள்தான் அவருக்குக் கிடைத்தன. கடைசியில், ஜோஸ் மாண்டயலின் மகன் வெளிப்படையாகவே தான் சுடப்பட்டு விடலாம் என்ற பயத்தினாலேயே வரத் துணியவில்லை என்று பதிலெழுதினான். அதன்பின் திரு. கார்மிக்கேல் விதவையின் படுக்கையறைக்குச் சென்று, அவளுக்கு கேடு வந்து விட்டதென்பதை எடுத்துச் சொன்னார்.
'இப்படியே போகட்டும்” 'அவள் சொன் னாள். '' நான் பாலாடைக் கட்டிகளோடும் ஈக்களோடும் இருந்து கொள்வேன். உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள் ளுங்கள், என்னை அமைதியாகச் சாகவி டுங் கள்''

உலகத்தோடு அவளுக்கிருந்த தொடர்புகள் ஒவ்வொரு மாதக் கடைசியிலும் அவள் தன் மகள்களுக்கு எழுதும் கடிதங்களே. "இது நாசமான நகரம்'' அவள் அவர் ளுக்கு எழுதினாள், ''அங்கேயே இருந்து கொள்ளுங்கள், என்னைப்பற்றி கவலை வேண்டாம். நீங்கள் சந்தோஷமாக இருப்பதறிந்து எனக்கு சந்தோஷமே''. அவள் மகள்கள் முறை வைத்து பதிலெழுதினார்கள் . அவர்களின் கடிதங்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவே இருந்தன. வெதுவெதுப்பான பாதுகாப்பான அறையில் வைத்து அவை எழுதப்பட்டி ருக்கின்றன என்பதையும் அவர்கள் யோசிக்க நிறுத்தும்போது கண்ணாடியில் அவர்கள் பிரதிபலிப்பதைப் பார்ப்பார்கள் என்பதையும் ஒருவர் கண்டுகொள்ள முடியும். அவர்கள் இருவருமே அங்கு வர விரும்பவில்லை. ''இங்கிருப்பதுதான் நாகரிகம்” அவர்கள் எழுதினார் கள். அது போக அங்குள்ள சூழல் எங்களுக்கு நல்லதல்ல. அரசியல் காரணங்களுக் காக மக்கள் கொல்லப்படும் மிருகத்தனமான , ஓர் தேசத்தில் வாழ்வது இயலாது''. இந்தக் கடிதங்களைப் படித்து விட்டு, மான்டயலின் விதவை நல்லதுக்குத்தான் என்று எண்ணி னாள். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் தலை யாட்டி ஏற்றுக்கொண்டாள்.


சில சமயங்களில், அவள் மகள்கள் பரீயிலுள்ள கசாப்புக் கடைகளைப் பற்றி எழுதினார்கள், இளஞ்சிவப்பு நிற பன்றிகள் அங்கு கொல்லப்படுவதையும், அதன் பின் அவை முழுமையாக மலர்ச்சரங்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு வாசலில் தொங்க விடப்படுவதையும் எழுதினார்கள். கடிதத்தின் முடிவில், மகள்களின் கையெழுத்திலிருந்து வித்தியாசமான கையெழுத்து எழுதியிருந்தது. ''கற்பனை செய்து கொள்ளுங்கள்! உள்ளதில் அழகானதும் பெரிதானதுமான பூமாலையை பன்றியின் பிருஷ்டத்தில் மாட்டியிருப் பார்கள் ..

'
அந்த வாக்கியத்தைப் படித்து விட்டு, இரண்டு வருட இடைவெளியில் முதன்முறை மாண்டயலின் விதவை சிரித்தாள். வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அணைக்காமல் படுக்கையறைக்குப் போனாள். படுப்பதற்கு முன் மின்சார விசிறியை சுவரைப் பார்த்து திருப்பினாள். அதன் பின், இரவு மேஜையின் இழுப்பறையிலிருந்து கத்தரி, பாண்ட் - எய்ட்ஸ் பெட்டி, ஜெபமாலை இவற்றை எடுத்து, அவள் கடித்ததினால் எரிச்சலுண்டாக்கிய வலதுகை பெருவிரல் நகத்தில் பாண்டேஜ் இட்டாள். பின், பிரார்த்திக்கத் துவங்கினாள். ஆனால், இரண்டாம் மர்மமாக ஜெபமாலையை இடது கைக்கு மாற்றினாள். ஏனெனில் மணிகளை பாண்டேஜின் ஊடாக அவளால் உணர இயலவில்லை. ஒரு க்ஷணம் தூரத்து இடி முழக்கத்தின் அதிர்வைக் கேட் டாள் . பின் தலையை மார்பில் புதைத்து உறங்கிப் போனாள். ஜெபமாலையை உடைய கை பக்கவாட்டில் நழுவியது, ஓர் வெள்ளை விரிப்புடனும் தொடையில் சீப்புடனும், பெரிய மம்மா வெளிமுற்றத்தில் பெருவிரலால் பேன் நசுக்கியபடி இருப்பதைப் பார்த்தாள் இவள். இவள் அவளிடம் கேட்டாள்,

"நான் எப்போது சாகப் போகிறேன்?" பெரிய மம்மா தலையை உயர்த்தினாள். ''உன் கரங்கள் சடையத் துவங்குபோது'

மொழிபெயர்ப்பு: அச்சுதன் அடுக்கா,

Wednesday, March 28, 2018

Road to love - mowani :: translated by https://translate.google.com/

 The Road of Love – Mouni

Mouni
That Day

That morning, he wandered about, his mind in turmoil.

By midday, the sky had clouded over and grown dark. He lay down briefly beneath a banyan tree and drifted into a deep sleep. Startled, he woke up, thinking he saw her hanging there and beckoning to him; instead, he saw only the aerial roots of the banyan tree dangling before him. He grabbed one, gave it a swing, and continued on his way.

In the evening, the western sky glowed with intense brilliance. The sun set. He walked on, lost in thought. Love, love—love was everywhere; his heart shattered. His mind went blank. The path seemed to slip away from beneath his feet, as if in utter revulsion. He, who had been walking like a lifeless shell, suddenly found himself standing still. What lay ahead looked exactly as it had before. The path he had just traversed seemed to circle back and hem him in relentlessly. He began to walk rapidly. His body shuddered violently. He saw the deep ruts left by cartwheels—grooves so deeply embedded in the road that they seemed impossible to shake off.

Time slipped away. The past took on the quality of a story. The present moment lost all certainty. "And then—and then—?" Nothing. Everything simply reappeared just as it had been before.

How long did he live like that? Was he alive or dead? Was it a single instant or an eternity?

Night

Night fell. Darkness enveloped the world. For him, that night stretched on endlessly.

The Day Before

He had set out from his town, walking along the road. Along the way, he sat down to rest for a while. A woman carrying a basket set it down and sat a short distance away. A small bird flew over and perched on a nearby ridge. The woman wiped her face with the loose end of her sari. She shook out the end of her sari and draped it over her shoulder. Pausing for a moment, she glanced around and, noticing him nearby, beckoned him over. Looking at him, she said, "Sir, please help me lift this basket."

"What? Which one?" he asked.

"This one, sir," she said, extending both hands to point at the basket resting on the ground. "It must be terribly heavy. Won't it crush your neck? Can you bear it? Why carry it..." he began.

"That is exactly why I called you, sir."

"Who? Us? Men? Alright, alright—what do you want me to do?" he asked.

"Lift the basket up," she said. He hoisted the basket onto her head. He looked closely at her face. She stretched both arms fully upward to steady the rim of the basket. He noticed the muscles of her neck tense and bulge slightly under the strain. He saw her chest firm up as it bore the weight. A look of charm and a grateful smile appeared on her face. He felt a deep sense of melancholy. He did not move from where he stood; she stepped aside and walked past him.

After she had gone a short distance, he looked back. He saw her bare back—she was not wearing a blouse. Suddenly, a bird that had been perched on the ridge flew across and vanished into the branches of a tree on the other side. He found himself smiling involuntarily; a laugh escaped him. The bird flew off, calling out "Chee, chee."

The basket-carrier walked a little further and turned; she disappeared around the bend in the road. He sat down on the sluice-gate masonry of the nearby stream. He stood there as if expecting the basket-woman to return and set down her heavy load. Yet, the sluice-gate opposite, the roads stretching to the right and left, and the dilapidated *achavadi*—though ruined—did not present the look of total desolation that comes from a recent collapse.

Wearily, he rose and walked to the neighboring village. He strolled slowly westward along the village street; his short shadow moved ahead of him.

A dog from the *Agraharam* barked behind him. He turned and looked. He saw a few village women walking toward the temple well, brass pots resting on their hips, ready to fetch water. The dog’s bark seemed to ask, "Why? Where to?"

"Hush, dog! I am going to see her—to search for her."

The barking continued: "Why? Where to?"

"Hush, dog! You ask 'why'—but isn't she my beloved? Isn't she the very abode of my love? As for 'where'—if I knew that, would I be going?"

"Why...? Where...?"

"Hush! Dog, is it like those women going to the well to fetch water? Love is not like that..."

The barking started up again.

He felt a surge of intense anger. Unable to bear it, he chased the dog away; as it ran, it barked a skeptical, "Alright... alright," as if half-conceding the point.

He watched the women heading for water. One of them was dark-complexioned; she carried a brass pot on her hip, and her face held a captivating charm. She bent down to adjust the *thandai* anklet that had slipped down to her heel. The women walked on, chatting amongst themselves. Amidst the indistinct murmur of their conversation, a solitary burst of laughter rang out. He looked at the woman who was smiling. Her facial features did not register in his mind; it was her smile alone that he saw. Even as he watched, the group moved into the temple and vanished from sight. He journeyed on past the village, his thoughts lingering on that woman’s smile.

Leaving the village behind, he walked through harvested fields. Small clouds, constantly shifting their shapes, drifted slowly toward the east. As a small white cloud gently passed over the sun, a shadow swept across the fields. Along the harvested fields, a narrow footpath......had not formed properly. Occasionally, a hard, solid clod would prick his foot as he stepped on it. He left the field and walked a short distance along the ridge. His heels sank into the ridge here and there, as the soil hadn't fully dried. "If I were to sink all the way to the netherworld—I am too heavy; would I sink like this if I weren't heavy?"

In some spots along the ridge, the sown *thuvarai* (pigeon pea) plants remained uncut. He walked between the plants, which rose taller than him on both sides. Now and then, a grasshopper would leap high, startling him, only to vanish suddenly. He made his way to a threshing floor. Apart from a small central area cleared for threshing, the ground was overgrown with wild plants and weeds. A patch was carpeted with small blue flowers; the sight was so soothing that the area looked as though it had been washed in a sea of ​​blue.

As he walked, a *nerinji* (caltrop) thorn pierced his foot, and he sat down. Rubbing the sole of his foot, he looked around; he couldn't see the thorn, yet he felt the pain. A large haystack ahead of him didn't look like ordinary brown straw; it was a towering mass of greenish-brown, not yet fully dried, presenting a peculiar appearance. In the distance, a bird perched on a *kaattaamanakku* (castor oil plant) hedge chirped incessantly while wagging its tail; its cries sounded almost like a death wail.

"Chee, chee! She is gone..." the bird seemed to say. "Who? Where?" he wondered. The bird, overcome with shame and fear, flew away. "You foolish bird, why do you scream yourself hoarse?" he muttered, looking at a wild castor plant.

Suddenly, he stood up and began to walk. After a short distance, a thorn pricked him, and he sat down. He plucked out the thorn and flung it aside. Nearby, a *Erukku* (Calotropis) plant was growing. He crushed its unopened buds. He felt a fleeting sense of joy at the faint sound produced by the crushing.

He thought of *her*! "Where is my beloved? Why did I ever fall in love? She loved me too, didn't she? Where is she? She is right there inside the *Erukku* bud; if I crush it, she will emerge." He crushed the remaining buds. There were no buds left, nor any sound. She was nowhere to be seen. Anger surged within him. He grabbed the plant's leaves and tore them off violently; they came away crumpled in his fist. He flung them down hard. He rose, intending to leave. The bird was back on the castor plant, calling out again. "Tsk, tsk—she is gone." He stooped, picked up a small stone, and hurled it. The bird flew off. He walked on.

He reached a small town. Evening had fallen. He walked through the town's market street and saw people buying goods. "Love—why can't love exist here?" he wondered, pausing when he reached a three-way junction. He searched all around—looking intently as if to say, "There—look, there it is"—for something that could not be seen. He noticed someone standing behind him. The man had a rather large moustache; Her hair was styled with a slight tilt to one side, and the sandalwood paste mark on her forehead was unusually large. The combination of these details left a vivid impression on his mind.

“Sir—she is exquisitely beautiful—so young; just come and see for yourself. You’ll be utterly captivated—love-struck, sir—she is truly beautiful, sir,” the man said.

“Where? Where? Shall we go?” he asked. He followed the man. They entered a small, dilapidated house in a narrow lane. Inside, a dim oil lamp flickered—its flame rising and falling as if weeping, seemingly ashamed and pained to witness the poverty around it.

He saw a woman in the main room. She had been seated but stood up. She was adjusting her hair, which was combed to one side. Her face seemed to wear the very expression of fresh, clinging poverty.

“This is Krishnaveni. She is very beautiful, sir; everyone thinks so—and you will certainly say the same, sir,” the man said.

“Here—yes, that is exactly what I have been searching for.”

“Alright, sir—please wait—I’ll be right back,” the man said and stepped outside.

Love stirred within him! “How? Where? In what way?” He couldn't quite fathom it. Was it a gradual process? No. Was it an overwhelming, sudden surge that left him gaping in awe? He didn't know. Was it the kind of feeling well-dressed young men on the seashore get when they spot stylish, elegant women? It wasn't that. Had it been like that, he would have recognized it.

“Love—did it arrive? Did I see it?”

“Yes. Love, face-to-face.” The lamp’s flame was trimmed and flared up—rising tall and blazing intensely, as if looking upon everything with a final, angry glare.

He remained silent. She did not sit down; instead, she stood between the lamp and the wall, positioned slightly off-center from him. Her shadow fell partly across the hall and partly—from the waist up—against the opposite wall, swaying gently. Spreading across the wall and rising to the very top before vanishing, the shadow took on a terrifying appearance. She stood there, gazing at the flame of the lamp.

He stayed there that night, but she did not sleep at all. She lay awake beside him, never closing her eyes. He woke up briefly now and then; once or twice, there was some incoherent muttering. ...he spoke.

“The dog said, ‘Tsk, tsk’—she has left; she has run away. Love? Where? Tsk, tsk—dog, where is love? It has grown dark. I feared I wouldn't be able to see—but can love be found even in the darkness? Where? Why?” he rambled. Every now and then, she listened closely, trying to make sense of his ravings. She understood nothing; she did not even recognize him.

Before dawn, he rambled once more. “That bird—it said, ‘She has run away.’ Who? It flew off in shame. Is there shame in running away? Love? Why? Where? Where is she—has she run away? No, it is *I* who am running. Why? For what? Love? Tsk, tsk—no—she—Rajivi...” He stopped speaking. She listened. At daybreak, he rose. She rose too. He came along. The two men conversed. She went inside. She came back out, took a length of rope, and went to the backyard. After a short while, she returned, picked up a water pot, and headed toward the well in the back garden. The men continued talking. She did not return; it did not seem as though she would. He went toward the backyard. The other man followed. They saw her. The pot lay near her feet; the rope, kicked aside, had rolled away, while the other end hung from above. She was suspended from the rope. Her face was turned upward; her eyes were closed. Her soul had attained liberation. In his mind—her legs and body swayed gently like a swing. He looked at her face. “Love...?” He looked at her once more. He contemplated her soul. He sensed that she had attained liberation. He recalled the events of the previous night. He brought to mind what had happened ten months earlier—visualizing the expression on Rajeevi’s face the very first time he had kissed her. He gazed intently at the face of the woman who stood there, swaying as if she were a celestial being hovering just above the ground. "Love? Rajeevi—or *her*? Love—*her*—" He rushed outside.

He ran on and on, leaving the town behind. He walked along the path. "Love—? Where—how?" he asked. Did he understand? "Right there—" he said, stretching out both arms to point at the sky. Then, clenching his fingers tightly and shaking them, he made a menacing gesture. Day had fully broken. That day, too, passed. Night fell; but for him, the dawn never came again.

As if he had beheld Love face-to-face—as if he had witnessed the fate of that encounter—and the fate of the one who beholds it—

- *Manikkodi*, 1936.
Typed by: Ra Ra Ku
@
Road to love - mowani


Mouni
translated by 

day

That morning he strained.

The daylight was dark at night. He was lying down in the banyan tree. She got up and hanged herself by calling herself. In the opposite, He walked down the road and walked through it.

In the evening the western sky was very bright. The sun was gone. He did not know Himself. Love is love, everywhere love, his heart is broken. Yojanas are not. The path was slippery as it was the most disgusting thing. He saw the living dead. It was the same as before. Then the last way out of the way. He walks fast. The sickness was a shaky shot. The cartoon looked unnoticed from the appearance of a very deep way.

It's gone. The past story has a look. Not sure. "Then - then -?" Nothing. Repeat the look.

How long is his life? Dead or dead A moment

Night

It was night. The darkness closed the world. It was night that night he could not.

The previous day

From his town he walked along the road. He sat on the way for a little while. A basket pulled down the basket and sat down a bit. A small bird flew over the crane and sat down. The basket wiped his face with her forehead. Took off the mantle and put it on top. After a while, she stood around and looked around the neighborhood. She knew who she was and called him near. He looked at him and said, "Sir, put this basket up."

He said, "What is that?"

"Sai Sir," she showed the two baskets stretching the basket. "Is it too light? Is your neck breaking up? Can you bear it? "

"That is why sir - you. "
                          
"Who is we? Are husbands? Basket Okay, what are you saying to do? "He said.

"Take the basket," she said. He loaded the basket in her head. She looked at his face nearby. She holds her two arms above the edge of the long stretch basket. He saw her neck breaking a little bit. The breast also saw the sturdiness of the burden. She smiled and smiled on his face. He was very sad. He did not leave the place where he stood. She escaped and went to her. ?

He went a little bit and looked back. She saw her back open without a blouse. Suddenly, in the middle of the sitting, the enemy flew in the opposite direction and disappeared. He smiled at him; Laughing. The bird flew "ce".

Go back to the top and go back to the basket. She disappeared in the direction of the road. He was sitting in the casket. Once again, the basket was like he was expecting to die. But the opposite of the opposite is the opposite, the right and the left, the road, and the falling piece of the past,

Boredom got up and walked to his neighborhood. He walked slowly through the west side from the bottom line. His shadow was short before him.

The dog barked from the back. He looked back. Some of the women found the hip in the hip in the water and went to the well. "Why? Where? "The dog barked.

"See you, I'm looking for her - search - go. "

Yelp. "Why? Where? "

"Ci Si Na! Why do you say - my sweetheart - is not my romance location - where? I'm going to know why. "

"Why? Where? "

"See you! Would you like to go to the well, to get rid of them? Love is not like this - "

Repetition again.

And his anger was kindled. When the dog was thrown out, the dog smiled and confessed with suspicion that it was "okay - okay."



He saw women going into the water. One of them is black. She is the broth in her waist, the most charm of her face. She climbed the lady and pulled her in the heel. All the women talked about something. A laughing voice was heard in a speechless voice. He saw laughter. His face is not in his mind. But he saw her smiling. While watching, everyone went into the temple and disappeared. He turned around and saw his smile and passed through the city.

When he left that land, he went through the fields of harvest. Small clouds were changing the shape and moving towards the east. When the small white cloud crossed the sun slowly, the shadow passed through the field. In the fields of harvest, the single track is not yet perfect. He grabbed one of the hardest ladders in the middle of his feet. He left the field with a little bit of time. In some places, he will be strapped to the heel. "If I am going to the bottom of the underworld - if I'm burdened - will not it be too late -"

In some places the sow of the sow was not cut. The two sides have grown up and grow in the plants. He will rise to the height of the climax. Suddenly it will disappear again. So he went to a field. In the middle, there was a single plant except the thin little place where the grass cloves fell. The small grass blue fuselage, which had a lot of blossoms. The eye was cold, the only blue washing.

While on the way, a grumbled pin sat down on his feet. With the hand in hand, he was looking around and rounded, not pin; But he felt the pain. The large strawberries that were put in front of him did not appear to be like hay. Without a well-hewn greenish brown, rising, something looks. At the far distance, a winged tail picked up the stump on the jaggamana plant. It seemed like a knife to die.

"See you! She is gone - " "Who? Where? "He said. The most shy of fear is, "The groom is not keen on you, why are you shouting knives? - "He said to the naked plant that he saw.

Suddenly he got up and walked. After a while he sat down with another thorn. Thrown out the thorn. On the side of an eggplant germinated. He bruised its alcoholic buds. At that time, he got some delight in the little sound.

She remembered! "Where is the girlfriend - why did I understand that I'm romantically married? She also loved me! Where is she - She is in the mud. Crushed the buds "again. No buds. There is no sound. We can see her too. He was angry. He took the leaves of the tree and beat them up. Handmade. The leaves came. He hit the bottom. He woke up. Once again, the katamana plant again shouted. "She's gone," he bent down and threw a small stone. It flew away. He walked.

He joined a small town. That evening, he went through that store. He saw the buyers. "Love - why can not love be here? "Looking back, a turquoise came. He found the unseen "Ao - Athos". He saw a man standing behind him. He's a mustache; Grab's head is a little bit of stony sandal powder. Everything mixed up in his mind was impressed with his mind.

"Sir - the highest beauty - the youngest; You just come. You will be seduced - love is sir - sir, sir - "he said.

Where is he? Where? Will we go? "He said. He went with him. In a market, they went into a small, damned house. Inside, there was a lamp and a lamp, and weeping and frowning to see the poverty of the poor.

He saw a woman in the hall. She was sitting. Stood up. She had a headache. Her face seemed like adding new poverty.

"This is Krishnaveni, very beautiful, and everyone thinks that way - you're going to tell me," he said.

"Here - yes I'm looking for that -"

"Okay sir - all right - I'll come here," he went out.

He came to love! "How - how? Where? As much as "He does not understand anything. Little by little - no. Suddenly blow up the mouth? I do not know. But would you like to see the fashionable young men in the ocean clad in the ocean? That's not. If he had been like this, he would know!

"Love - Where did you come from? Find out - "

"Yes. Love is straight to the face "Deepak Sudar was slightly stimulated. At the end of the moment, it is just like seeing everything, jumping upright.

He did not speak. She did not sit in the middle of the lamp and the ceiling. She fell in the shadow half and fell on the opposite wall of the hood and waited for a while. It broke all over the wall and headed to the top of the head and gave a terrific look. She was standing at the tip of the lamp.


That night, he stayed there, and she did not sleep for the night. He was awake and unnoticed by him. He woke up a little while. He spoke twice as much.

"The dog says Ci - Chi - she is gone. - Running away. Why love Where? Is there a love for you? Dark. I'm afraid to see it - but love in the darkness Where? Why? "He said. She did not understand what she had in her mind and watched her a little bit. Nothing understood, he did not know.

He was once again reprimanded before dawn. "The sparrow - 'ran away'. Who? It was shocked. Should you be ashamed

Love Why? Where? Where is she - she ran away? No, I'm running. Why - What is love - no cu - she is - she - Rajivi - "He's finished. She also asked. And when he had risen, he arose. She also got up. He came too. He and him were talking. She has gone in. She got out and took the tape and went back. Go back a little, come back and take the jar, to the well. These people were talking. She did not come. It does not seem to come. He went to the nose. He also went on. They also saw her. The pitcher, her thumb, was knocked down and climbed on top of the rope. She was hanging from the rope. Her face was upwards. The eyes were closed, her soul was beaten. In his mind - the feet and the teeth, slowly swinged to the swing. He saw her face. "Love - what? "She looked at her again. She counted the soul. I thought about the last night. He remembered what happened ten months ago. When she kissed Rajiv for the first time, she saw her face (mind). Like the Goddess, he touched the face of the stalker. "Love? Rajivya - she? - love - she - "rushed out.

He ran and ran away. He was guided. "Love? Where - how? " Did you realize "That's there -" he stretched the air and stretched the air. He frowned and frightened his fingers. It's well dawned. Even then. The night came; But he never again heard him.

Like the one who saw the love in the face -



Tuesday, March 27, 2018

பாரதியின் “ரெயில்வே ஸ்தானம்“


பாரதியின் “ரெயில்வே ஸ்தானம்“ ஒரு சிறிய கதை
-------------------------------------------------
பாரதியின் முன்னோடி மூன்று கதைகளையும் இணையத்தில் எளிதாகப் பெறமுடியும். துளசீபாய், ஆறில் ஒரு பங்கு, ரெயில்வேஸ்தானம் என்ற இவற்றின் இணைப்புகளை இங்கு தருவேன். பழைய பத்திரிகை/ புத்தகப் பதிவுகளை விரிவாகவும் அர்ப்பண உணர்வோடும் செய்துவரும் திரு பசுபதி அவர்கள், (பசு பதிவுகள்) தமது துளசீபாய் பதிவை எனது முந்திய பதிவின் பின்னூட்டத்தில் தந்திருக்கிறார். நன்றியுடன் அதையும் இங்கு சேர்த்துத் தருகிறேன் ரெயில்வேஸ்தானம் சிறுகதை சிறியது என்பதால் அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.


ரெயில்வே ஸ்தானம்
ஒரு சிறிய கதை



வஸந்த காலம். காலை நேரம். தென்காசி ஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கே யுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை. இது திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தது, தெற்கே இரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்திபெற்ற குற்றாலத்தருவி விழுகிறது. பக்கமெல்லாம் மலைய கிரிச் சாரல். கொஞ்சம் மேற்கே போனால், செங்கோட்டை ஸ்டேஷன் முதல் திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும். இரண்டு பக்கங்களிலும் செங்குத்தான மலைகளும், ஆழமான பள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச் செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப் புழைகளும் இரு பாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்து, சால மிகப் பெருஞ் செழிப்புடனே களிகொண்டு நிற்கும் பல வகைப்பட்ட வனக்காட்சிகளும் ஒருமுறை பார்த்தால் பிறகு எக்காலத்திலும் மறக்கமுடியாதன.

இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில் காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடி யிருக்கிறார்கள்.

________________

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். நீர்க்காவி அழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத் துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்ன ஊரில், இன்ன தேதி, இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே யிருந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலைகுனிந்து நின்றுகொண்டு, போவோர் வருவோரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர் தலைப்பாகை, கோட்டு, கெடியாரச் சங்கலி சகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கிரவர்த்திகளைப் போலத் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்.

சில முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக்கொ ..சுடு திசைக் கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள்,

வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுகியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராம்மணரும் சூத்திரரும் பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அதாவது காசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்கு மடங்கு விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணி நேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை.

________________

தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக் கூப்பிடு தூரம் போனேன்.

அங்கு ஒரு மரத்தடியிலே மிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லின் சட்டை, சரிகைக் கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்த மீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகி விட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்றுகிறது,

இதைப் பார்த்து எனக்கு மிகவும் பரிதாப முண்டாயிற்று. நான் போய் அவனை 'ஏன் அழுகிறாய்?" என்று கேட்டால், அதினின்றும் அவனுக்கு ஒருவேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூட யோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னே போய் நின்றுகொண்டு, "தம்பி, ஏன் அழுகிறாய்?'' என்று

கேட்டேன்,

அவன் என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். அவனுக்கு 25 வயதுக்குமேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான். பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைத் துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனே அவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்தில் அவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத

ரூபமாகவே தென்பட்டது.

என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம் உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம் கொள்ளாமல் “ரயில் எப்போது வரப்போகிறது?” என்று கேட்டான்.

________________

“இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில் தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்” என்றேன்.

எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால், நான் அவனிடம் உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன்.

“உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப் பார்த்தால் ஹிந்துக்கள்போலத் தோன்றுகிறதே?” என்று கேட்டான்.

அதற்கு நான், “சிறு பிராயத்திலேயே நான் காசிப்பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று" என்றேன்.

“காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?" என்று அந்த முஸல்மான் கேட்டான்.

அதற்கு நான், “ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாய ராஜாக்கள் பாரசீக பாஷையிலேதான் பெரும்பாலும் ஆரம்பத்திலே விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டு அவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்த தேசத்துப் பாஷையாகிய ஹிந்தியையே பொது பாஷையாகக் கைக்கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்தி லிருந்து பிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷையின் சிதைவு. அதை ஹிந்துக்கள் தேவநாகரியில் எழுதி ஸ்வயம்புவாகப் பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டு பல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள் பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்று பெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம்

________________

அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர் வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்புப் பாஷை என்று பொருள். எனக்கு ஹிந்திதான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படி ஹிந்தி பாஷையில் பார்ஸி அரபிச் சொற்கள் சேர்ந்ததே யாகு மாதலால்தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன்.” இது நிற்க.

“நீ வருத்தப்பட்டுக் கொண்டிருந்த காரணம் யாது?" என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன்.

இது கேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்: "சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம் சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகு மென்று என் மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும், உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தைத் தீர்த்துவிட்டால் உங்களுக்கு மிகுந்த புண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்துபோகும்வரை மறக்க மாட்டேன்" என்றான்.

“முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும். தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்” என்றேன்.

அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:

எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலா மென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம், சிந்து மாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம் அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம்.

________________

நான் என் பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும்போது என் பிதா மிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய 'லாட்டரி' ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்கு விழுந்தது.

பிறகு அவர் அதைக்கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி, சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத் தொடங்கிற்று. என் பிதா நல்ல புத்திமான், நஷ்டம் வரத் தொடங்கிய பாத்திரத்திலே திடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு, பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்ற வரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார்.

நான் பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய்விட்டார். நான் ஒரே பிள்ளை யாதலால் அவர் சொத்தெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்ய எனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள் பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்ததும் அன்றி, என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்திவிட்டுப் போனார்.

எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார்.

________________

என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்து வெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார்.

இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதம் இல்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்துகொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொள்வதே சரி யென்றும், ஒரேயடியாக மூவரையும் மணம் புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது.

சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக் கொண்டுபோய் அங்கு என் தாயாருடைய அனுமதி இல்லாமலே விவாகத்தை முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக் கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள்.

சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது. சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது. எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன், அவரும் என் சொத்தில் தம்மால் இயன்ற வரை இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு, கடைசியில் குடி மிகுதியால் குடல் வெடித்துச் செத்துப்போனார்.

________________

பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி, இந்த விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்லுவது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று .

அதோ - பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிற தன்றோ ? நடுவே யிருக்கும் மூன்று பேரும் என் பத்தினிமார், சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன வொற்றுமை யில்லை யென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு.

ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதமில்லை . அவளுக்கு ஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச்சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் அம் மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா. என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப் படுகிறது. நான் என்ன செய்வேன்?

________________




இதனிடையே நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி 'அடே இஸ்மேல்கான், நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்துகொள்ள விட்டுவிடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொள். உன் துக்கம் தீரும்' என்றார்.

நான் அந்தக் கனவைத் தெய்வ சாசனமாகவே நம்புகிறேன். நம்முடைய மனத்தில் தோன்றுவதுதான் கனவாக வருகிற தென்பதை நான் அறிவேன்.

ஆனாலும் நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளை யென்று நான் கருதுகிறேன்.

ஆனால், இந்த மூன்று ஸ்திரீகளிடமும் ஸமானமான பிரியம் இருக்கிறது, அவர்களும் என்னிடம் ஸமமான காதல் கொண்டிருக்கிறார்களென்றும் நினைக்கிறேன். யாரைத் தள்ளுவது, யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்குத் தென்படவில்லை. அதற்காகத் துக்கப் படுகிறேன் - என்று முகம்மதியப் பிரபுவாகிய இஸ்மேல்கான் சொன்னான்.

இதற்குள் ரயில் ஸ்டேஷனுக்குள் வருகிற சத்தம் கேட்டது. அவன் திடுக்கென்றெழுந்து “ஸ்ஸலாம்! ஸலாம்!” என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான்.

நானும் "நல்ல வேளை இந்தக் கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்புச் சொல்லுமுன் ரயில் வந்ததே” என்ற மகிழ்ச்சி கொண்டு ரயிலிலேறப் போய்விட்டேன்.

முகம்மது நபி கனவில் செய்த கட்டளைப்படியே அவன் நடந்து கொள்வானென்று நம்புகிறேன்.
________________
படிப்பவர்களுக்குச் சில செய்திகள் 

இக் கதை முதன்முதலாகச் சுதேச மித்திரன் 22-5-1920ஆம் தேதிய இதழில் வெளியானபின், பாரதி பிரசுராலயம் வெளியீடு செய்த கட்டுரைகள் தொகுதியில் பதிப்பிக்கப் பெற்றது.
இது வெறும் கற்பனைக் கதைதான் என்றாலும், ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால், அதினின்றும் அவனுக்குக் கஷ்டந்தான் விளையு மென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பங் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் உண்மையாக நடந்து கொள்வதே உபாயமாகும் என்பதும் கதையில் சொல்லப்பட்ட தர்ம போதனையாகும்.
இக் கதையைப் பாரதி தர்ம போதனையாக எழுதிய நிலையில், கதையின் நாயகனை ஒரு முஸ்லீம் பிரபுவாகச் சித்திரித்து விட்டு, அப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்து கொண்டதாகப் புனைந்திருந்தார்.
கதையைப் படித்த பாரதியின் முஸ்லீம் நண்பர் ஒருவர் பாரதியைச் சந்தித்து, “சகோதரமான மூன்று பெண்களை மணம்புரிந்து கொள்ளுதல் மஹமதிய சாஸ்திரப்படி 'பாதகமாகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கையில், அவளுடன் பிறந்த மற்றொரு பெண்ணை ஒரு முஸ்லீம் மணம்புரிந்து கொள்ளக் கூடாது என்பது எங்கள் சாஸ்திரங்களின் கொள்கை” என்று விவரித்தார்.
நண்பரின் விளக்கத்தைக் கேட்ட அளவில் பாரதி தமக்கு அந்த விஷயம் தெரியாது என்று சொல்லி, முஸ்லீம் நண்பர் சுட்டிக்காட்டிய பிழையின் தன்மையை உணர்ந்து திருத்தம் ஒன்றை வெளியிட்டார்.
________________
பாரதி வெளியிட்ட திருத்தம் வருமாறு:
'ரெயில்வே ஸ்தானம்' என்ற கதையில் நான் மேலே கூறிய ஸாதாரணத் தவறு புகவிட்டது பற்றிப் பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
உலக மெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லீம்களும் ஏக பத்நீ விரதம், பெண் விடுதலை. ஆண் - பெண் ஸமத்வம் என்ற கொள்கைகளைப்பற்றி மேன்மை யடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லா ஹுத்த ஆலா அருள் புரிவாராக.

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்