<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FKaala.Subramaniam%2Fposts%2Fpfbid02fpXj9TPrMySZQETNyDXaudQMZgayMc8BXG3vtRan4eyhYxo7sc5V8HcrMfQAwpVJl&show_text=true&width=500" width="500" height="601" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
க.நா.சு. மனைவி ராஜி சுப்ரமணியம் பேட்டி : தஞ்சை பிரகாஷ்.
தமிழ் இலக்கிய உலகில் கடந்த அறுபதாண்டு காலமாக தவிர்க்க இயலாத பெயர் சு.நா.சு. தமிழில் எழுத வந்த எல்லோரும் சு.நா.சு.வின் அபிப்ராயம் வேண்டி நின்றனர். காரணம் அவரது மறுக்க முடியாத அபிப்பிராயத்தின் தீவிரத்தன்மை.
1950-களில் அவர் வெளியிட்ட 'விமர்சனக் கலை" தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. அவர் இருந்ததால் தமிழைப் பற்றியும், அதன் படைப்புகள் பற்றியும் இந்திய மொழிகளில் ஒரு எச்சரிக்கை உணர்வு உருவாகியது. ஒவ்வொரு ஆண்டிலும் க.நா.சு. தந்த பட்டியல்கள் துணிச்ச வான மறுப்பை சொல்லித் தந்தது. டெல்லி போய் இருபதாண்டுகள் இருந்து, வட இந்தியப் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தாலும் தமிழின் உயர்வு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மனிதர். இன்று வரைக்கும் அவரை விமர்சிக்கிறவர்கள் அவரைவிட அக்கறை குறைந்தவர்களாகவும், பரந்துபட்ட பார்வை இல்லாதவர்களாகவும் காணக் கிடைப்பது கண்கூடு. க.நா.சு. தன்னை விமர்சித்தவர்கள் யாரைப் பத்தியும் அதிகாரப் புர்வமாக பேசியதோ, எழுதியதோ. மறுத்ததோ கிடையாது.
படைப்பிலக்கியத்தில் தமிழ்ப் பண்டிதர்களை அவர் மறுத்தார். அதேபோன்று தமிழில் வெகுஜன எழுத்தை கேலி செய்தார். சு.நா.சு. தன் வாழ்க்கையை யாருடைய துணையுமின்றி, எந்த நிறுவனத்தின் துணையுமின்றி வாழ்ந்து தீர்த்தார்.
க.நா.சு மேல் அக்கறைவுடையவர்களுக்கும், அவரது சப்தம் காட்டாத சாதனைகளைப் பற்றி பெருமைப்படுகிறவர்களுக்கும் அவரைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் கவலை அளிக்கின்றன. திறந்த புத்தகமாய் இருக்கிற அவர் வாழ்க்கையை வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அவரது மனைவி ராஜி சுப்ரமணியம் அவர்களிடம் பேசி னோம்.
சு.நா.சு.வின் இன்னொரு பக்கத்தை, ராஜி சுப்ரமணியம் அவர்கள் தங்களின் மண வாழ்வை நிருபணம் செய்து அச்சமின்றி பேசி யதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்
கேள்வி - சு.நா.சுப்ரமண்யம் என்கிற இலக்கிய ஆசிரியரோட மனைவியா அறுபது வருஷங்களுக்கு மேல நீங்க வாழ்திருக்கீங்க. சு.நா.சு. பெரிய கலைஞர். அவரெ ஒரு விமர்சசுரா மட்டும்தான் இப்பொ பாக்கறாங்க. இதுபத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
பதில் : இப்ப எல்லாரும் க.நா.சு.வெ மோசமா பேசறா, தெரியும். முந்தி சிலோன்கார விமர்சக பாண்டிதர் ஒருத்தர் இவரெத் திட்டி ஒரு புஸ்தகமே போட்டார். ஆனா அவால்லாம் அவர் எழுதின தெ விமர்சனம் பண்ணினானேயொழிய அவரே விமர் சனங்கற பேர்ல தூஷணம் பண்ணவே இல்லெ! இப்போ அவர் கா மறஞ்ச ஒடனேயே அவரோட நண்பர்கள் கூட கேவலம் பாறா. க.நா.சு மோசம் - தெறைய ஸ்வீட் திம்பார். ஏகமா கடன் வாங்கு வார். நெறைய ஊதாரித்தனம் செய்வார். அதிகமா காப்பி குடிப்பார் என்னண்டை நெறைய பொய் சொல்வார். பொறுப்பில்லாம திரிவார்ன்னொல்லாம் பேசறா! அவர் ருெத்தப்பட இதே மாறி பேசினாவா உண்டு இல்லைங்கல்லெ! - ஆகா தானமா பேசாது
எல்போம் இப்ப நாலு வருஷமாத்தான். தப்பு பிரச்சாரம் தெரைய செய்ய முடியாது அவாளுக்கு
அவர் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சுத்தமான வாழ்க்கை. யாருகிட்டயும் கை ஏந்தாத வாழ்க்கை ஆனா இலக்கியத்துக்காக கை ஏந்தினார். புதுமைப் பித்தன் படைப்பு எல்லாம் திரும்பி அச்சாகனும்னு ஒவ்வொரு பதிப்பாளர்கிட்டயும் கலைஞ்சு கையேந் இத் திரிஞ்சார். கு. அழகிரிசாமியோட புஸ்தகங்கள் திரும்பியும் அச்சாகனுமன்று தேடி தூராடிவிட் டார். ஆனா அவர் புஸ்தகங்கள் திரும்பி அச்சாக இதுமாறு அவர் அலையவை. காக, ராமநாதப் பண்டார் பிரசுரம் செட்டியார் இல்லையானா அவரோட எழுத்துக்கள் வெளி வந்திருக்காது. இன்னிக்கு எல்லாம் எங்க குடும்பத்ல வெளக்கெரி யாதுன்னா அது கான். ராமநாதன் ஸ்டார் பிரசுரம் செட்டியாராலதான். ஒரு மூச்சு எடுத்து அவரோட புஸ்தகங்கள் ஒரு பகுதி பிரிட் ஆயி இந்த தலைமுறையை வாசிக்க வெச்சதும் அவர்தான்,
தமிழ்ல ராடா எழுதும் இங்கில எழுதுன்னு அந்தக் காயத்பயே (1938) வெரோட அப்பா சொல் விரண்டே இருப்பா. இவர் என்னடான்னா தமிழ்வ தான் எழுதுவேன்: தமிழ்லதான் பேர் வெச்சுக்கு வேன்னு சொல்லி "கதாச. 'ன்னு தன் தலையெழுத்தே எழுதியவரே தமிழ் மேய க.நா.சு.வுக்கு பக்தி கெடையாது. கதா. சு.வுக்கு தமிழ் பம்ப பிரியம் கெடையாதுன்னு தரஷமா பெரிய பெரிய பத்திரிகைல் எல்லாம் அச்சாக வரது பாவம். இங்கிலிஷ்லயும், பிரெஞ்சுலயும் மட்டும் எழுதியடி குந்தார்ன்னா அவர் பானத்தப் பத்தி பாத்த கவனம்
சொன்னா சண்டைக்கி வருவா எல்லாம். வருஷம் முழுசும் எழுதி எழுதி அனுப்பிண்டேதாள் இருப்பார் கநா.சு. அதில் என் தப்பு வொல்யாம் எவள பாகா நானாம். பத்திரினகயிய தாக்கிண்டு விற்காதுமே விற்கணுமேன்னு எல்லாத்தையும் வித்துண்டு காவடி எடுக்கவியா? என் புருஷன் மட்டும் தானா அலஞ்சார். அவர் ாழுதின நாவல், கதை, கவிதை எல்லாத்தையும் பத்தி ஒரு வார்த்தை கூட விமர்சனம்ன்னு அவர் உயிரோட இருக்கிற வரைக்கும் யாரும் பான்னிவதேயில்லை. இப்ப எல்லாருக்கும் புத்தி வந்துடுத்து. "க.நா.சு. ஒண்ணமே இல்லை " அப்படின்னு எழுத வரா!
அவர் எழுதினது பத்தி சொல்ல எனக்கு மேதை போறாது ! ரசிச்சு எழுதுவார். எழுத நேரமில்லாம கவிப்பார். ஏராளம் எழுதினார் - இவ்வளவு பாழுதி வார்ப்புராக்கூட யாரும் நம்ப மாட்டா அவ்வளவு எழுதினார். "திருவாலங்காடு"ன்னு ஒரு POO பக்கம் நாவல் இருபது வருஷமா யாரும் சீண்டாமல் கரையான் தின்னுச்சி, திருப்பித் திருப்பி பல தடவை கள் எழுதுவார். கை ரத்தம் கட்டி- கரு ரத்தம் வெரல் நுனியில் கருப்பு கருப்பா நிக்கும். அழுகையா வரும். யாரும் போடாட்டா கூட அவர் கவலைப் பட்டதில்லெ . அவர் எழுதின் டயரி மட்டும் ஆயிரம் பக்கம் இருக்கும். தினம் ஒரு நாப்பது பக்கம் தோட்டே எழுதித் தீத்துட்டுதான் தூங்கப் போவார்
வெளிநாட்ல இருந்து பெரிய எழுத்தாளான் யாரா வது வந்து அவரண்டை சந்தேகம் கேட்டுண்டே
விருப்பா. பெருமைக்கு இல்லே. நிஜமாச் சொல் றேன். அவரோட கடைசி காலத்ல அவர் எழுதி வந்த பொஸ்தகம் ஒண்னெ கண்ணால் பாக்க முடியலையேன்னுதான் சாகும் போது கூட ஒரு வருத்தம் அவருக்கு! படிக்கிறதுன்னா அபார ப்ரேமை! எழுதுறதுன்னா பூதக்கண்ணாடி வெச்சுண்டு கூட கடைசி காலத்ல எழுதினார். ஓயாம எழுதினார் டைப் செஞ்சார் அட்டா! அப்ப அதோட அருமை எனக்கே தெரியலை. இப்பதான் தெரியறது.
"குடும்பத்தை கட்தா.சு. கவனிச்சதேயில்லை. ஜம்னா தானாதான் படிச்சு வந்தா குடும்பத்து பொறுப்பு அவருக்கு ஜென்மத்லியே கெடையாது. யாரையும் கவனிக்காத செல்லப்பிள்ளை. அப்பாவால கெடுக் கப்பட்ட ஸ்பாய்ல்டு சைல்டு அப்டின்னு க.நா.சு.வெ சொல்றாங்களே, விமர்சகர்கள்- உங்களுக்குத் தெரி
கண்ணீருடன் சிரிக்கிறார். குடும்பத்தெ அவர் கவனிக்கவதான்! ஏன் கவனிக்கணும், அவர் கவனிக் கல்வென்னு சொல்றவன் எல்லாம் புரியாமல் சொல் நான். அவர் குடும்பத்தெ கவனிக்க வாண்டாம்ன்னு தான் அவர் அப்பா நாராயணய்யர் பூரணமா குடும்பத்தெ ரத்துண்டிருந்தாரே! மகன் பெரிய மேதையா வரணும்- யோக கஷ்டங்கள் தெரியாமல் மேலும் மேலும் படிச்சு மெதையா ஆகணும்ன்னு தான்- பானம் சேத்து மகனுக்கு கொடுத்தார். லோகத்ல எல்லாருக்கும் பொறாமை, எரிச்சல், நம்ம பையன் லாம் வேலைக்கு ஏறி எறங்கி அலஞ்சிடிருக் சுப்போ-வென் மட்டும் படிச்சுண்டும் எழுதிரண்டும் இருக்கனேன்னுட்டு ஆதாமை! ஆனா அவர் சம்பாதிக் காம் இருந்தார்ங்கறது பொய் அவரெப் பத்தி பொய் பேசறது: தத்தாது எதுக்கு - எதுக்கு செய் நான்னு எனக்குத் தெரியும். ஆகாமை! அதான் - ஆனா எவ்வாரும் அதை செஞ்சா
தல்ல புஸ்தகங்கள் எதுன்னு - "படித்திருக்கிறீங் கனான்"து மூணு தொகுதி புஸ்தகம் போட்டார். அது மாதிரி பொஸ்தகம் அப்புறம் அவரே எழுத வாய்க்கப்வே, சிந்தனையாளர்கள்ள்து ஒரு வரிசை புஸ்தகம் எழுதினார். கரையான் தின்று தீத்தது. பணக் கஷ்டம் இருந்தது. வாழ்க்கையில் படாத பாடுபட்டப்போகூட அவர் கலங்கி கண்ணீர் விட்டதில்லெ. பிடிவாதமா எதுத்து நிப்பார். பணம் சம்பாதிக்காமல் அவர் ஜீவிச்சதா சொல்ற இந்த பெரிய மனுஷா எல்லாம் அப்ப எங்காத்துக்கு வந்து பெய்ண்டிருத்தவாதான். எங்காத் துக்கு வந்து காப்பி குடிச்சு அவரோட ஹோட்டல் போட்டவா சுத்தி சாப்ட்டவாதான் இவா எல்லாம். இப்ப உதாரிங்கறா. இவர் கதாசின்னு ஒரு நாடகமே எழுதி வெளியிட்டார் தெரியுமோ யார் படிச்சி
ருந்தாலும் அவாளுக்குப் புரியுமே?
சம்பாதிக்கல்லெங்கறாளே இவா பான்ன ரொம்ப ஒமுங்கோ ? க.நா.சு. எழுதித்தான் வாழ்ந்தார். வொகையெ எப்பமும் எதிர்பாக்கல்ல. யொமே உழைச்சு எழுதினார்.எழுதி சம்பாதிச்சார். கலைமகள்ள கூப்பிட்டா! கல்கி கூப்பிட்டார் போகல்லெ. போகத் தயாராயில்லெ அதான் உண்மை . பணத்துக்கு பறக்கிறது அவர்கிட்ட நடக் காது எப்பேர்ப்பட்ட கொம்பன் எல்லாம் கூப்பிட் டும் அவர் அப்டி ஒரு வாழ்க்கையை ஏத்துக்குத் தயாராயில்பெங்காதுதான் நிஜம், குடும்பம் எல்லாம் அவரால இருக்கவே முடியாது. பொண்ணு பாப்பா ஜமளா) மேல ஒரே அன்பு முனே போதான். அதிர்ஷ்டசாலி! எனக்கு வேறு பிள்ளை வேண்டாம் என் பெண் ஜமனா மேல இப்ப இருக்க பரியம் ஆசைல்லாம் குறைஞ்சு போய்டுன்னுட்டு - வோ கொழந்தைகளே வாடாம்ன்னுட்டார். உங்களுக்கு எப்ப கல்யாணம் நடந்தது? வந்து கல்யாணம் 1933ல! சிதம்பரதல எனக்கு அப்ப வயசு பதினொன்று தான் எங்கப்பா வக்கல் கிருஷ் மூர்த்தியய்யர். அவரோட கல்யாணம் -ஆன போது முதல் கதை (க. நா. சுப்ரமண்யம் எழுதினது ராஜின்ற கத்ைதாள் விகடன்ல வந்துது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. சுதேசமித்ரன்வ திரமலான்னு அடுத்த கதை வந்தது. வாழ்க்கையே அப்டியே எழுதுபார்பவர்ணாயை சன் எல்லாம் அவருக்குப் பிடிக்காது திதாசனம்தான் வோறும் அவர் எழுத்துக்கெல்லாம் படிகாரம் அவரோட அப்பா தான். அப்பாதான் அவரை உருவாக்கினார். என் மாமனார் பெரிய படிப்பாளி. சுவாமிமயை சந்தாடை நாராயணசாமி அய்யர்னு பேரு தினமும் மகனுக்கு ஏதாவது இலக்கியம் சொல்லியாடே இருப்பார். சிதம்பரதவ ஒரு தா தேர் வந்துது! இதெகூட அப்டியே எழுதலாம்ன்னு மகனுக்கு சொல்லிக் கொடுத்துண்டே இருந்தது. எனக்கு இப்பகட ஞாபகம் வருது. இவர் எழுதலை. ஆனா அப்பறமா ஒரு நாள் ஒரு கதை அப்படியே அச்சா எழுதி வெளியாயி ஆச்சர்யமா இருந்துது நேக்கு இப்ப நேக்கு 74 வயசாரது. இப்பகூட ஆச்சர்யம் தான் அந்தக் கதை
அவர் வேலை செய்யலையே, சுசுவாசியா இருந்துட்டாரேன்னு இந்த அறிஞர்களுக்கெல்லாம் ரொம்பக் கவலை. அதை விமர்சனம்ன்னு எழுத | நாளே அவர் எழுதி வெச்ச தாவல்கள் மட்டும் 20 இருக்கு வெளிவராத நாவல் மட்டும் 5 இருக்கு, இதை விமர்சிச்சாப் போறுமே தமிழுக்கு எத்தனை தன்மை வெர் அப்பாவும் - என் அப்பா வக்கீல் | கிருஷ்ணமூர்த்தி அய்யரும் எதை தம்பி என் பதினோராவது பிராயத்தில் என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சானாம்? சொல்ல முடியுமா எங்கப்பாவுக்கு மருமகன் மேல அபார மான ப்ரீதி. இவர் எது செஞ்சாலும் சரிதான் பாரும் 'க.நா.சு. பத்தி ஒண்ணும் குத்தம் சொல்லவே படாது. சொன்னா பிடிக்காது. அத்தனை பிரியம், நான் ஜாதகப்படியே சுகவாசி. ரெண்டு அனா எல்லாரும் தங்கமா தாங்கினா. பெண்ணுக கஷ்டப் படவேபடாதுன்னு இப்பவும் என் சகோதரன் தாங்கிண்டிருக்கான் இதோ - கண் எதிரே காட்டு கிறார் கண் கலங்க சகோதரர் கிருஷ்ண வெங்கட் ராமன் தலைகுனிந்து கொள்கிறார்)
சம்பாதித்தார் என்று சொன்னீங்களே எப்படி?
சொல்லலியோ)
நிறைய எழுதி அனுப்பிச்சிண்டேயிருப்பார். இங்கிலஷ் பத்திரினககள்தான் அவருக்கு நிறைய கொடுத்தா. க.நா.சு.வோட நன்பர் பெரிய பத்திரிகை ஆசிரியர் முத்தர் இப்ப எழுதிறார். தமிழ் பத்தி தமிழ் பண்பு பத்தி கநா.சு.வுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு. 1955-லேயே சிட்னி பட்டாரத்திலிருந்து வெளி வந்த "Hemisphers" என்ற பத்திரிகையில் க.நா.சு. தமிழ்ப்பாணபு பற்றி முழுவதும் இந்தியப் பண்பு பற்றியும் எழுதினார். 400 டாலருக்கு இந்திய அனுமதியோடு பாராட்டும் வந்தது. அப்போ மச்சின னுக்கு போட்டோ காமிரா சாது பாங்கித் தந்து அவனை போட்டோகிராபர் ஆக்கினார். வாழ்க்கை துவங்கிக் கொடுத்தார். அவனும் பெரிய அளவில் வளந்து சென்ட்ரல் ரயில்வே போட்டோ இராபராக வோக கொடுத்து ரிடயரானது அவ ராவுதான்.
கையில் காசிருந்தால் நிறைய செய்வார். இல்லை யென்தாய் கவலைப்பட மாட்டார். பாகம் அவரை ஒண்னும் பண்ண முடியாது. அவர் பாணியவே மாட்டார். அவர் எங்கே போகிறார். எங்கே வரு இறார். யாரும் ஒண்ணும் கண்டு பிடிக்க முடியாது. தியான்னு யாராவது ஒரு சாமியார் கிட்ட வேதம் படிப்பார். இயர்ன்னு திருவனந்தபுரம் போயிடுவார். பட்டுன்னு அங்க ஒரு ஆச்ரமத்ல சேந்து அத்வைதம் படிப்பார். திடீர்ன்னு ஆந்திரா போய் அங்கே ஒரு குருகிட்ட ரகசியம் சத்துப்பார்! ஒண்ணும் தெளிவா சொல்ல முடியாது. பட்டுன்னு காட்சி காலத்வ கூட ஜப்பான் மொழி படிக்கிறேன்னு ஆரமிச்சு எழுதி படிச்சு சர்டிபிகேட் கூட வாங்கினார். எமாக்கு அப்பப்ப திக்கின்னும். அது மாதிரி ஏதாவது பாண்று வார்.
நிறைய புதுசு புதுசா நண்பர்கள் வருவா வீட்டுக்கு. அவர்கிட்ட பயபக்கியோட பழக ஆரம் பிப்பா. அப்புறம் வந்துரும் கேடு! தூத்துவா பின்னாய கங்கி ஆரமிச்சப்போ தெம்பரத்தில் முதல் சந்தா கொடுத்துப் பத்திரிகை ஆரம்பிச்சு விழா பண்ணினப் போ ஏஜெண்டோட- போய் கோட்டை விநாயகம் பிள்ளையுடன்) ஆரம்பித்து வைத்தவர் க.நா.சு. தான், பின்னால் அவர் பிள்ளை ராஜேந்திரனே க.நா.சு.வை கேலி செய்தாராம் விதிங்கிறது இது தான். சுப்புடு பெரிய சங்தே விமர்சகர் - அவரும் க.நா.சு. செத்தப்புறம் அவரைப் பற்றி நன்னா எழுதலை, இப்படி அவரோட நண்பர்கள் பேசுறது அவர்களைப் பற்றியே வெளித் தெரிய வருகிறார்கள் கேவலமாம்.
சமீபத்து இளைய கவிஞர்கள் கூட க.தா.சுக்கு பிரெஞ்சு தெரியாது. அவர் சொல்கிறது எல்லாம் பொய். ஸ்டயன் ஸ்பென்டர் போன்ற பிரிட்டிஷ் எழுத்தாளர்களைத் தெரியும் என்பது பொய் என்று அள்ளி வீசுகிறார்களோ
சொல்விண்டு போதா! நமக்கென்ன தோ ஸ்டபன் பெண்டர் மட்டுமில்லை. பிரான்ன போனது அங்கே பேசினது எல்லா போட்டோவும் இருக்கு பாருங்கோ! ஸ்பயன் பெண்டர் இவருக்கு பாருக்குத் திரும்பி இங்கிலாந்து போனதும் பானம் புஸ்தகம் எவ்வாம் எவ்வளவு அனுப்பி வைச்சார் தெரியுமோ? நீங்களே பாருங்கள். நம்மிடம் காட்டு கிறார்) சீரும் சிறப்புமா இருந்தார் புரசைவாக் கத்தில். 1940 களிலே வீட்டுக்கு வராத பெரிய எழுத்தாளர் கெடையாது. எய்யாரையும் கூட்டியாடு
ஹோட்டலுக்குத்தான் போவார். யாரையும் செலவு செய்ய விட மாட்டார். தன் கைப்பாளம் தான் செலவு செய்வார். பாம்பேல இருந்தார். கொலாபா வில ஏராளமான எழுத்தாளர் கலைஞர்கள் வருவா. இவரோட இங்கிலீஷ் கட்டுரைகள் தாள்
அத்தனை தொடர்புக்கும் காரணம்.
பாரீஸ் போனாரே! சொந்த காசில செய வழிச்சிண்டுதான் போனார். சந்திரோதயம் பத்திரிகை நடத்தினாரே யாரண்டயானும் காசு வாங்கினாரா! இதோ செய்யப்பா ருெக்காரே! அவரெ கேட்டுப் பாருங்களேன். ஸ்வீட்தான் சாப்டார். அவருக்கு சர்க்கரை வியாதி இல்லையே பரன் கடைசி வரைக்கும் ஹார்ட் அட்டாக் இடை யாதே! மருந்து சாப்பிட மாட்டார். பிடிவாதம் தான்! வேராட்டல் பட்சணத்து மேல ப்ரியம் தான். தஞ்சாவூர் வேமாட்டல் கோயமுத்தூர் ராமசாமியய் யா கடையில் பிச்சமூர்த்தி மௌனி, கு. அழகிரிசாமி என்று ஒரு படை தினமும் போய் அல்வா, காபி சாப்டு வருவா- எல்லாருமா. பில் வெர்தான் குடுப்பார். கேட்டுப் பாருங்கோளேன். மயக்கம் வரும். அதுதான் அவருக்கிருந்த ஒரே வியாதி,
சு.நா.சுவுக்கு சமுதாய தோக்கு இல்லெங்கிறாங் களேம்மா? ஜாதி வெறி உண்டு. அவர் பி.ஜே.பி., ஆர்.எஸ்.
பாஸ். தொடர்பு சுருத்தோட்டம் இணக்கம் எல்லாம் உண்டுங்கிறாங்களே
இப்படியெல்லாம் எழுதுகிற அவரோட தன்பர் கனைப் பத்தி வருத்தப்படுகிறேன். சா. கந்தசாமி நல்ல கலை எழுத்தாளர். அவரை கெட்டுப் பாருங்கோ. அவர் பூநூல் இல்லாத பிராமணன். நாங்கள் வைதீக குடும்பம்தான். அவர் (க.நா.சு.) சாமி கும்பிட மாட்டார்! ஜாதி வெறி அவருக்கு எப்பவும் கிடையாது. அவர் அரசியல் பக்கம் புத்திபூர்வமா போறது கிடையாது. அவரோட
அப்பா செத்தப்போதான் அவர் கண்ல கண்ட்ரே பாத்திருக்கேன். அப்பாவோட காமாவெ செய்ய அவரை வற்புறுத்தி பூவால் போட்டுக்க வெச்சா எல்லாருமா. அவரே பலால் கொடுன்னு கேட்டு வாங்கி ஸம்ஸ்காரம் எல்லாம் முடிஞ்சதும் கழட்டி எறிஞ்சிட்டு வந்துட்டார். ஜாதி பாக்கிற ஆள் சு.நா.சு, இல்லெ . ஞானரதம் ராவுத்தர் வீட்டில் சாப்பிட்டார். என்னையும் சாப்பிடச் செய்தார். மதமும் அவருக்கு எல்லாம் ஒண்ணுன்னுதான் நம்பிக்கை. வைதிக வேத ஞானம்தான் அவருக்குப் பெரிசு. தஞ்சாவூர்ல கீழ் ஜாதிகார இலக்கிய நண்பர் தான் கீழ்ஜாதின்னு சொன்னப்போ அவரை கண்டிச்சு அவர் வீட்லகூட பொய்ச் சாப்பிட்டு அவரை சந்தோஷப்படுத்தினது உங்க
ளுக்கும் தெரியுமே ப்ரகாஷ்
ஏம்மா அப்ப அவர் மேல உங்களுக்கு எந்தக் குறையுமே கிடையாதா?
ஏன் கிடையாது? எப்பவும் நல்லா பகட்டா இருக்கத் தெரியாது. இஷ்டம் போல இருப்பார். யார் பணம் கொடுத்தாலும் வாங்கி வசதியா வாழ்த் தெரியாது, கல்கத்தாவில் இருந்தபோது மாமனார் அனுப்பிய பட்டு ஜரிகை வெட்டியைக் கூட வாங்க மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இவர் சார்பாளர் என்று 1949-கனின் கடைசியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ரகசிய போலீஸ் வந்து வீட்டில் புத்தகங்களைக் குடைந்து இவரை அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்தபோது "தியாகி
அல்ல நான்' என்று மறுத்து ஒதுங்கி, ஜாமீன் கொடுத்து வெளியே வந்து விலகியது. நண்பர்கள் தராதரம் தெரியாமல் எல்லாரையும் நம்பி ஏமாந்து, பின்னால் அவர்கள் மார் அள்ளித் தூற்றும் போது அதுபற்றியும் கவலைப்படாமல் கேலியாய் சிரிக்கிறது. 'கூபி' என்ற நாய் வளர்த்தார். செத்துப் போச்சு. அது ம ஒரு அழகான பெரிய நாவல் எழுதி வெளியிடாமலே தானே படிச்சு ரசிச்சு கொண்டே இருந்ததாகடா இப்டி சொல்லிண்டே போவாம். புருஷன்னு இருந்தா. புடிக்காத்து : புடிச்சது, ரெண்டு தான் இருக்கும் இல்லியா?
அந்த 'பி' நாவலுக்கு ரூ.15,000 கொடுக்க ஒரு வடக்கத்தி பப்ளிஷர் தமிழ்வ வெளியிடவும் முத்துபாடு வந்தப்போ என்னமோ ஒரு சின்ன மாற்றம் பன் மணனும்ன்னு கேட்டப்போ பிடிவாதமா 15,000 தபாயையும் திருப்பிக் கொடுத்தார் மமாது பாவன் ஸ்டார் பிரசுரம் கண.ராமநாதப் செட்டியார் கூட ருெந்தார். 15,000 ரூபாயையும் திருப்பி கொடுத்தது எனக்கு காட்டமாய்தான் இருந்தது 1990-ல் சென்னைக்கு வந்து திரும்பியும் வா பத்திரிகையிலும் எழுத ஆரம்பிச்சப்போ கூட TV'. இருக்க எஸ். கோபாலி ரூ.2,00g அனுப்பிச்சபோது நான் கைநீட்டி வாங்கி வீட் டுக்கு மின்சார விசிதி
பிட்டப் பண்ணினேன். க.நா.சு. (அவர்) பண்ணின தடிப்பு லேசானதில்வை, சித்த போன் என் தலைமேலதான் விழப் போறது வாண்டாம்ன்னு சொல்லிண்டேயிருந்தார். கோபாலியே நேரில் வந்து ரயில்வே பற்றி நான் பாங்ணின் TV ப்ரோக்ரராமுக்கு நீங்க சொன்ன ரயில் கதைதான் ஆதார விஷயமா இருந்தது. நீங்க வாங்கிக்கதும்ன்னு சொன்னப் புறம் தான் வாங்கி கிட்டது பத்தி கவலைப்படாமல் இருந்ததுன்னு அவர் பான்ற கூத்து ரொம்ப கஷ்டம் தான். மனசு படும் கஷ்டமும் கூடத்தாள். இதெல் லாம் பிடிக்காட்டாக்கூட இப்ப ரொம்ப மனசு சந்தோஷப்படுது!
க.நா.சு.வுக்கு ரொம்ப பிடித்தது என்ன? கோதுமை அல்வா, படித்துக் கொண்டிருப்பது, எழுதுவது, பேத்தி) மேல் கடைசியில் ரொம்ப பிரியம், ஜம்னா, மருமகன் மணி, எல்லாருமே அவரைப் போலவே ரசிகர்கள், எழுத்தார்வம், நடிப்பு, நாடகம் எல்லாம் உண்டு. அபாரமாய்
செய்வார்கள். அவருக்கும் இதில் பெருமை உண்டு, - குடும்பம், பாப்பா என்றால் அவருக்கு உயிர்!
| புதுமைப்பித்தன்-க.நா.சு. பற்றிச் சொல்லுங்கள்
எனக்கு ஒன்னும் தெரியாது. அவா பேச்சு ஓயாது! எப்பவும் ரெண்டு பேரும் விடிய விடிய பேசுவா, அவருக்கும் அல்வா விட ரொம்ப பிடிக்கும். காலை நேரம் புதுமைபித்தனோட காபி சாப்பிட போவா. புதுமைப்பித்தன் அப்புறமா
காம், வடக்கே போய்ட்டாராம்? அதுக்கப்புறமா புதுமைப்பித்தன் உடம்பு ரொம்ப மோசமாப் போனபோது நானும் அவரும் ராயப்பேட்டைய அவா அப்ப இருந்தா போய் பார்த்தோம். பட்டுப் புடவை ஒண்பென (கல்யாணப் புடவை வித்து வைத்தியம் பார்க்கணுமான்னு அவர் கவலைப்பட்டு தடுமாறிண்டிருந்தப்போ வெர்தான் புதுமைப்பித்தன் உசிர் பெரிசும்மா என்று வற்புறுத்திச் சொல்லி தைரியம் சொன்னார். அப்புறம் திருவனந்தபுரம் போனது தெரியும், புதுமைப்பித்தன் இறந்து போனது பற்றி கேள்விப்பட்டோம்.
க.நா.சு. எழுதுகிற விதம் பத்தி சொல்லுங்க? பேய் மாதிரி எழுதியடே ருெப்பார். நாங்க தூங்கிப் போய்டுவோம். முழிக்கும்போது பாத்தா எழுதிண்டிருப்பார். இல்லேன்னா டைப் பண்னின் டிருப்பார். ஆபரேகன் ஆனதாய் கண்னாடிசுட உதவாமல் போச்சு. காடரில பதக்கபபோடி வெச்சிண்டு படிச்சிபாடிருப்பார். எழுதுறதுதான் சுசம். எழுதினப்புறம் சுகமில்லைம்பார். படிக்கும் போது சுகம், படிச்சப்புறம் போயிட்ற தேம்பார். வாழும்போது மட்டும் வாழும் போது சுகமில்லை வாழ்ந்து கடந்தப்புறம்தான் சுகம் இன்னதுன்னு தெரியும் பார். பயமா இருக்கும். கடைசி காலத்தில் கொஞ்சம் நிலம் வாங்கிண்டு தஞ்சாயூர் போயி தனியா இருக்கணும்ன்னு ஒங்களுக்கு கடிதாசி எழுதினாரே! அவரோட நண்பர்கள் கூட அவரால இப்ப லெக்கிய விமர்சனம்ங்கிற போல் திட்டு வாங்கறா! சந்திர சூடான், பி. ராமமூர்த்தி, பரகாஷ், விசுவநாதன், அசோகமித்திரன் இன்னும் கோபாலி, சா, கந்தசாமின்னு ரொம்ப பேர். ஆனா இவான எல்லாம் மறந்துகூட அவர் புகழ்ந்தது கிடையாது, கூட இருந்த குத்தத்துக்கு பேச்சு வாங்கறா. நானும் சுட இனிமே திட்டு வாங்குவேன். என்னென்ன சொல்லப் போறாளோ - சொய்வட்டும் ஆனா பொய் ஏம் பேசநாதுதான் புரியலை. தைர்யம் இருந்தா அவர் இருந்தப்போ பேசியிருக்கணும்.
தமிழ் வாசகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்
அவரோட புஸ்தகங்கள் பதிப்பிக்க வழியில்லாம் கிடக்கு. அரசு, பல்கலைக்கழகங்கள் கவனிச்சா பிரயோசனம் இல்லை , வாசகர்கள் தாகர் வழி பாணனும், இவமே எங்களுக்கு ஓதும் வோய
டாம், பார் பொன்ரது நல்லா இருக்கா. பேத்தி வரைக்கும் அவர் மேல மரியாதை வெச்சிருக்கா. ஆனா புஸ்தகம் போட பதிப்பகங்கள் துணை வேறும். அவர் எல்லாரையும் விமர்சிச்சவர். முரடா அபிப்ராயங்கள் தந்தவா, அதனால் வாச கர்கள் அவரது புஸ்தகங்கள் வெளிவர உதவாறும், ஏராளமா பழுப்படிச்சு அவர் எழுதின் பக்கங்கயா அழிஞ்சு உதுண்டேயிருக்கு. தமிழ்நாடு க.நா.சு.வை புரிந்து கொள்ளவில்லை. காக பயம் ஆகியவற்றை என்றைக்கும் அவர் மதித்தவரில்லை. எனவே தமிழ்நாடு அவரது நூல்களைப் போற்றி வெளியிட உதவ வேண்டும், துெதான் என்னோட ஆசை வின்ன ப்பம்.
மற்றபடி அவரை உண்மையான இலக்கியவாதி கள் தேடிப் பிடிக்க வேண்டும். அதுதான் அவரை கௌரவிக்க ஒரே வழியாகும். வணக்கம்.
பேட்டி : தஞ்சை பிரகாஷ்.