தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, May 07, 2016

மோக முள் - தி. ஜானகிராமன் (சில பகுதிகள்) (579-593) - இதற்குத்தானா?

மோக முள் - தி. ஜானகிராமன் (சில பகுதிகள்) (559-593) - இதற்குத்தானா?

காலையில் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஜூரம் அனலாக அடித்தது. அறையைப் பெருக்க வந்த கிழவி காப்பி வாங்கி வந்தாள். டாக்டர் வீட்டுக்குப் போக ரிக்ஷா பிடித்து வந்தாள். 

வீட்டுக்காரரின் மனைவி கஞ்சி வைத்துக் கொடுத்தாள். தர்மாஸ் ப்ளாஸ்கில் பொங்கப் பொங்க வெந்நீர் வைத்துவிட்டுப் போனாள். வீட்டுக்காரர் 'போனில்' ஆபீசைக் கூப்பிட்டு 'லீவு' சொல்லி வந்தார், கிழவியும் அவர் மனைவியும் ஒரு மணிக்கு 

ஒரு தடவை மாடி ஏறி ஏறி வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். விழித்திருந்த வேளைகளில் வீட்டுக்காரர் வந்து நாற்காலியைக் கட்டிலுக்குப் பக்கத்தில் போட்டுப் பேசிக்கொண்டிருந்தது பொழுதைத் தள்ளிற்று. 

ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்தை வாங்கி வருவதோடு நின்றுவிடவில்லை அவர். வீட்டிலேயே கஷாயம் வேறு போட்டு, இரண்டு மூன்று தடவை கொடுத்தார். 

என்ன கொடுத்தும் காய்ச்சல் முழுவதும் விட்டுவிடவில்லை. வியாழன், வெள்ளி, சனி இன்று ஞாயிறு. இப்போது ஜூரம் விட்டிருக்கிறதுபோல் தோன்றிற்று. தொண்ணூற்றொன்பது இருக்கலாம்: இந்த மாதிரி நாலைந்து நாள் ஜூரம் அடித்ததே இல்லை. மூன்று வருஷம் முன்பு கடையில் வேலை செய்கிறபோது ஒரு வாந்தி எடுத்தது. உடனே ஜூரம் வந்துவிட்டது. உடனே அறையைப் பூட்டி வண்டியில் ஏறி ரயில் ஏறி பாபநாசம் போய் விட்டோம். எட்டுநாள் போல் விடாமல் அடித்த ஜுரம் அது. அம்மா ராத்தூக்கமில்லாமல் பக்கத்தில் அணைத்து உட்கா £ந்திருந்தாள். திராட்சைப் பழத்தைப் போட்டுக் காய்ச்சிய கஷாயம் சிறு புளிப்பும் இனிப்புமாக வாயில் அண்ணித்தது. ஜுரம் என்று இப்போது கடுதாசி போட்டால் ஓடி வந்துவிடுவார்கள் அப்பாவும் அம்மாவும்..... 

வீட்டுக்காரர் வருகிறார். கையில் ஒரு பேலா, டம்ளர். 

"இந்தாங்க, இதைக் கொஞ்சம் சாப்பிடுங்க." "என்ன து?" 

"பொரிச்ச ரசம் போட்டு நாலு பருக்கையைப் போட்டு கரைச்சிருக்கு .... வந்து உட்காருங்க." 

"நீங்க இப்படிச் சிரமப்படறீங்களே. ஹோட்டல்லேருந்து கிழவி கொண்டு வரமாட்டாளா?" 

"ஹோட்டல்லேர்ந்தா? புளி சேர்க்கப்படாது சார் இப்ப, ஹோட்டல் ரசத்திலே புளியும் மொளகாயும் தவிர என்ன இருக்கு? ஒரு வீசை மொளகாயை அறச்சி விட்டிட்டு அரைப்படி சர்க்கரையைக் கொட்டியிருப்பான். இந்த உடம்பிலே சாப்பிட்டா ஒம்பது ஓட்டையும் எரிச்சல் கண்டிடும் .... நல்லாச் சொன்னீங்க ... இந்தச் சுடுதண்ணியும் பருக்கையும்தான் பெரிய பாடாகப் போயிடிச்சா எங்களுக்கு?" 

பெரிய கல்லாச் சொல் சாப்பளைப்படி ஒரு விலை 

கிழவர் டம்ளரில் ஊற்றிக்கொடுத்தார். பக்கத்தில் ஒரு துண்டு 

காய்ந்த நார்த்தைச் சுருளை வைத்தார். ருசியாகத்தான் இருக்கிறது. அம்மா இருந்தால் மணித்தக்காளி வற்றலையும் கொஞ்சம் வறுத்து வைத்திருப்பாள். ஆனால் இந்த ஜாதி நார்த்தையின் மணம் அதற்கு ஈடுகட்டிவிட்டது. 

கிழவர் ஊற்றிக்கொண்டே இருந்தார். 

வெந்நீர் சாப்பிட்டதும் சற்று வேர்த்தது. வயிறு நிறைந்துவிட்டது. தூக்கம் கண்ணைச் செருகிற்று. கிழவர் கீழே இறங்கிவிட்டார். "நல்லாத் தூங்குங்க." 

அவர் இறங்கிப் போனதுதான் தெரியும். கண்ணை அமட்டிற்று. 

சின்ன பையனாக இருந்தபோது ஒரு ஜூரம். அப்போது அக்காவின் பெண் பட்டு வந்து வயிற்றை அணைத்தாற்போல் உட்கார்ந்திருந்தது. 

"மாமா, நன்னாத் தூங்கு. காலமே சரியாப் போயிடும்....." 

"மாமா, மாமான்னு கூப்பிடாதேன்னு சொல்லலே!" 

"கூப்பிட்டா என்ன?" 

"மாமால்லாம் உசரமா, பெரியவாளாயிருப்பா, என்னையெல்லாம் மாமான்னு கூப்பிடப்பிடாது." 

"அம்மா அடிப்பாளே." 

"எதுக்கு ?" 

"மாமான்னு கூப்பிடாட்டா!" 

"மாமான்னு கூப்பிட்டா எங்கிட்ட உட்காரப்படாது." 

போர்வையை இழுத்துவிடுகிறாள் பட்டு. "ஏன் மாமா நீ கலியாணமே பண்ணிக்கல்லே?" "அப்படித்தான்." "ஊருக்கு வந்துவிடேன்." 

"பேசாம இருடி." "ஊர்லெ வந்து படுத்துக்கோயேன்." 

"முடியாது." "ஏன்?" 

"முடியாதுன்னா முடியாது - ம் - ம் - ம்." 

"சும்மா அனத்தாதே மாமா." 

"தலை வலிக்கிறது. நெற்றியை அழுத்திவிடேண்டி.. தடிச்சி மாதிரி உட்காந்துண்டு." 

"பிடிச்சுடறேனே அதான்." 

பட்டுவின் குழந்தைக் கையில் எவ்வளவு பரிவு! எவ்வளவு இங்கிதம்! 

"ரொம்ப அமுக்காதேயேன் ..... பொணமே." பாபு கண்ணைத் திறந்தான். யமுனா அவன் நெற்றியைத் தடவிக்கொண்டிருந்தாள். "ஜுரமா?" 

ஞாயிற்றுக்கிழமை என்பதும் சொன்னபடி யமுனா வந்திருப்பதும் நாலைந்து விநாடிக்குப் பிறகுதான் நினைவில் புலனாயின. 

"தூக்கத்திற்கு நடுவில் எழுப்பிவிட்டேனா?" என்றாள் யமுனா. "தொட்டுப் பார்த்தேன் நெற்றியை, உனக்கு விழிப்புக் கொடுத்துவிட்டது." 

"நீ வந்து ரொம்ப நேரமாய்விட்டதா?" 

"இல்லையே. இப்பதான் வந்தேன். கீழே சொன்னாங்க ஜூரம்னு. பார்த்தேன். நல்லா தூங்கிட்டிருந்தே." 

யமுனா நின்று குனிந்திருந்தாள், "மணி என்ன ஆகிறது?" 

"மூணரை." 

"மூணரையா? வெகு நேரம் தூங்கியிருக்கேன்." 

நாற்காலியைக் கட்டிலுக்குப் பக்கத்தில் தூக்கி வந்து போட்டு உட்கார்ந்துகொண்டாள் அவள். 

"மூணு நாலு நாளா படுத்துட்டிருக்கியாமே?" 

"எழுந்திட்டாங்களா சாரு?" என்று குரல் தாழ்வாரத்தில் கேட்டது. யமுனா எழுந்து உள்ளே வந்த வீட்டுக்காரருக்கு நாற்காலியைத் தள்ளினாள். 

"நான்தான் எழுப்பி விட்டிட்டேன். நெத்தியைத் தொட்டுப் பார்த்தேன், முழிச்சுக்கிட்டுது." 

"இப்ப எப்படி இருக்கு?" "லேசா ஜுரம் இருக்காப்பலதான் இருக்கு?" "சரியாய்ப் போயிடும்." 

"டாக்டர் பார்த்தாரா?" 

"முத நாளைக்குப் போய் வந்தாங்க. அப்புறம் நான் போய் ரண்டு நாளா மருந்து வாங்கி வரேன்." 

"இன்னும் ஒரு தடவை போய்ப் பார்த்தா என்ன?" 

"என்ன பாபு?" 

"அதுதான் மருந்து சாப்பிடறேனே." 

"எதுக்கும் இன்னொரு தடவை பார்க்கலாமே; நாலைந்து நாளா இறங்கலேன்னா." 

"சரி .... பார்ப்போம்." "வெயில் தாழ் போய்ட்டு வந்திருவமே." 

"நீங்க அழச்சிட்டுப் போய் வந்துடுங்க." 

"அவர்தான் டாக்டர் வீட்டுக்கு அலையாக அலைந்துவிட்டார். மாடிக்கும் கீழுக்கும் எத்தனை தடவை ஏறி இறங்குவார்." 

"ஆரமிச்சிட்டீங்களா?" 

"இல்லே சார்" என்று சங்கு குடியிருந்த அறையில் தான் பட்ட பாட்டையும் தொண்டைக்குள் இழுத்த ராகத்தையும் சங்கு அவர் காலில் விழுந்ததையும் விவரமாகச் சொன்னான் பாபு, "இந்த மாதிரி தொல்லைப் படவா இப்படி வீட்டைக் கட்டிக்கிட்டிருக்கோம்" என்று புலம்பிவிட்டார் 

அவர்" என்று பாபு சிரித்தான். 

"அப்ப குடி வச்சிருக்கப்படாது ... அது, புதுசா வீடு கட்டின பெருமைங்க - நமக்கு என்ன இப்ப? இந்த இரைச்சல்லியே பிறந்து வளர்ந்தவங்க நான், எங்க அப்பா தாத்தா எல்லோரும்! இந்த வீடு இன்னிக்கு வாங்கின வீடா? நேத்து வாங்கின வீடா? எங்க தாத்தாவுக்கும் பாட்டனாருக்கு தம்பி வெங்கடாசல செட்டியாருன்னு இருந்தாங்க. அவங்க வாங்கிப் போட்டது. பக்கத்து வீடும் இதுவும் ஒரே வீடு. அவருக்குச் சந்ததியில்லை. அண்ணாரு பிள்ளை, அதாவது எங்க தாத்தாவும் அவர் தம்பியும் பாகம் பண்ணிக்கிறப்ப ரண்டாப் பிரிச்சுக்கிட்டாங்க. எங்கப்பா இதுக்கு ஒட்டுப் போட்டு இந்த ரூமைக் கட்டினாங்க. எனக்குக் கலியாணம் ஆன கையோடே கட்டியாச்சு. சாந்தி முகூர்த்தம்கூட இங்கதான் நடந்திச்சு. ஏன்? அப்புறம் எம் பெரிய மருமகன், ஆரணியிலே இருக்காரே, அவருக்கும் இஞ்சதான் நடந்திச்சி, அங்கே ஏதோ வசதிக் குறைச்சல், கலியாணச் செலவெல்லாம் அவர்தான் பண்ணிக்கிட்டாரு , . . எதுக்குச் சொல்ல வந்தேன் - அதுக்குள்ளியும் 

மறந்து போச்சி." 

"தலைமுறை தலைமுறையா வந்த வீடுன்னிங்க" என்று யமுனா எடுத்துக்கொடுத்தாள். 

"ஆ; ஆமாம், தலையிலியா கட்டிக்கிட்டுப் போப்போறோம், அப்படி சத்தமில்லாம இருக்குறதுன்னா, அடையாறு இல்லாட்டி எங்கியாவது குக்கிராமமாப் போய்க் கட்டிக்கிறதுதானே ... இதைப் பாருங்க, சொந்த வீடு இருக்கிறவங்க ரண்டு தினுசு. இப்படியே வீட்டையும் எடுத்துக்கிட்டுப் போறாப்பல நினைக்கிறவங்க ஒண்ணு. வீட்டையையும் கட்டிப்பிட்டு, தான் மட்டுக்கும் நாலு ரூபாய்க்கு ஒரு 

குச்சிலே குடக்கூலிக்கு இருந்துகிட்டு, குடக்கூலியா வாங்கி சாப்பிடறவங்க இன்னொரு தினுசு, நாம ரண்டும் செய்யலே. எங்க தாத்தாவும் இதை எடுத்துக்கிட்டுப் போகலெ. நானும் போப்போறதில்லை." 

பரம்பரை பரம்பரையாகச் சென்னைவாசி அவர் என்பது நன்றாகத் தெரிந்தது. அவர் அப்பளக் குடுமியைக் கூட எடுக்கவில்லை . சுற்றிலும் மாறிக்கொண்டிருக்கிற சென்னை, அவரையோ அவர் எண்ணங்களையோ மாற்றிவிடவில்லை. நல்ல பட்டிக்காட்டில் இருக்கிற தனிமை இந்தக் கூட்டத்திலும் அவரை விட்டுப் போகவில்லை. பட்டிக்காட்டில் மரம், பட்டை , புல்பூண்டு அதிகம். இங்கு மனிதர்கள், கட்டிடம், வண்டி, காடி 

ஓசை அதிகம் அவ்வளவுதான். மாற என்ன இருக்கிறது? 

"பிளாஸ்கை எடுத்துப்போய் காப்பி வாங்கி வரட்டுமா?" என்றார் அவர். 

"நான் வாங்கி வரேன்" என்றாள் யமுனா. மன்றாடித்தான் அவரை இருத்த முடிந்தது. 

அவர் விடமாட்டார் போலிருந்தது. "இதைப் பாருங்க" என்று அவர் மறுபடியும் தன் அத்தை குறைபட்டுப் போனதிலிருந்து அவள் குடும்பத்தைக் காப்பாற்றி, அவள் பெண்ணுக்குக் கலியாணம் செய்துவைத்தது, அவள் புருஷன் டாக்டராகி, ஏகக்காசு சம்பாதித்ததில் தலைகிறுங்கி, அவர்கள் தன்னை லட்சியம் செய்யாமல் பதினான்கு வருஷமாகப் பேச்சு வார்த்தைகூட இல்லாமல், கடைசியில் போக்குவரத்துக்கூட நின்று போய்விடுமளவுக்கு, தன் மகள் கலியாணத்திற்குக்கூட வராத அளவுக்கு, நன்றி மறந்த கதையைச் சொல்லி முடிக்கக் கால்மணி ஆயிற்று. இன்னும் அவர் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால், டாக்டருக்குப் படித்த அவர் அத்தை மருமகன் பரீட்சைக்குக் கட்டப் பணமில்லாமல் அவரிடம் வந்த கட்டத்தில், பொடி மட்டையை மடித்து ஓங்கித் தட்டிக் கடைசி மிச்சத்தைத் திரட்டிச் சிட்டிகை எடுக்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவசர அவசரமாகப் பேச்சை முடித்துவிட்டு, "அப்ப நான் வரட்டா?... காப்பியை வாங்கிக் கொடுத்திட்டு, டாக்டர் கிட்டவும் அழச்சுப் போய்வாங்க. நீங்க காலமேதான் போறீங்க?" என்று கேட்டார். 

"ஆமாம்." 

"நல்லது அப்படியே செய்யுங்க. நானே சொல்லலாம்ணு நெனச்சேன். அப்படி ஒரு சமயம் ராவுக்கே திரும்பிடறதாக வந்திருந்தாலும் இருந்திட்டுப் போங்கன்னு சொல்லணும்னு நெனச்சிட்டிருந்தேன், ராத்திரி ஜுரம் வராது. இருந்தாலும், அவரும் தூங்கறதுன்னா மிரண்டுகிடறாரு. யாராவது ஒருத்தர் பேச்சுக்கு இருந்தாலும் நல்லது பாருங்க." 

கீழே இறங்கிப் போனார் அவர். 

"இப்படிப் பேசினர். எப்படித்தான் தூக்கம் வரும்?" என்றாள் யமுனா அவர் போன பிறகு. 

"இல்லை யமுனா..." 

"மனுஷன் தங்கக் கம்பிதான். யாரு இல்லைன்னா?... அவரோட பேசிப் பேசியே ஜூரம் நிற்கலையோ என்னவோ?" 

"நான் தனியாத் தவிக்கிறேன்னுதான் பேசறார். மற்றபடி இங்கிதம் சமயம் எல்லாம் தெரிஞ்சவர்தான், அவர் இல்லாட்டா திண்டாடிப் போயிருப்பேன், இந்த நாலஞ்சு நாளா . . . அவருக்கு ரண்டு பெண்தான். அதுகளும் புருஷன் வீட்டுக்குப் போயிடுத்து. பொரிச்ச ரசம், கஷாயம், மருந்து, காப்பி.... அப்பா அம்மாகிட்ட இருக்கிறாப்போலவே இருந்தது யமுனா." 

"இல்லாட்டா என்னை வரச்சொல்லியிருப்பியே." 

பாபு அவளைப் பார்த்தான். அவள் பார்க்கவில்லை. பானையிலிருந்த நீரை மொண்டு தர்மாஸ் குப்பியைக் கழுவிக்கொண்டிருந்தாள். 

"ஹோட்டலுக்குக் கிளம்பியாச்சா?" 

"மணி நாலரையாயிடுத்தே." 

"எனக்கும் காபி வேண்டும்போல்தானிருக்கிறது. பர்ஸ் அதோ மொத்தமா சிவப்பா இருக்கு பார் டிக்ஷனரி, அதன் இடுக்கில் இருக்கு." 

பர்ஸைஸ் அவள் எடுக்கும்போது, அவளுடைய உயரம்தான் அவனைக் கவர்ந்தது. கம்பீரமான உருவம். உடலில் இளைப்பு, 

பதினைந்து நாளுக்கு முன்னால் பார்த்த இளைப்பு மறைந்துவிட்டது. உடல் பழைய நிறத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. முன்கையிலிருந்த கால்வாய் மறைந்து நிழற்கோடாக மாறியிருந்தது. அவளுடைய உயரம், சிலுவையான உடலமைப்பு, முகத்தின் வனப்பு எல்லாவற்றையும் விடத் தனித்தன்மையும் எடுப்பும் நிறைந்த அந்தப் பாதங்கள், பழைய பொலிவையும் நிறத்தையும் மீண்டும் பெற்று ஒளிர்ந்த ன. 

"பத்மாசனி சௌக்யமா, யமுனா?" 

"சௌக்கியம், உன்னை விசாரிச்சாங்க. நீ நடுவிலே வரேன்னு சொல்லியிருந்தியா? நான் சொல்லியிருந்தேன். வரவே இல்லையேன்னு நேத்திக்கும் இன்னிக்கும் கேட்டாங்க." 

"புதன் வியாழனில் வரதாகத்தானிருந்தேன். புதன் கிழமை பாலூர் ராமுவின் கச்சேரி சைதாப்பேட்டையிலே. கேட்டுட்டு வந்தேன். ராத்திரி வந்து படுத்தவன்தான். உனக்கு அந்த இடம் பிடிச்சிருக்குன்னு தெரிகிறது." 

"எப்படி தெரிகிறது?" "பார்த்தால் தெரியலையா, உன்னை ." "நீ ரொம்ப ...." "அதிகப்பிரசங்கியாப் போயிட்டேனா?" 

"சரியான வார்த்தையைச் சொல்லிவிட்டாயே." 

"நான் எது பேசினாலும் அப்படித்தான் படும் உனக்கு." 

"சரி சரி... எனக்கு சந்தோஷமாயிருக்கு. கவலையில்லாம இருக்கு . - , - நீயா பார்த்துத் தந்த இடம் , - . காபி மாத்திரம் போதுமா?" இப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்தாள் அவள். 

"இப்படி வாயேன்." 

அருகே வந்தாள் அவள். குரலைத் தாழ்த்திக்கொண்டே சொன்னான் பாபு. "எனக்கு என்ன 

சொல்கிறதென்றே தெரியலை யமுனா . . . நீ இன்னிக்கி வரமாட்டியோன்னு பயந்து போயிட்டேன் ...." 

"ஏன்?" 

பாபு பதில் பேசவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண் மல்குவதைப் பார்த்து, "ப்ஸ், என்ன இது?" என்று முந்தானையால் கண்ணைத் துடைத்தாள் அவள். தொண்டைக் கட்டி ஏறி இறங்க, உஷ்ணமாக ஒரு பெரு மூச்சு, பாதி திறந்த அவன் வாயினின்று வந்தது. 

"என்ன பாபு இது?" "நிஜமாகவே பயந்துவிட்டேன். வரமாட்டியோன்னு." 

"ஏன்?" 

"நான் உன் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு விட்டேன். இல்லையா?" 

"இல்லவே இல்லை .... சும்மா அலட்டிக்காதே." 

"இல்லை ...." 

"இல்லைன்னு மேலே பேசப்போறாப் போலிருக்கே." 

"உள்ளெல்லாம் நிறைஞ்சு வழிகிறது. எதையாவது சொல்லணும் போலிருக்கு" என்று நடுங்கிக்கொண்டே அவள் கையைப் பற்றினான். 

"உடம்பு கணகணங்கிறதே." "ஆமாம். குளிர்கிறது. கொஞ்சம் போர்த்திவிடேன்." 

போர்த்திவிட்டாள் அவள். 

"காப்பியை வாங்கி வரேன், சாப்பிட்டப்புறம் டாக்டர் வீட்டுக்குப் போவோம். பசியினாலேயே இருக்கும்." 

"சுருக்க வாயேன்." 

யமுனா தர்மாஸ் குப்பியுடன் வெளியே சென்றாள். 

அரக்குக் கலரில் அவள் கட்டியிருந்த பங்களூர் பட்டுப் புடவையின் எடுப்பும் அவள் மேஜை மீது சாய்ந்து அலமாரியிலிருந்த ப்ளாஸ்கை எடுத்த தோற்றமும் அவன் கண்ணிலேயே நின்றுகொண்டிருந்தன. தன்னைப் பற்றிய நினைவே ஒழிந்தது போன்ற ஒரு தூய்மையின் பிரகாசம் அந்த சாய்விலும் கம்பீர வடிவத்திலும் ஒளிர்வது போலிருந்தது. இந்தப் பெண்மையின், தூய்மையின் காலடி படும் ஒவ்வொரு இடமும் புனிதமாகிவிடுமா? எல்லையில்லாத சக்தியை ஊட்டும் அருளாக இது கனிவது போலிருக்கிறது. இவள் எப்படி, யார் யாருடைய அதிகாரத்திற்கோ கட்டுப்பட்டு இருக்கிறாள்? பத்மாசனியின் ஆதிக்கத்திற்கு, இப்படி அநாமதேய ஆதிக்கங்களுக்கெல்லாம், எதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள்? 

ஐப்பசி மாதத்து இறுதியின் மெல்லிய வெயில் எதிரேயும் பக்கத்திலும் தெரிகிற மாடிகள் மீதும் தங்கமலராக விழுந்திருந்தது. வானில் துணிகளை மூலையில் குவித்தாற்போல மேகங்கள் அங்குமிங்கும் குவிந்துகிடந்தன. ஜூரக் காதுக்குத் தெருவின் ஓசைகள் எங்கோ தொலைவில் ஒலிப்பது போலிருக்கிறது. மறுபடியும் கண் ஜிவு ஜிவு என்கிறது. குளிர்கிறது. மூடினால் நல்லதுபோல இமை பொங்குகிறது. கீழே வீட்டுக்காரரின் சம்சாரம் யாரோடோ பேசும் ஒலி, சைக்கிள் ரிக்ஷா போகிற ஓசை. கார் ஹார்ன்கள். இந்த ஜுர உலகத்துக்கும் நிஜ உலகத்துக்கும் நடுவில் ஒரு பெரிய மதிலை எழுப்பித் தந்தாற் போலிருக்கிறது. எப்படி இதைக் கடந்து ஒலிகளை அவற்றின் இயல்பான கனத்தில் கேட்கப் போகிறோம்! அந்த ஜுர உலகத்தின் ஆழத்திலிருந்து எப்படிக் கரையேறப் போகிறோம். நாளைக்கு ஆபீசுக்குப் போக முடியுமா? வியாழன், வெள்ளி, சனி மீண்டும் லீவா? ஒரு மாதம் வேலை பார்ப்பதற்குள் . . ? பெல்ஸ் ரோட் ட்யூஷனுக்கு வேறு போகவில்லை. சொல்லி அனுப்பினாலும் நல்லதாயிருக்கும். ஆபீசுக்குச் சொல்வதற்கு முன்னால் இவருக்குச் சொல்லியனுப்பியிருக்க வேண்டும்..... 

யமுனா வந்து விட்டாள். 

"ஹோட்டலுக்குப் போனா, எத்தனை நேரமாகிறது? என்ன இருக்குன்னு கேட்டால், எல்லாத்தையும் ஒப்பிச்சுப்பிட்டுப் போயிடறான். அப்புறம் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து என்ன வேணும்கறான். யோசிக்கிறதுக்குள் விசுக்குனு போயிடறான், கால் மணி நேரம் சும்மா உட்கார்ந்திருக்கும்படியா ஆயிட்டுது" என்று சொல்லிக்கொண்டே, காப்பியை ஊற்றிக்கொடுத்தாள். 

"அவர் போறேன்னு சொன்னாரே யமுனா, விட்டிருக்கப்படாதா?" 

"அதுக்காகச் சொல்லலே, பாபு. இப்ப என்ன முழுகிப் போச்சு? கால்மணி வேடிக்கை பார்த்தாச்சு - ... ரொம்ப சூடாயிருக்கே. அவ்வளவு 

சூடா வேண்டியிருக்கு ... ஜூரம் வந்திருக்கே." 

"காப்பி சாப்பிட்டா வேர்த்துவிட்டுடும்?" 

"க்கும்." 

"ரொம்ப நேரம் காக்க வைச்சுப்பிட்டானாக்கும்? ... அங்கே செய்யற வேலை போறாதுன்னு ஞாயிற்றுக்கிழமை இங்கே வேறே." 

"அண்ணா ." 

தாழ்வாரத்தில் யாரோ வருகிறார்கள். யமுனா சட்டென்று நிலைப்படியண்டைப் போய்ப் பார்த்தாள். 

"யாரு?" 

"ம்... அண்ணா இருக்காரோ... பாபு அண்ணா ?" 

"இருக்கார், வாங்க" என்று யமுனா அவர் போக இடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினாள். 

"வாங்க சார்." "உடம்பு சரியாயில்லையா என்ன?" 

"ஜுரம்..." 

--- 

"அடடா... எத்தனை நாளா?" 

"நாலு நாளா." 

"இந்த வெதர் எல்லாரையுமே ஒருபாடு படுத்திண்டிருக்கு. வீட்டிலெ தங்கை , அம்மா எல்லாருக்கும் அப்படித்தானிருக்கு ..... இப்ப ...?" 

"கொஞ்சம் தேவலை." 

"இன்னிக்கி அண்ணா கச்சேரி எக்மோர்லெ. அதான் அழச்சிண்டு வாடா அண்ணாவைன்னு வண்டி கொடுத்தனுப்பிச்சார்." 

"அடேடே, ஆமாம் சார், அன்னிக்கே சொன்னாரே... அடாடா." 

"ஜுரத்திலே எப்படி வர முடியும்? நீங்க எழுந்துக்க வாண்டாம். படுத்துங்களேன் ... உடம்பு டக்குனு இறங்கிப் போயிடுத்தே இப்படி. இந்த இன்ப்ளுயன்ஸா வந்தாலே ஆளைப் பாதியா ஆக்கிவிடறதுண்ணா, ஆகாரம் கீகாரம்..." 

"வீட்டுக்காரர் எல்லாரும் உபகாரத்துக்காகவே பிறந்திருக்கிறவர். கவலையில்லாமல் இருக்கு." 

"பார்த்தேன் ..... மெட்ராஸ்லே இதெல்லாம் அபூர்வம். எதோ நம்ம புண்யம் ..... அண்ணாகிட்ட போய்ச் சொன்னேனோ, துடிச்சுப் போயிடுவர் ..... பாடக்கூட ஓடாது. ரொம்ப எதிர் பார்த்திண்டிருப்பர். என்ன பண்றது? 

அவ்வளவுதான் இன்னிக்கு." 

"சொல்லுங்கோ , இது மாதிரின்னு." "பேஷா ... கச்சேரி முடிஞ்சவுடனே இஞ்ச வந்தாலும் வந்துடுவர்." 

"என்னத்துக்கு? சிரமப்பட வாண்டாம். ரண்டு நாளில் நானே வரேன் மாம்பலத்துக்கு . . அனாவசியமாச் சிரமப்பட வாண்டாம்னு சொல்லுங்கள்." 

"நான் சொல்லிவிடுகிறேன், அண்ணா கேட்கணுமே." "நாசூக்காக சொல்லுங்கள்." 

"சரி ..... அப்ப வரட்டுமா? உடம்பைப் பார்த்துங்கோண்ணா . நீங்க அப்படியே இருங்கோ ." 

அவர் போனவுடன் கார் புறப்படும் ஓசை கேட்டது. 

"பாலூர் ராமு கச்சேரி இன்னிக்கி. வரச்சொல்லி வண்டி அனுப்பிச்சிருந்தார்" என்றான் பாபு யமுனா வந்தவுடன். 

"நான் இல்லாட்டா கிளம்பியிருப்பே." 

"நல்ல பாட்டு. உருக்கமான பாட்டு, யமுனா." 

"அவர் சிஷ்யரா இவர்?" 

"ஆமாம்." 

இன்னும் ஒரு டம்ளர் காபியை விடும்போது, "நான் யாருன்னு கேட்கலையா?" என்று காபியில் தூசி மாதிரி இருந்ததை விரலால் எடுத்துக்கொண்டே கேட்டாள், 

"யாரு? அவரா?" 

"ம்," 

"கேட்டார்." 

"ம்ஹ்ம் 

!" 

"வீட்டுக்காரான்னு சொன்னேன்." 

யமுனாவின் உதட்டிலிருந்து ஒரு சின்னச் சிரிப்பு தெறித்தது. "ஏன்? சொல்லப்படாதா?" "எதைச் சொன்னால் என்ன?" 

டம்ளரை அலம்பி வைத்துவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்துக்கொண்டே, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள் யமுனா. 

எதற்காக இப்படிப் பாலைச் சுண்டுகிறாற்போலச் சிரித்தாள்? உட்கார்ந்திருப்பதில்தான் எவ்வளவு நிதானம்! சங்கோசம்! கூச்சம் எதுவுமின்றி, நம்பிக்கையும் துணிவும் இங்கு அமர்ந்திருக்கின்றன. பக்கம் பக்கமாகப் புரட்டிக்கொண்டிருக்கிறாள். 

"என்ன புஸ்தகம் யமுனா?" 

"கதைப் புஸ்தகம்." 

"என்ன கதை?" 

"புருஷன் சொல்லிக்கொண்டேயிருக்கிறான். மனைவி எழுதிக்கொண்டேயிருக்கிறாள். இருபது வருஷம் எழுதுகிறாள், எழுதுகிறாள், அப்படி எழுதுகிறாள், நிமிர்ந்து பார்க்கிறாள். அவனும் பார்க்கிறான். அவள் முகத்தில் அது இல்லை ." 

"எது?" 

"யௌவனம்." 

"எங்கே 

அது?" 

"அவள் எழுதுகிறபோது, சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டது." 

அவர் சொல்லுகிறபோது, 

"அப்புறம்?" 

"புஸ்தகத்துக்கு அவள் பெயரையே வைத்துவிட்டார் அவர்." 

"ஆகா! அந்தக் கதையா! ராஜகோபாலன் எழுதினதுன்னா அது. நீ கூடப் பார்த்திருக்கலாம் அவரை." 

"யாரு?" 

"யானையடியிலேர்ந்து போறபோது ஹைஸ்கூலுக்கு எதிர்த்த கடையிலே உட்கார்ந்திருப்பாரே - சேப்பா, வெள்ளி ப்ரேம் போட்ட கண்ணாடி போட்டுண்டு." 
-- 

"ஒல்லியா, அடக்கமா, சின்னவரா?" "ஆகிருதிதான் சின்னது." "அவர் இல்லையாமே இப்ப?" 

"இல்லை ." 

"கதை என்னமோ பண்ணுகிறது." 

"என்ன 

?" 

"அந்தப் பொம்மனாட்டி யௌவனத்தையே கொடுத்துவிட்டாளே, புருஷன்கிட்ட! இல்லை ...." 

"அவனும்தான் கொடுத்துவிட்டான்." 

யமுனா மீண்டும் கதையை ஆரம்பத்திலிருந்து வாசித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று எழுந்தாள். "வா பாபு." 

"எங்கே ?" 

"டாக்டர் வீட்டுக்கு ..... எங்கேயிருக்கு?" 

"இதோ ரண்டு தெருவுக்கந்தண்டைதான்." "இரு, ரிக்ஷா கொண்டு வரேன்." 

அவள் போய் வருவதற்குள், சட்டை வேட்டியை மாற்றி தலையை வாரிக்கொண்டான் பாபு, ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டான். 

கீழே இறங்கும்போது "ஜாக்கிரதையா அழைச்சிக்கிட்டுப் போங்க. நீங்களும் உட்கார்ந்துகிட்டுப் போங்க . . . பரவாயில்லெ. துணி மாதிரி கிடக்காங்க. கூட ஒருத்தர் இல்லாட்டி முடியாது" என்றாள் வீட்டுக்கார அம்மாள், 

"ம்." 

அவள் சொல்லாவிட்டால்கூட யமுனா ஏறிப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பாள் போல் தோன்றிற்று பாபுவுக்கு. 

யார் யாரோ விழித்து விழித்துப் பார்க்கிறார்கள். உடல் குன்றுகிறது. "சரியாக உட்கார் பாபு." 

ரிஷா நகர்வதே சிரமமாயிருந்தது, கடலை நோக்கிச் செல்லும் நதிகளைப் போல ஜனவெள்ளம் உராய்ந்தும் முந்திக்கொண்டும் சுழியிட்டும் நகர்ந்து கொண்டிருந்தது. 

டாக்டர் கடுமையான மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டார். அங்கிருந்து திரும்பி வரும்போது சாரி சாரியாக ஜன வெள்ளம் இன்னும் 

கடற்கரையை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. உலகத்து ஆறுகளெல்லாம் கணவனான கடலைத்தான் இறுதியில் அடைகின்றன. எந்த தேவனுக்கு வணக்கம் செய்தாலும் அது கடைசியில் பரம்பொருளைத்தான் அடைகிறது என்று தினமும் சொல்லுகிற செய்யுள், பாபுவின் மனதில் ஒலித்தது. ஜுரத்தின் அயர்ச்சியாலோ அல்லது பக்கத்தில் அவள் அவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்திருப்பதோ என்னவோ, அந்த ஜனத்திரள் புதிய ஸ்வரங்களை, அவன் உள்ளத்தில் எழுப்பிற்று. புதிய பொருட்கள் அங்கு தொனிப்பது போலிருந்தது. நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? இவள் எங்கே போகிறாள்? என் பக்கத்தில் உட்கார்ந்து அயர்ந்த என் உடம்பைப் பிடித்துக்கொண்டு வரும் இவள், எங்கே சென்று கொண்டிருக்கிறாள்? 

ரிக்ஷா அகலமாகவும் இல்லை. இரண்டு பேரையும் நன்றாக நெருக்கியிருக்கிறது. எதற்காக நெருக்கியிருக்கிறது? இந்த ஸ்பர்சத்தில் உடல் மட்டும் இல்லை, வேறு ஒன்றும் இருக்கிறது என்று காண்பிக்கவா? அவளை அழைத்துக்கொண்டு நந்தமங்கலத்திற்குக் காரில் போன போதும் இப்படித்தானே போனோம். ஆனால் அப்போது நாம் நினைத்த விண் மட்டும் இல்லை, மண்ணும் இங்கு இருக்கிறது என்று அவன் உடல் ஒரு அச்சத்தையும் துணிவையும் கொடுத்தது. அதே நெருக்கம் இப்போது ஏன் இந்த எண்ணங்களை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது? 

ரிக்ஷா  ஏதோ கார் குறுக்கே போவதற்காக இடம்விட்டு இரண்டு மூன்று கணம் நின்றது. 

பஸ்ஸும் ரிக்ஷாக்களும் கூட்டமும் மண்டிய தெருவில் கோயில் தூண்களும் அகல் விளக்குகளும் எழுந்தன. யமுனா தூணில் தலையை நிமிர்த்திச் சாய்த்து கேட்கிறாள். மங்கள் வாடியிலிருந்து வந்த பாடகனும் அவன் பிள்ளையும் பாடுகிறார்கள். கீழே ஐந்து நிமிஷம் உலாவ விட்டு, மேல் ஷட்ஜமத்தைப் போய்ப் பிடித்து ஒரு நிமிஷம் விடாமல் கார்வை கொடுக்கிறான். எவ்வளவு நீளமான கார்வை. அதுவும் இரண்டு குரலும் சேர்ந்து கொடுக்கிற போது இறங்கி இறங்கி அவன் மேல் ஷட்ஜமத்தைத் தொடுகிறான். இந்த கால் ஸ்வரம் அரை ஸ்வரம் எல்லாம் எவ்வளவு சுத்தமாகப் பேசுகிறது! திடீர் என்று பிசிறு இல்லாமல் பிரயத்தனமில்லாமல் மூன்றாவது ஸ்தாயியின் தைவதத்தையும் நிஷாத்தையும் எட்டுகிறான். விடுகிறான். மீண்டும் எட்டி அதிலேயே நிற்கிறான் . . . இல்லை . . . அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது. உடலும் சட்டையும் மண்ணில் பிறந்தவைதான். ஆனால் குரலால் ரசவாதம் செய்தோ என்ன செய்தோ அவர்கள் அதிமானிடர்கள் ஆகிவிட்டார்கள். நம்மைப் போல தின்னலாம், 

நடக்கலாம், பேசலாம். ஆனால் சுருதியின் மர்மத்தைக் கண்டுபிடித்து, மண்ணினின்று எழுந்துவிட்டார்கள். விண்டு வந்த ஜீவன் பரம்பொருளுடன் ஐக்கியமாவது போல, சுருதியும் அவர்களுடைய குரலும் ஐக்கியமாகிவிட்டன. 

நாகேச்வரன் கோயிலில் கேட்ட குரல் இன்னும் அந்த சுருதி லயத்துடனும் கனத்துடனும் கார்வையுடனும் அவன் காதில் பொழிந்து கொண்டிருந்தது. மேல் ஷட்ஜமத்தில் நின்ற அந்தக் கார்வைக்கு ஸ்தாயிக்கு ஏற்றாற்போல் அவன் தலையும் சற்று மேலே நிமிர்ந்திருந்தது. 

"ஆகா" என்று அவனறியாமல் வாயில் வந்தது. 

"என்ன 

பாபு?" 

"ம்?" 

"என்ன 

?" 

அவன் பதில் யோசிப்பதற்குள் ஹோட்டலிலிருந்து ஒரு குரல் பாடுவது கேட்டது. பாபு முகத்தைச் சுளித்துக்கொண்டான். 

"தலையை வலிக்கிறதா?" 

"தலையை மாத்திரம் இல்லை . மனசுகூட வலிக்கிறது. ஏன்? இன்பம் துன்பம் எல்லாம் பாதிக்காத ஆத்மா என்கிறார்களே, அதைக்கூடப் போய் சுருக்சுருக்கென்று குத்துகிறானே ... ஹய்யோ .... மறுபடியும் பார் .... ராமா ராமா.. 

"புரியாததை எல்லாம் என்னிடம் சொல்லி என்ன பண்ணுகிறது?" என்றாள் யமுனா. 

"புரியாமல் இராது. இருக்கவே இருக்காது. அன்னிக்கி கோயில்லெ பாடினாரே ... - மங்கள்வாடியிலிருந்து வந்திருந்தாரே, அதைக் கொஞ்ச நேரம் ஞாபகப்படுத்திப் பார். இதையும் கேட்டுப் பார். புரிகிறதா இல்லையான்னு தெரியும்." 

"தெரு திரும்பியாச்சு. சத்தம் தேஞ்சு போச்சு." 

"நன்றாகச் சொன்னாய். சத்தம்தான். மகாபாவிகள். சங்கீதம் சங்கீதம்னு சங்கீதத்தினாலேயே பிழைக்கறானுகள். ஆனா, கசாப்புக் கடைக்காரன் ஆட்டைக் கொலை பண்ணித் தொங்கவிட்டு வியாபாரம் பண்ணுகிறாப்போல, சுருதியைக் கண்டம் கண்டமாக் கழிச்சுத் தொங்க விட்டுன்னா காசு சம்பாதிக்கிறானுகள்," 

"பாபு, உடம்பு சரியாயில்லே உனக்கு. கையை மூடிண்டு இப்படி ஆத்திரப்படாதே. நிதானமாயிரு.' 

"பின்னே பாரேன்." 

"பேசாம இரேன்." 

யமுனா அவனை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான் அவன். ரிக்ஷா வீட்டு வாசலில் நிற்கிறவரையில் அவன் 

பேசவில்லை . 

படுக்கையில் படுக்க வைத்துப் போர்த்திச் சிறிது நேரம் ஆனபிறகு "யமுனா, நான் ஏதாவது சப்தம் போட்டேனா என்ன?" என்றான் அவன். 

"கொஞ்சம் வேகமாகத்தான் பேசினே ... ஜுர வேகம்தான்." 

"ம்ஹ்ம். ஜூரமும் இல்லை. வேகமும் இல்லை. நான் அவன் பாட்டில், அந்த சமுத்ரத்திலே திளைச்சிண்டிருந்தேன். இந்த அபஸ்வரம், அம்மாவையே கொலை பண்ணுகிற இந்தக் கிராதகன் போடற சத்தம் என்னை ஒரு நிமிஷம் என்னமோ பண்ணிவிட்டது." 

"திடீர்னு அந்தப் பாட்டு எங்கே ஞாபகம் வந்தது?" 

"என்னமோ பழசெல்லாம் நினைச்சிண்டே வந்தேன்." "இப்ப ஒன்றும் நினைக்க வாண்டாம். கொஞ்ச நேரம் தூங்கு." 

"தூங்கணுமோ என்னவோ, கண்ணை மாத்திரம் திறக்கத்தான் முடியவில்லை .... ம்... வெளிச்சத்தையும் பார்க்க முடியவில்லை ." 

"கண்ணை மூடிக்கிட்டாவது படுத்திரு. நல்லாப் போர்த்திவிடறேன்" 

என்று போர்வையை நன்றாக இழுத்து, கழுத்து வரையில் போர்த்தி, காலிரண்டையும் தூக்கிப் போர்வையை அடியில் விட்டு, "கொஞ்சம் கீழே போயிட்டு வந்திடறேன். நல்லா தூங்கு" என்றாள் யமுனா. 

"புறப்பட்டுப் போயிடுவியா?" 

"இங்கேயேதான் இருக்கப் போறேன். கீழே போயிட்டு வந்திடறேன். வந்ததே புடிச்சு வீட்டுக்காரங்க கூட பேசவே இல்லை." 

"அப்படியே, சாப்பிட்டு வந்துவிடேன். பர்சை எடுத்துண்டு போ." 

"லைட்டை அணைச்சிட்டுப் போகட்டா?" 

ஸ்விட்சை மேலே தள்ளிவிட்டு "தூங்கறியா? சும்மா அலட்டிக்கிட்டே இருக்காதே... ம்?" 

யமுனா கீழே இறங்கிப் போவது தெரிந்தது. 

டாக்டர் தூக்கத்துக்கும் சேர்ந்து மருந்து கொடுத்து விட்டாரோ, என்னவோ .... கண்ணை அமட்டுகிறது. 

விழிப்புக் கொடுத்தது. விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. யார் அது? யார் 

உட்கார்ந்திருக்கிறது? பாபு மலங்க மலங்க விழித்தான். பாலூர் ராமு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். 

"இப்ப எப்படியிருக்கு?" "ஜூரம்தான்... நீங்க எப்ப வந்தேள்?" 

"இப்பதான் வந்தேன். அசையவாண்டாம். அப்படியே படுத்துங்கோ ." 

"இப்பதான் வரேளா, மணி என்ன?" 

"ஒன்பதரையாகப் போறது . . . ஒன்பது மணிக்குக் கச்சேரி முடிஞ்சுது. நேரே இப்படி வந்தேன். பையன் சொன்னான் ஜுரம்னு." 

"நான் இன்னிக்கி கொடுத்து வைக்கவில்லை." 

"ஆமாமா. பெரிய அம்ருதம்னா தவறிப் போயிடுத்து! நீர் என்னமோ ,,, என்னதினாலோ திடீர்னு ... வெதர்தான் எல்லோரையும் சிரமப்படுத்தறது ....." என்று தொட்டுப் பார்த்தார் ராமு. 

"ஜூரம் விட்டிருக்காப்பல இருக்கே. வேர்த்திருக்கே" என்றார். புழுக்கமாகத்தான் இருந்தது. காலை மூடியிருந்த போர்வையை உதறித் தள்ளிவிட்டு, வேட்டியைச் சரிப்படுத்திக்கொண்டு உட்கார்ந்தான் பாபு. 

கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். நல்ல கூட்டமாம். ஆனால் பாபு வராமலிருக்க நேர்ந்தது ஏமாற்றமாகத்தான் இருந்ததாம். 

"கச்சேரிக்கு வரமுடியாதது மாத்திரம் இல்லை ... டாக்டர் வீட்டுக்குப் போய் வரபோது ஹோட்டல்லெ வச்சிருக்கிற ஸ்பீக்கர்லேர்ந்து ஒரு அபசுருதி வந்தது பாருங்கள் ..... சுருதியிலே சேரப்படாதுன்னு சபதம் பண்ணிண்டாப்போல ஒரு பாட்டு." 

"ஞாயிற்றுக்கிழமை. அதுக்கு லீவு கொடுத்திருப்பர்." 

"இல்லை வாரம் ஏழு நாளும் லீவு கொடுத்துவிட்டாற் போலிருந்தது ... இதைப் பற்றி வயித்தெரிச்சல் தீர உங்களோட பேசணும் ஒரு நாளைக்கு ....." 

"உடம்பு தேறட்டும். வாங்கோ பேசலாம்." 

"பேசினால் போதாது, பெரிய சண்டைக்கு ஆரம்பிக்கணும். இப்படியே விட்டு விடப்படாது." 

"இந்தச் சண்டைக்குச் சாதாரண பலம் போதாதுய்யா." 

அவர் போகும்போது ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. "பாதகமில்லை" என்று சொல்லிக்கொண்டே மாடிப்படி வரையில் போய் அவரைக் கொண்டுவிட்டு வந்தான் அவன். 

அவர் போன பிறகு யமுனா கஞ்சியை எடுத்து வந்தாள். வீட்டுக்காரரும் வந்து சேர்ந்தார். உடம்பைத் தொட்டுப் பார்த்து ஜூரம் விட்டிருப்பதைப் பார்த்து தூங்கச் சொல்லிவிட்டுக் கீழே போனார் அவர். மறுபடியும் வந்தார். கையில் ஒரு கித்தான், ஜமக்காளம், தலையணை. 

"நீங்களும் இங்கேயே படுத்துங்கம்மா. ராத்திரி ஏதாவது வேணும்னா, வெந்நீரோ மருந்தோ - எழுப்பிக் கொடுங்க." 

"நான் வந்து எடுத்துக்கமாட்டேனா படுக்கையை?" 

"பரவாயில்லை .... சார். தூங்குங்க. ஜுரம் இல்லேன்னு, ஏதாவது புஸ்தகத்தை எடுத்துக்காதீங்க... என்ன?" 

"இல்லை ." 

"துப்புரவா ஓய்வு வேணும் இப்ப, ஆமாம்" என்று சொல்லிவிட்டுக் கீழே போனார். 

யமுனா படுக்கையை உதறி, தலையணையைத் தட்டி விட்டுப் போட்டுக்கொண்டாள். 

"லைட்டை அணைத்துவிடலாமா?" 

"ம்." 

யமுனா பித்தானைத் தட்டிவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டாள். இருளாக இல்லை. வெளியே வெள்ளி பூசியிருந்தது நிலவு. உள்ளே இருப்பவற்றைப் பார்க்க முடிந்தது. மேஜை, கடுதாசிகள், சட்டை மாட்டியில் தொங்கிய துணிகள், அலமாரியில் டிக்கிடும் கடிகாரம், நாற்காலி - எல்லாம் கண்ணுக்கு ஓரளவு தெரிந்தன. அவள் படுத்திருப்பதும் தெரிகிறது. என் பக்கம் ஒருக்களித்துத்தான் படுத்திருக்கிறாள். தலையணை போதாதென்று இடது கையை வேறு அதிகப்படி உயரத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. கண் மூடியிருக்கிறதா திறந்திருக்கிறதா தெரியவில்லை. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாளா? 

"யமுனா!" 

"தூங்கிவிட்டியா?" "இல்லையே." "மணி என்ன ஆகிறது?" "பத்து இருக்கும்." "மருந்து ஒரு டோஸ் சாப்பிடலாமா?" 

"அடேடே, மறந்தே போயிட்டுதே. நாலு மணிக்கப்பறம் சாப்பிடச் சொன்னாரே!" என்று எழுந்தாள். 

"லைட்டைப் போட வாண்டாம். கண்ணைக் கூசுகிறது." 

யமுனா மேஜை மீதிருந்த மாத்திரைப் பொட்டணத்தையும் மருந்து பாட்டிலையும் எடுத்து அருகே வந்தாள். பொட்டணத்தைப் பிரித்து ஒரு மாத்திரையை அவன் கையில் கொடுத்து, பாட்டிலைத் திறந்து வாயில் மருந்தை ஊற்றினாள். கார்க்கை மூடி மறுபடியும் போய்ப் படுத்துவிட்டாள். 

"படுத்துவிட்டாயா?" "ஏதாவது வேணுமா?" "வாண்டாம்." 

என்ன சொல்கிறது என்று தெரியவில்லை, 

கீழே வீட்டுக்காரர் சம்சாரம் பேசும் குரல் கேட்கிறது எதிர் சாரியில் யாரோ இரண்டு பேர் பேசுகிறார்கள். நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக்கொண்டிருந்தன. 

படபடவென்கிறது மார்பு. எழுந்துகொள்ளட்டுமா? எழுந்து உட்கார்ந்தான் அவன், குதிரை வாலைப் போல மேகம் கிழக்கே பூசிக்கிடந்தது. வில்லடித்த பஞ்சுப்படலம் ஒன்றின்மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வலையில் படாமல் ஓடுவதுபோல், 

தெரு விளக்குகள் சட்டென்று அணைந்தன. நிலாக்காலம். விளக்கை அணைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. 

பாபு திரும்பிப் பார்த்தான், முன்னைப் போலவே ஒருக்களித்திருந்தாள் அவள். இடது கையும் அப்படியே அண்டக் கொடுத்திருந்தது. 

இன்னும் வீட்டுக்கார அம்மாள் பேசுகிற குரல் கேட்கிறது. அவள் தூங்கட்டும். "ம்ம்" என்று பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தையாகப் பதில் சொல்லுகிற அவரும் தூங்கட்டும் . . . எதிர்த்த சாரி பேச்சு நிற்கட்டும், உலகம் எல்லாம் தூங்கட்டும்..... பிறகு... 

இந்தப் பேச்சொலிகளே பாதுகாப்பு இல்லையா? எல்லாவற்றையும் மறைத்து முழுக்க முழுக்க அடிக்கத்தானே இந்த ஒலிகளும் அரவங்களும்..... பாபு எழுந்தான். அடிமேல் அடி வைத்தான். தெற்கு ஜன்னல் பக்கம் நடந்தான். மெதுவாக மண்டியிட்டான். உட்கார்ந்து விடவில்லை. 

முழங்கால் மடியும்போது மளக் என்று நரம்பு சொடுக்குகிறது. 

அவள் தலையைக் கோதினான். காதோடு பேசுகிற குரலாகச் சொல் கம்மிற்று. 

"தூங்க வரதா?" "இல்லையே." "அங்கே வாயேன்." 

"எங்கே ?" 

"ஜில்லென்கிறது இங்கே. அங்கே வந்துவிடேன். எனக்கு இங்கே உட்கார முடியவில்லை . கால் ஜிலீர் என்கிறது!" 

அவள் எழுந்தாள். 

பாபு படுத்துக்கொண்டதும் பக்கத்தில் உட்காந்தாள். பொட்டைச் சற்று அழுத்தினாற்போல் விரலால் தடவிவிட்டாள். 

லொட லொடவென்று சைக்கிள் ரிக்ஷா ஒன்று போய்க்கொண்டிருந்தது. 

அம்மாடா! தலையை வலிக்கவில்லை. ஆனால் இந்தத் தடவலும் விரலின் லேசான அழுத்தமும் வேண்டித்தானிருக்கின்றன. அவனுடைய கை கூசிக்கொண்டு, அவள் கால்மீது பட்டுக்கொண்டு கிடந்தது. சற்றுக்கழித்து புரண்டு, அழுத்திக் கூச்சத்தைத் தெளிவித்துக்கொண்டது. 

திடீர் என்று, பொட்டைத் தடவியவளின் புஜத்தைப் பற்றி இழுத்ததும், அவளும் வேரற்றுப்போய், விழக் காத்திருந்ததுபோல அவன்மீது சாய்ந்துவிட்டாள். 

"வேண்டாம்." 

"என்ன வேண்டாம்?" 

"உடம்பு சரியாயில்லை உனக்கு." 

"இப்ப ஒண்ணுமில்லை உடம்புக்கு. ஜூரம் விட்டுவிட்டது." "பச்சைக் குழந்தை மாதிரி பேசறயே." 

"நிஜமாகவே சொல்லுகிறேன். எனக்கு இப்போது ஜூரம், குளிர், ஒன்றுமில்லை ." 

"ஒன்பது மணிவரையில் ஜூரமடிச்சிருக்கு, மருந்து சாப்பிட்டு பத்து நிமிஷம்கூட ஆகலியே." 

"எல்லா ஜுரத்துக்கும் மருந்தாக நீ வந்திருக்கிறாயே."

"ஆமாமா." 

"இது அஞ்சு நாள் ஜூரம். எட்டு வருஷமாக, பத்து வருஷமாக ஜூரத்தில் கிடக்கிறேனே." 

"என்ன செய்யறது?" 

"பத்து வருஷம் என்ன, அதுக்கும் முன்னாலேயே பிடித்து அடிக்கிற ஜூரம் இது." 

"தப்பு தப்பா கணக்குப் போடாதே." 

"என்ன 

?" 

"அப்பா போய் எட்டு வருஷம்தான் ஆகிறது." "அதனால் என்ன?" 

"அதுக்கப்புறம்தானே ஒரு நாளைக்கு விடியகாலம் பேயறைஞ்சாப்போல வந்து ஊஞ்சல்லெ உட்கார்ந்திருந்தே. என்னன்னு கேட்டேன். பொம்மனாட்டி மாதிரி அழுதுண்டே விறுக்குனு எழுந்து வாசல்லெ போனியே." 

"ஆமாம் யமுனா, பொம்மனாட்டி மாதிரிதான் இருந்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், எங்கேயோ தொத்திண்டிருக்கிற கம்பியிலே இடிமின்னல் இறங்குவது போல அது வந்து இறங்கி, என்னை ஸ்தம்பிக்க அடித்துவிட்டது." 

"அதுக்கப்புறம் நீ எங்கிட்ட வந்து பயந்து பயந்துண்டு நாலு பக்கமும் பார்த்துண்டு, ஏதோ திருட்டு சாமானைத் திறந்து காண்பிக்கிறாற்போலக் குழறினே." 

பாபு சிரித்தான். 

"எட்டு வருஷம் ஆகிறது" என்றாள் யமுனா. "நானும் விடவில்லை . எத்தனை நாளா இப்படி புத்தி போச்சு என்று கூடக் கேட்டேன், நாலஞ்சு மாசம் என்கிறாற்போல்தான் நீ சொன்னே." 

"இல்லை யமுனா. அப்போது எனக்கே தெரியவில்லை. ஆனால், எட்டு வருஷம் அதைப்பற்றி யோசித்துவிட்டேன். நான் பள்ளிக் கூடத்திலே படிக்கிறபோது, வீட்டுக்கு வருவியே உங்க அம்மாவோட நீ. ஏதோ ஒரு நாளைக்கு உங்க ரண்டு பேரையும் உட்கார வைத்துவிட்டு, அந்த இடத்திலே நிற்க முடியாமல் கூடத்திற்கு ஓடி வந்துவிட்டேன். உங்கம்மா பிடித்துப் பிடித்து இழுத்தாள். நான் திமிறிக்கெண்டு ஓடினேன். உன்னைப் பார்க்கப் பயந்துகொண்டே நான் ஓடினேன். அப்புறம் பல தடவை அதுமாதிரி பிய்த்துக்கொண்டு ஓடியிருக்கிறேன்." 

"தெரியும்." 

"அப்போதிருந்து இந்த உடம்பு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அப்புறம் நீங்கள் கும்பகோணத்துக்கு வருகிறவரையில் நான் உன்னை நேராகப் பார்த்ததுகூட இல்லை ." 

"நான் நிறையப் பார்த்திருக்கிறேன்."

"பின்னே என்ன ?" 

"எனக்கு நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. அத்தனை வருஷமாகவா?" 

"ஆமாம்." 

"பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அழைத்து, உபசாரம் எல்லாம் பண்ணினாயே." 

"கடைசியில் சண்டையும் போட்டேன் .... அவர் வந்ததே என் கோபத்தைக் கிளறி விட்டுவிட்டாற்போலிருக்கிறது." 

"சும்மா இரேன், இந்த உடம்போடு" என்று கையிரண்டையும் எடுத்துவிட்டு எழுந்தாள் அவள். மார்பிலிருந்து பாரம் எழுந்ததில் பெருமூச்சு விட்டான் அவன். 

நிலவொளிவேரோரமாகக் கேட்டு வெளியே யமுனா அறையை விட்டு வெளியே சென்று, தாழ்வாரத்தின் கட்டைச் சுவரோரமாகக் கிழக்கே பார்த்துக்கொண்டு நின்றாள். நிலவொளியின் சூழ்வில் அவளுடைய மெல்லிய தலைமயிர் கிரணக் கற்றையாகப் பரந்திருந்தது. 

சுவர்க்கோழி கத்திக்கொண்டிருந்தது. வீட்டுக்கார அம்மாள் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறாள். பஸ்ஸின் ஹார்ன் சப்தம் தொலைவில் கேட்கிறது. 

பாபு எழுந்தான். தாழ்வாரத்தில் போய் நின்றான். கிழக்கே பார்த்தான். பட்டையடித்த கரும் பஞ்சின் பின்னால் முக்கால் சந்திரன் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று சந்திரன் நின்று மேகம் நகர்ந்தது. மீண்டும் ஒரு நிமிஷம் கழித்து சந்திரன் மேகத்திற்குள் ஓடிற்று. ஒளி மங்கி அங்கும் இங்கும் நாலைந்து விண்மீன்கள் இமைத்துக்கொண்டிருந்தன. வெள்ளமாக வந்து முழுக அடித்து ஒளிக்கடலை எதிர்த்து நீந்தித் தலை தூக்கி நின்றன அந்த நட்சத்திரங்கள். 

'மனசை யோசிக்க விடுவதில் பல ஆபத்து இருக்கிறது' என்று அந்த நட்சத்திரங்கள் குரல் கொடுப்பது போலிருந்தது.

காற்று சிலுசிலுவென்றது. தோலில் குத்துவது மாதிரி இருந்தது. N/ க்றக அருவுகிறது. காற்றின் சிலுசிலுப்பு மட்டும் இல்லை இது. 11 பிலேயே ஒரு குளிர்ச்சி. கண் பொங்குகிறது. நெஞ்சு கரகரவென்றது. த பாபு சற்று வலிக்கிறாற் போலிருக்கிறது. சாயங்காலம் ஆபீஸிலிருந்து பாத்ததும் முகத்திலும் உடம்பிலும் நீரைத் தெளித்துக் கழுவியபோது அவளவு இதமாக இல்லை. கோயிலில் சாப்பிட்ட புளியோதரையும் M (014லந்து டம்ளர் பச்சைத் தண்ணீராக வாங்கி விட்டது. குளிருகிற காரி இருக்கிறது. ஜன்னல் கதவுகளைச் சாத்தினான் பாபு. பத் தான். காலைப் போர்த்தினால் தேவலை போலிருந்தது. பெட்டியைத் திறந்து, துப்பட்டியை எடுத்து இடுப்புவரையில் சொர்த்திக்கொண்டான். கண் ஜிவு ஜிவு என்றது. இழுத்து மார்பைப் போர்த்திக்கொண்டான். மூக்கில் ஜலம் ஜலமாக அருவிற்று. உடல் Wi டுகள் வலித்தன. போர்த்தப் போர்த்த உடல் கண கணவென்று Wன ல் காய்ந்தது. அரையும் முக்காலுமாகக் கவ்வியும் விட்டும் வந்து விளையாடிய துயிலில், இல்லாத உருவங்களும் நடக்காத நிழல்களும் கனவுகளும் படம் போட்டன. 

கண் விழிக்க முடியவில்லை . தூக்கம் ஆழ்ந்து வந்தது. 

காலையில் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஜூரம் அனலாக அடித்தது. அறையைப் பெருக்க வந்த கிழவி காப்பி வாங்கி வந்தாள். டாக்டர் வீட்டுக்குப் போக ரிக்ஷா பிடித்து வந்தாள். வீட்டுக்காரரின் மனைவி கஞ்சி வைத்துக் கொடுத்தாள், தர்மாஸ் ப்ளாஸ்கில் பொங்கப் பொங்க வெந்நீர் வைத்துவிட்டுப் போனாள். வீட்டுக்காரர் 'போனில்' ஆபீசைக் கூப்பிட்டு 'லீவு' சொல்லி வந்தார், கிழவியும் அவர் மனைவியும் ஒரு மணிக்கு ஒரு தடவை மாடி ஏறி ஏறி வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். விழித்திருந்த வேளைகளில் வீட்டுக்காரர் வந்து நாற்காலியைக் கட்டிலுக்குப் பக்கத்தில் போட்டுப் பேசிக்கொண்டிருந்தது பொழுதைத் தள்ளிற்று. ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்தை வாங்கி வருவதோடு நின்றுவிடவில்லை அவர். வீட்டிலேயே கஷாயம் வேறு போட்டு, இரண்டு மூன்று தடவை கொடுத்தார். 

அ என்ன கொடுத்தும் காய்ச்சல் முழுவதும் விட்டுவிடவில்லை. வியாழன், வெள்ளி, சனி இன்று ஞாயிறு. இப்போது ஜூரம் விட்டிருக்கிறதுபோல் தோன்றிற்று. தொண்ணூற்றொன்பது இருக்க லாம்: இந்த மாதிரி நாலைந்து நாள் ஜூரம் அடித்ததே இல்லை. மூன்று வருஷம் முன்பு கடையில் வேலை செய்கிறபோது ஒரு வாந்தி எடுத்தது. உடனே ஜூரம் வந்துவிட்டது. உடனே அறையைப் பூட்டி வண்டியில் ஏறி ரயில் ஏறி பாபநாசம் போய் விட்டோம். எட்டுநாள் போல விடாமல் அடித்த ஜுரம் அது. அம்மா ராத்தூக்க மில்லாமல் பக்கத்தில் அணைத்து உட்கார்ந்திருந்தாள். திராட்சைப் பழத்தைப் போட்டுக் காய்ச்சிய கஷாயம் சிறு புளிப்பும் இனிப்புமாக வாயில் அண்ணித்தது. ஜுரம் என்று இப்போது கடுதாசி போட்டால் ஓடி வந்துவிடுவார்கள் அப்பாவும் அம்மாவும் ...... 

வீட்டுக்காரர் வருகிறார். கையில் ஒரு பேலா, டம்ளர். “இந்தாங்க, இதைக் கொஞ்சம் சாப்பிடுங்க.” “என்ன து?” 

“பொரிச்ச ரசம் போட்டு நாலு பருக்கையைப் போட்டு கரைச்சிருக்கு ..... வந்து உட்காருங்க.' 

"நீங்க இப்படிச் சிரமப்படறீங்களே. ஹோட்டல்லேருந்து கிழவி கொண்டு வரமாட்டாளா?” 

“ஹோட்டல்லேர்ந்தா? புளி சேர்க்கப்படாது சார் இப்ப. ஹோட்டல் ரசத்திலே புளியும் மொளகாயும் தவிர என்ன இருக்கு? 

 பர் வசை மொளகாயை அறச்சி விட்டிட்டு அரைப்படி சர்க்கரை பால் கொட்டியிருப்பான். இந்த உடம்பிலே சாப்பிட்டா ஒம்பது நடையும் எரிச்சல் கண்டிடும் .... நல்லாச் சொன்னீங்க.... இந்தச் அதெ ா ணியும் பருக்கையும்தான் பெரிய பாடாகப் போயிடிச்சா 

1 கிச்சுருக்கு?” 

ழெவர் டம்ளரில் ஊற்றிக்கொடுத்தார். பக்கத்தில் ஒரு துண்டு இத்த, நார்த்தைச் சுருளை வைத்தார். ருசியாகத்தான் இருக்கிறது. 

மா இருந்தால் மணித்தக்காளி வற்றலையும் கொஞ்சம் வறுத்து Wய திருப்பாள். ஆனால் இந்த ஜாதி நார்த்தையின் மணம் அதற்கு படுகட்டிவிட்டது. 

கிழவர் ஊற்றிக்கொண்டே இருந்தார். 

வெந்நீர் சாப்பிட்டதும் சற்று வேர்த்தது. வயிறு நிறைந்துவிட்டது. ஆர் சி கம் கண்ணைச் செருகிற்று. கிழவர் கீழே இறங்கிவிட்டார். 'லாத் தூங்குங்க.” 

அவர் இறங்கிப் போனதுதான் தெரியும். கண்ணை அமட்டிற்று. சின்ன பையனாக இருந்தபோது ஒரு ஜூரம். அப்போது அக்காவின் பெண் பட்டு வந்து வயிற்றை அணைத்தாற்போல் 

'கார்ந்திருந்தது. 

"மாமா, நன்னாத் தூங்கு. காலமே சரியாப் போயிடும்....” 

"மாமா, மாமான்னு கூப்பிடாதேன்னு சொல்லலே !” 

"கூப்பிட்டா என்ன?” 

"மாமால்லாம் உசரமா, பெரியவாளாயிருப்பார். என்னை யெல்லாம் மாமான்னு கூப்பிடப்படாது.” 

"அம்மா அடிப்பாளே.” “எதுக்கு ?” "மாமான்னு கூப்பிடாட்டா!” 

"மாமான்னு கூப்பிட்டா எங்கிட்ட உட்காரப்படாது.” 

(போர்வையை இழுத்துவிடுகிறாள் பட்டு. “ஏன் மாமா நீ கலியாணமே பண்ணிக்கல்லே?” "அப்படித்தான்.” “ஊருக்கு வந்துவிடேன்.” “பேசாம இருடி.” "ஊர்லெ வந்து படுத்துக்கோயேன்.” 
"முடியாது.” 

"ஏன் ?” 

“முடியாதுன்னா முடியாது - ம் - ம் - ம்.” 

"சும்மா அனத்தாதே மாமா.” 

"தலை வலிக்கிறது. நெற்றியை அழுத்திவிடேண்டி ... தடிச்சி மாதிரி உட்காந்துண்டு.” 

| “பிடிச்சுடறேனே அதான்.” 

பட்டுவின் குழந்தைக் கையில் எவ்வளவு பரிவு! எவ்வளவு இங்கிதம்! 

“ரொம்ப அமுக்காதேயேன் ..... பொணமே." பாபு கண்ணைத் திறந்தான். யமுனா அவன் நெற்றியைத் தடவிக்கொண்டிருந்தாள். "ஜுரமா?" 

ஞாயிற்றுக்கிழமை என்பதும் சொன்னபடி யமுனா வந்திருப்பதும் நாலைந்து விநாடிக்குப் பிறகுதான் நினைவில் புலனாயின. 

"தூக்கத்திற்கு நடுவில் எழுப்பிவிட்டேனா?” என்றாள் யமுனா. "தொட்டுப் பார்த்தேன் நெற்றியை, உனக்கு விழிப்புக் கொடுத்து விட்டது.” 

| “நீ வந்து ரொம்ப நேரமாய்விட்டதா?” 

"இல்லையே. இப்பதான் வந்தேன். கீழே சொன்னாங்க ஜூரம்னு. பார்த்தேன். நல்லா தூங்கிட்டிருந்தே.' 

யமுனா நின்று குனிந்திருந்தாள். "மணி என்ன ஆகிறது?” 

"மூணரை.” 
“மூணரையா? வெகு நேரம் தூங்கியிருக்கேன்.” 

நாற்காலியைக் கட்டிலுக்குப் பக்கத்தில் தூக்கி வந்து போட்டு உட்கார்ந்துகொண்டாள் அவள். 

"மூணு நாலு நாளா படுத்துட்டிருக்கியாமே?” 

“எழுந்திட்டாங்களா சாரு?” என்று குரல் தாழ்வாரத்தில் கேட்டது. யமுனா எழுந்து உள்ளே வந்த வீட்டுக்காரருக்கு நாற்காலி யைத் தள்ளினாள். 

“நான்தான் எழுப்பி விட்டிட்டேன். நெத்தியைத் தொட்டுப் பார்த்தேன், முழிச்சுக்கிட்டுது.” 

"இப்ப எப்படி இருக்கு ?” 

"லெசா ஜூரம் இருக்காப்பலதான் இருக்கு ?” 
"சரியாய்ப் போயிடும்.” "டாக்டர் பார்த்தாரா?” 

"முத நாளைக்குப் போய் வந்தாங்க. அப்புறம் நான் போய் 11/1டு நாளா மருந்து வாங்கி வரேன்.” 

"இன்னும் ஒரு தடவை போய்ப் பார்த்தா என்ன?” "என்ன பாபு?” " அதுதான் மருந்து சாப்பிடறேனே.” "எதுக்கும் இன்னொரு தடவை பார்க்கலாமே; நாலைந்து 11 இறங்கலேன்னா .” 

| 'சரி, க, பார்ப்போம்.” 

"வெயில் தாழ போய்ட்டு வந்திருவமே.” "நீங்க அழச்சிட்டுப் போய் வந்துடுங்க.” 

"இவர்தான் டாக்டர் வீட்டுக்கு அலையாக அலைந்துவிட்டார். பாக்கும் கீழுக்கும் எத்தனை தடவை ஏறி இறங்குவார்.” 

| ' ாமிச்சிட்டீங்களா?” 

"இல்லே சார்” என்று சங்கு குடியிருந்த அறையில் தான் | | பாட்டையும் தொண்டைக்குள் இழுத்த ராகத்தையும் சங்கு அவர் காலில் விழுந்ததையும் விவரமாகச் சொன்னான் பாபு. பா மாதிரி தொல்லைப் படவா இப்படி வீட்டைக் கட்டிக்கிட்டிருக் பா" என்று புலம்பிவிட்டார் அவர்” என்று பாபு சிரித்தான். 

'அப்ப குடி வச்சிருக்கப்படாது .... அது, புதுசா வீடு கட்டின பெருமைங்க - நமக்கு என்ன இப்ப? இந்த இரைச்சல்லியே பிறந்து பாத்தவங்க நான், எங்க அப்பா தாத்தா எல்லோரும்! இந்த 1 இன்னிக்கு வாங்கின வீடா? நேத்து வாங்கின வீடா? எங்க 'தாதாவுக்கும் பாட்டனாருக்கு தம்பி வெங்கடாசல செட்டியாருன்னு கெத்தாங்க. அவங்க வாங்கிப் போட்டது. பக்கத்து வீடும் இதுவும் | வீடு. அவருக்குச் சந்ததியில்லை. அண்ணாரு பிள்ளை, அதாவது எங்க தாத்தாவும் அவர் தம்பியும் பாகம் பண்ணிக்கிறப்ப ராபர்டாப் பிரிச்சுக்கிட்டாங்க. எங்கப்பா இதுக்கு ஒட்டுப் போட்டு இந்த ரூமைக் கட்டினாங்க. எனக்குக் கலியாணம் ஆன கையோடே ச யாச் சு. சாந்தி முகூர்த்தம்கூட இங்கதான் நடந்திச்சு. ஏன் ? அப்புறம் எம் பெரிய மருமகன், ஆரணியிலே இருக்காரே, அவருக்கும் தான் நடந்திச்சி, அங்கே ஏதோ வசதிக் குறைச்சல். கலியாணச் செலவெல்லாம் அவர்தான் பண்ணிக்கிட்டாரு ... எதுக்குச் சொல்ல வந்தேன் - அதுக்குள்ளியும் மறந்து போச்சி.” 

“தலைமுறை தலைமுறையா வந்த வீடுன்னிங்க” என்று யமுனா எடுத்துக்கொடுத்தாள். 

“ஆ: ஆமாம், தலையிலியா கட்டிக்கிட்டுப் போப்போறோம், அப்படி சத்தமில்லாம இருக்குறதுன்னா, அடையாறு இல்லாட்டி எங்கியாவது குக்கிராமமாப் போய்க் கட்டிக்கிறதுதானே .... இதைப் பாருங்க, சொந்த வீடு இருக்கிறவங்க ரண்டு தினுசு. இப்படியே வீட்டையும் எடுத்துக்கிட்டுப் போறாப்பல நினைக்கிறவங்க ஒண்ணு, வீட்டையையும் கட்டிப்பிட்டு, தான் மட்டுக்கும் நாலு ரூபாய்க்கு ஒரு குச்சிலே குடக்கூலிக்கு இருந்துகிட்டு, குடக்கூலியா வாங்கி சாப்பிடறவங்க இன்னொரு தினுசு, நாம ரண்டும் செய்யலே, எங்க தாத்தாவும் இதை எடுத்துக்கிட்டுப் போகலெ. நானும் போப்போறதில்லை.” 

பரம்பரை பரம்பரையாகச் சென்னைவாசி அவர் என்பது நன்றாகத் தெரிந்தது. அவர் அப்பளக் குடுமியைக் கூட எடுக்கவில்லை , சுற்றிலும் மாறிக்கொண்டிருக்கிற சென்னை, அவரையோ அவர் எண்ணங்களையோ மாற்றிவிடவில்லை. நல்ல பட்டிக்காட்டில் இருக்கிற தனிமை இந்தக் கூட்டத்திலும் அவரை விட்டுப் போக வில்லை. பட்டிக்காட்டில் மரம், பட்டை, புல்பூண்டு அதிகம். இங்கு மனிதர்கள், கட்டிடம், வண்டி, காடி ஓசை அதிகம் அவ்வளவு தான். மாற என்ன இருக்கிறது ? 

“பிளாஸ்கை எடுத்துப்போய் காப்பி வாங்கி வரட்டுமா?" என்றார் அவர்.. 

“நான் வாங்கி வரேன்” என்றாள் யமுனா. மன்றாடித்தான் அவரை இருத்த முடிந்தது. 

அவர் விடமாட்டார் போலிருந்தது. “இதைப் பாருங்க” என்று அவர் மறுபடியும் தன் அத்தை குறைபட்டுப் போனதிலிருந்து அவள் குடும்பத்தைக் காப்பாற்றி, அவள் பெண்ணுக்குக் கலியாணம் செய்துவைத்தது, அவள் புருஷன் டாக்டராகி, ஏகக்காசு சம்பாதித்த தில் தலைகிறுங்கி, அவர்கள் தன்னை லட்சியம் செய்யாமல் பதினான்கு வருஷமாகப் பேச்சு வார்த்தைகூட இல்லாமல், கடைசி யில் போக்குவரத்துக்கூட நின்று போய்விடுமளவுக்கு, தன் மகள் கலியாணத்திற்குக்கூட வராத அளவுக்கு, நன்றி மறந்த கதையைச் சொல்லி முடிக்கக் கால்மணி ஆயிற்று. இன்னும் அவர் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால், டாக்டருக்குப் படித்த அவர் அத்தை மருமகன் பரீட்சைக்குக் கட்டப் பணமில்லாமல் அவரிடம் வந்த கட்டத்தில், பொடி மட்டையை மடித்து ஓங்கித் தட்டிக் கடைசி மிச்சத்தைத் திரட்டிச் சிட்டிகை எடுக்கிற அளவுக்கு HINாயிட்டது. அவசர அவசரமாகப் பேச்சை முடித்துவிட்டு, 41 நான் வரட்டா?..... காப்பியை வாங்கிக் கொடுத்திட்டு, 

க்டர் கிட்டவும் அழச்சுப் போய்வாங்க. நீங்க காலமேதான் போக ?" என்று கேட்டார். 

"ஆமாம்.” 

"நல்லது அப்படியே செய்யுங்க. நானே சொல்லலாம்ணு இறாாசேன். அப்படி ஒரு சமயம் ராவுக்கே திரும்பிடறதாக வந்திருந் 

1) இருந்திட்டுப் போங்கன்னு சொல்லணும்னு நெனச்சிட்டிருந் தோம் ராத்திரி ஜூரம் வராது. இருந்தாலும், அவரும் தூங்கறதுன்னா | பாடுகிடறாரு, யாராவது ஒருத்தர் பேச்சுக்கு இருந்தாலும் 

ய ய பாருங்க.” 

இழே இறங்கிப் போனார் அவர். 

இப்படிப் பேசினர். எப்படித்தான் தூக்கம் வரும்?” என்றாள் 1/4Wா அவர் போன பிறகு. 'இல்லை யமுனா ...” " 

மஷன் தங்கக் கம்பிதான். யாரு இல்லைன்னா?... அவரோட பசிப் பேசியே ஜூரம் நிற்கலையோ என்னவோ?” 

"நான் தனியாத் தவிக்கிறேன்னுதான் பேசறார். மற்றபடி இயகம் சமயம் எல்லாம் தெரிஞ்சவர்தான். அவர் இல்லாட்டா டாடிப் போயிருப்பேன், இந்த நாலஞ்சு நாளா .... அவருக்கு 

1 பெண்தான். அதுகளும் புருஷன் வீட்டுக்குப் போயிடுத்து. பொரிச்ச ரசம், கஷாயம், மருந்து, காப்பி.... அப்பா அம்மாகிட்ட பகுக் கிறாப்போலவே இருந்தது யமுனா.” 

"இல்லாட்டா என்னை வரச்சொல்லியிருப்பியே.” 

பாபு அவளைப் பார்த்தான். அவள் பார்க்கவில்லை. பானையி பாக்க, நீரை மொண்டு தர்மாஸ் குப்பியைக் கழுவிக்கொண்டிருந் 

"ஹோட்டலுக்குக் கிளம்பியாச்சா?” "மணி நாலரையாயிடுத்தே.” 

"எனக்கும் காபி வேண்டும்போல்தானிருக்கிறது. பர்ஸ் அதோ மொத்தமா சிவப்பா இருக்கு பார் டிக்ஷனரி, அதன் இடுக்கில் 

பர்ஸை அவள் எடுக்கும்போது, அவளுடைய உயரம்தான் அயறனக் கவர்ந்தது. கம்பீரமான உருவம், உடலில் இளைப்பு, நியாந்து நாளுக்கு முன்னால் பார்த்த இளைப்பு மறைந்துவிட்டது. 14 பழைய நிறத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. 
முன்கையிலிருந்த கால்வாய் மறைந்து நிழற்கோடாக மாறியிருந்தது. அவளுடைய உயரம், சிலுவையான உடலமைப்பு, முகத்தின் வனப்பு எல்லாவற்றையும் விடத் தனித்தன்மையும் எடுப்பும் நிறைந்த அந்தப் பாதங்கள், பழைய பொலிவையும் நிறத்தையும் மீண்டும் பெற்று ஒளிர்ந்த ன. 

"பத்மாசனி சௌக்யமா, யமுனா?” 

"செளக்கியம், உன்னை விசாரிச்சாங்க. நீ நடுவிலே வரேன்னு சொல்லியிருந்தியா? நான் சொல்லியிருந்தேன். வரவே இல்லையேன்னு நேத்திக்கும் இன்னிக்கும் கேட்டாங்க." 

“புதன் வியாழனில் வரதாகத்தானிருந்தேன். புதன் கிழமை பாலூர் ராமுவின் கச்சேரி சைதாப்பேட்டையிலே. கேட்டுட்டு வந்தேன். ராத்திரி வந்து படுத்தவன்தான். உனக்கு அந்த இடம் பிடிச்சிருக்குன்னு தெரிகிறது.” 

“எப்படி தெரிகிறது ?” "பார்த்தால் தெரியலையா, உன்னை .” “நீ ரொம்ப.....” “ அதிகப்பிரசங்கியாப் போயிட்டேனா?” "சரியான வார்த்தையைச் சொல்லிவிட்டாயே.” “நான் எது பேசினாலும் அப்படித்தான் படும் உனக்கு." 

“சரி சரி .... எனக்கு சந்தோஷமாயிருக்கு. கவலையில்லாம் இருக்கு ...... நீயா பார்த்துத் தந்த இடம் ... காபி மாத்திரம் போதுமா?” இப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்தாள் அவள் 

“இப்படி வாயேன்.” அருகே வந்தாள் அவள். 

குரலைத் தாழ்த்திக்கொண்டே சொன்னான் பாபு. "எனக்கு என்ன சொல்கிறதென்றே தெரியலை யமுனா .... நீ இன்னிக்கி வரமாட்டியோன்னு பயந்து போயிட்டேன் ....” 

“ஏன்?” 

பாபு பதில் பேசவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந் தான். அவன் கண் மல்குவதைப் பார்த்து, “ப்ஸ, என்ன இது ?" என்று முந்தானையால் கண்ணைத் துடைத்தாள் அவள். தொண்டைக் கட்டி ஏறி இறங்க, உஷ்ணமாக ஒரு பெரு மூச்சு, பாதி திறந்த அவன் வாயினின்று வந்தது. 

“என்ன பாபு இது ?” 

"/wwமாகவே பயந்துவிட்டேன். வரமாட்டியோன்னு.” 

"நான் உன் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு விட்டேன். இசாயா?'' 

4) ல்லவே இல்லை ..... சும்மா அலட்டிக்காதே.” "இல்லை .....” "இல்லைன்னு மேலே பேசப்போறாப் போலிருக்கே.” 

'டாளெல்லாம் நிறைஞ்சு வழிகிறது. எதையாவது சொல்லணும் தாளிருக்கு” என்று நடுங்கிக்கொண்டே அவள் கையைப் பற்றினான். 

"உடம்பு கணகணங்கிறதே.” " ஆமாம். குளிர்கிறது. கொஞ்சம் போர்த்திவிடேன்.” போர்த்திவிட்டாள் அவள். "Wாப்பியை வாங்கி வரேன், சாப்பிட்டப்புறம் டாக்டர் வீட்டுக்குப் பார்காம், பசியினாலேயே இருக்கும்." 

"Wருக்க வாயேன்.” யமுனா தர்மாஸ் குப்பியுடன் வெளியே சென்றாள். 

சுரக்குக் கலரில் அவள் கட்டியிருந்த பங்களூர் பட்டுப் ராயின் எடுப்பும் அவள் மேஜை மீது சாய்ந்து அலமாரியிலிருந்த 117ா ஸ்கை எடுத்த தோற்றமும் அவன் கண்ணிலேயே நின்று கொ மண் டிருந்தன. தன்னைப் பற்றிய நினைவே ஒழிந்தது போன்ற I WI Wய்மையின் பிரகாசம் அந்த சாய்விலும் கம்பீர வடிவத்திலும் அரளிர்வது போலிருந்தது. இந்தப் பெண்மையின், தூய்மையின் இ) படும் ஒவ்வொரு இடமும் புனிதமாகிவிடுமா? எல்லை 

8, சக்தியை ஊட்டும் அருளாக இது கனிவது போலிருக்கிறது. இவர் எப்படி, யார் யாருடைய அதிகாரத்திற்கோ கட்டுப்பட்டு இருக்கிறாள்? பத்மாசனியின் ஆதிக்கத்திற்கு, இப்படி அநாமதேய பரிசுகங்களுக்கெல்லாம், எதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொ ண்டிருக்கிறாள் ? 

ஐப்பசி மாதத்து இறுதியின் மெல்லிய வெயில் எதிரேயும் பக்கத்திலும் தெரிகிற மாடிகள் மீதும் தங்கமலராக விழுந்திருந்தது. பாரில் துணிகளை மூலையில் குவித்தாற்போல மேகங்கள் அங்கு சிங்கும் குவிந்துகிடந்தன. ஜூரக் காதுக்குத் தெருவின் ஓசைகள் எங்கோ தொலைவில் ஒலிப்பன போலிருக்கிறது. மறுபடியும் கண் வியு ஜிவு என்கிறது. குளிர்கிறது. மூடினால் நல்லதுபோல இமை பொங்குகிறது. கீழே வீட்டுக்காரரின் சம்சாரம் யாரோடோ பேசும் ஒலி. சைக்கிள் ரிக்ஷா போகிற ஓசை, கார் ஹார்ன்கள். இந்த ஜூர உலகத்துக்கும் நிஜ உலகத்துக்கும் நடுவில் ஒரு பெரிய மதிலை எழுப்பித் தந்தாற் போலிருக்கிறது. எப்படி இதைக் கடந்து ஒலிகளை அவற்றின் இயல்பான கனத்தில் கேட்கப் போகிறோம்! அந்த ஜூர உலகத்தின் ஆழத்திலிருந்து எப்படிக் கரையேறப் போகிறோம், நாளைக்கு ஆபீசுக்குப் போக முடியுமா? வியாழன், வெள்ளி, சனி மீண்டும் லீவா? ஒரு மாதம் வேலை பார்ப்பதற்குள் ..! பெல்ஸ் ரோட் ட்யூஷனுக்கு வேறு போகவில்லை. சொல்லி அனுப்பினாலும் நல்லதாயிருக்கும். ஆபீசுக்குச் சொல்வதற்கு முன்னால் இவருக்குச் சொல்லியனுப்பியிருக்க வேண்டும் ... 

யமுனா வந்து விட்டாள். 

"ஹோட்டலுக்குப் போனா, எத்தனை நேரமாகிறது? என்ன இருக்குன்னு கேட்டால், எல்லாத்தையும் ஒப்பிச்சுப்பிட்டுப் போயிட றான். அப்புறம் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து என்ன வேணும்கறான். யோசிக்கிறதுக்குள் விசுக்குனு போயிடறான். கால் மணி நேரம் சும்மா உட்கார்ந்திருக்கும்படியா ஆயிட்டுது” என்று சொல்லி கொண்டே, காப்பியை ஊற்றிக்கொடுத்தாள். 

“அவர் போறேன்னு சொன்னாரே யமுனா, விட்டிருக்கப் படாதா?" 

“அதுக்காகச் சொல்லலே, பாபு. இப்ப என்ன முழுகிப் போச்சு ! கால்மணி வேடிக்கை பார்த்தாச்சு .... ரொம்ப சூடாயிருக்கே அவ்வளவு சூடா வேண்டியிருக்கு ... ஜூரம் வந்திருக்கே." 

"காப்பி சாப்பிட்டா வேர்த்துவிட்டுடும் ?” “க்கும்.” 

“ரொம்ப நேரம் காக்க வைச்சுப்பிட்டானாக்கும்?... அங்கே செய்யற வேலை போறாதுன்னு ஞாயிற்றுக்கிழமை இங்கே வேறே." 

"அண்ணா .” 

தாழ்வாரத்தில் யாரோ வருகிறார்கள். யமுனா சட்டென்று நிலைப்படியண்டைப் போய்ப் பார்த்தாள். 

"ம் ... அண்ணா இருக்காரோ .... பாபு அண்ணா ?” 

“இருக்கார், வாங்க” என்று யமுனா அவர் போக இடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினாள். 

“வாங்க சார்.” “உடம்பு சரியாயில்லையா என்ன?” "ஜூரம் ...” 

" | டா ... எத்தனை நாளா?” 'நாலு நாளா.” "இந்த வெதர் எல்லாரையுமே ஒருபாடு படுத்திண்டிருக்கு. | M41) தங்கை, அம்மா எல்லாருக்கும் அப்படித்தானிருக்கு .... 

" WITஞ்சம் தேவலை.” இன்னிக்கி அண்ணா கச்சேரி எக்மோர்லெ. அதான் அழச்சிண்டு 1 1 1/ண்ணாவைன்னு வண்டி கொடுத்தனுப்பிச்சார்.” 

"டேடே, ஆமாம் சார், அன்னிக்கே சொன்னாரே .... அடாடா.” "0""ரத்திலே எப்படி வர முடியும்? நீங்க எழுந்துக்க வாண்டாம். 

யாங்களேன் ..... உடம்பு டக்குனு இறங்கிப் போயிடுத்தே இப்படி. பெர் இன்ப்ளுயன்ஸா வந்தாலே ஆளைப் பாதியா ஆக்கிவிடற 

ஒரே பாா, ஆகாரம் கீகாரம் ...” 

*witடுக்காரர் எல்லாரும் உபகாரத்துக்காகவே பிறந்திருக்கிறவர். சரிiலயில்லாமல் இருக்கு.” 

'பார்த்தேன் .... மெட்ராஸ்லே இதெல்லாம் அபூர்வம். எதோ கமண்யம் ... அண்ணாகிட்ட போய்ச் சொன்னேனோ, துடிச்சுப் போடுவர்... பாடக்கூட ஓடாது. ரொம்ப எதிர் பார்த்திண்டிருப்பர். 

TH IN பண்றது? அவ்வளவுதான் இன்னிக்கு.” 

"சொல்லுங்கோ , இது மாதிரின்னு .” '\பேஷா ... கச்சேரி முடிஞ்சவுடனே இஞ்ச வந்தாலும் வந்துடுவர்” 'என்னத்துக்கு? சிரமப்பட வாண்டாம். ரண்டு நாளில் நானே 

வா மாம்பலத்துக்கு ... அனாவசியமாச் சிரமப்பட வாண்டாம்னு சொல்லுங்கள்.” 

"நான் சொல்லிவிடுகிறேன், அண்ணா கேட்கணுமே.” "நாசூக்காக சொல்லுங்கள்.” 

"சரி.. அப்ப வரட்டுமா? உடம்பைப் பார்த்துங்கோண்ணா . திக்க அப்படியே இருங்கோ .” 

அவர் போனவுடன் கார் புறப்படும் ஓசை கேட்டது. "I பாலூர் ராமு கச்சேரி இன்னிக்கி. வரச்சொல்லி வண்டி wறுப்பிச்சிருந்தார்” என்றான் பாபு யமுனா வந்தவுடன். 

"நான் இல்லாட்டா கிளம்பியிருப்பே.” "நல்ல பாட்டு. உருக்கமான பாட்டு, யமுனா.” "அவர் சிஷ்யரா இவர்?” 

"ஆமாம்.” 

இன்னும் ஒரு டம்ளர் காபியை விடும்போது, “நான் யாருன்னு கேட்கலையா?” என்று காபியில் தூசி மாதிரி இருந்ததை விரலால் எடுத்துக்கொண்டே கேட்டாள். 

"யாரு? அவரா?” 

“கேட்டார்.” "ம்ஹ்ம் !” "வீட்டுக்காரான்னு சொன்னேன்.” யமுனாவின் உதட்டிலிருந்து ஒரு சின்னச் சிரிப்பு தெறித்தது. "ஏன் ? சொல்லப்படாதா?” “எதைச் சொன்னால் என்ன ?” 

டம்ளரை அலம்பி வைத்துவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்துக்கொண்டே, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள் யமுனா 

எதற்காக இப்படிப் பாலைச் சுண்டுகிறாற்போலச் சிரித்தாள் ! உட்கார்ந்திருப்பதில்தான் எவ்வளவு நிதானம்! சங்கோசம்! கூச்சம் எதுவுமின்றி, நம்பிக்கையும் துணிவும் இங்கு அமர்ந்திருக்கின்றன. பக்கம் பக்கமாகப் புரட்டிக்கொண்டிருக்கிறாள். 

“என்ன புஸ்தகம் யமுனா?” “கதைப் புஸ்தகம்.” “என்ன கதை?” 

“புருஷன் சொல்லிக்கொண்டேயிருக்கிறான். மனைவி எழுதிக் கொண்டேயிருக்கிறாள். இருபது வருஷம் எழுதுகிறாள், எழுதுகிறாள், அப்படி எழுதுகிறாள், நிமிர்ந்து பார்க்கிறாள். அவனும் பார்க்கிறான். அவள் முகத்தில் அது இல்லை .” 

“யெளவனம்.” "எங்கே அது?” 

“அவள் எழுதுகிறபோது, அவர் சொல்லுகிறபோது, சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டது.” 

“அப்புறம்?” “புஸ்தகத்துக்கு அவள் பெயரையே வைத்துவிட்டார் அவர்." 

"ஆகா! அந்தக் கதையா! ராஜகோபாலன் எழுதினதுன்னா இது, நீ கூடப் பார்த்திருக்கலாம் அவரை.” 

"யாரு?” 

“யானையடியிலேர்ந்து போறபோது ஹைஸ்கூலுக்கு எதிர்த்த தடையிலே உட்கார்ந்திருப்பாரே - சேப்பா, வெள்ளி ப்ரேம் போட்ட சுசாரா ணாடி போட்டுண்டு.” 

“ஒல்லியா, அடக்கமா, சின்னவரா?” "ஆகிருதிதான் சின்னது.” "அவர் இல்லையாமே இப்ப?” "இல்லை .” *கதை என்னமோ பண்ணுகிறது.” “என்ன ?” “அந்தப் பொம்மனாட்டி யௌவனத்தையே கொடுத்து பிட்டாளே, புருஷன்கிட்ட! இல்லை .....” 

"அவனும்தான் கொடுத்துவிட்டான்.” 

யமுனா மீண்டும் கதையை ஆரம்பத்திலிருந்து வாசித்துக் (A) காண்டிருந்தாள். சட்டென்று எழுந்தாள். “வா பாபு." 

"எங்கே ?” "டாக்டர் வீட்டுக்கு ... எங்கேயிருக்கு?” "இதோ ரண்டு தெருவுக்கந்தண்டைதான்.” "இரு, ரிக்ஷா கொண்டு வரேன்.” 

அவள் போய் வருவதற்குள், சட்டை வேட்டியை மாற்றி 5 லயை வாரிக்கொண்டான் பாபு. ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டான். 

கீழே இறங்கும்போது "ஜாக்கிரதையா அழைச்சிக்கிட்டுப் போங்க. நீங்களும் உட்கார்ந்துகிட்டுப் போங்க .... பரவாயில்லெ. துணி மாதிரி கிடக்காங்க. கூட ஒருத்தர் இல்லாட்டி முடியாது” என்றாள் w// டுக்கார அம்மாள். 

அவள் சொல்லாவிட்டால்கூட யமுனா ஏறிப் பக்கத்திலேயே தட்கார்ந்திருப்பாள் போல் தோன்றிற்று பாபுவுக்கு. 

யார் யாரோ விழித்து விழித்துப் பார்க்கிறார்கள். உடல் குன்றுகிறது. 


“சரியாக உட்கார் பாபு.” 

ரிக்ஷா நகர்வதே சிரமமாயிருந்தது, கடலை நோக்கிச் செல்லும் நதிகளைப் போல ஜனவெள்ளம் உராய்ந்தும் முந்திக்கொண்டும் சுழியிட்டும் நகர்ந்துகொண்டிருந்தது. 

த டாக்டர் கடுமையான மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டார். அங்கிருந்து திரும்பி வரும்போது சாரி சாரியாக ஜன. வெள்ளம் இன்னும் கடற்கரையை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது, உலகத்து ஆறுகளெல்லாம் கணவனான கடலைத்தான் இறுதியில் அடைகின்றன. எந்த தேவனுக்கு வணக்கம் செய்தாலும் அது கடைசியில் பரம்பொருளைத்தான் அடைகிறது என்று தினமும் சொல்லுகிற செய்யுள், பாபுவின் மனதில் ஒலித்தது. ஜுரத்தின் அயர்ச்சியாலோ அல்லது பக்கத்தில் அவள் அவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்திருப்பதோ என்னவோ, அந்த ஜனத்திரள் புதிய ஸ்வரங் களை, அவன் உள்ளத்தில் எழுப்பிற்று. புதிய பொருட்கள் அங்கு, தொனிப்பது போலிருந்தது. நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் ! இவள் எங்கே போகிறாள் ? என் பக்கத்தில் உட்கார்ந்து அயர்ந்த என் உடம்பைப் பிடித்துக்கொண்டு வரும் இவள், எங்கே சென்று கொண்டிருக்கிறாள்? 

ரிக்ஷா அகலமாகவும் இல்லை. இரண்டு பேரையும் நன்றாக நெருக்கியிருக்கிறது. எதற்காக நெருக்கியிருக்கிறது? இந்த ஸ்பர்சத்தில் உடல் மட்டும் இல்லை, வேறு ஒன்றும் இருக்கிறது என்று காண்பிக்கவா? அவளை அழைத்துக்கொண்டு நந்தமங்கலத்திற்குக் காரில் போன போதும் இப்படித்தானே போனோம். ஆனால் அப்போது நாம் நினைத்த விண் மட்டும் இல்லை, மண்ணும் இங்கு இருக்கிறது என்று அவன் உடல் ஒரு அச்சத்தையும் துணிவையும் கொடுத்தது. அதே நெருக்கம் இப்போது ஏன் இந்த எண்ணங்களை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது? 

ரிக்ஷா ஏதோ கார் குறுக்கே போவதற்காக இடம்விட்டு இரண்டு மூன்று கணம் நின்றது. 

பஸ்ஸும் ரிக்ஷாக்களும் கூட்டமும் மண்டிய தெருவில் கோயில் தூண்களும் அகல் விளக்குகளும் எழுந்தன. யமுனா தூணில் தலையை நிமிர்த்திச் சாய்த்து கேட்கிறாள். மங்கள் வாடியி லிருந்து வந்த பாடகனும் அவன் பிள்ளையும் பாடுகிறார்கள், கீழே ஐந்து நிமிஷம் உலாவ விட்டு, மேல் ஷட்ஜமத்தைப் போய்ப் பிடித்து ஒரு நிமிஷம் விடாமல் கார்வை கொடுக்கிறான். எவ்வளவு நீளமான கார்வை. அதுவும் இரண்டு குரலும் சேர்ந்து கொடுக்கிற போது இறங்கி இறங்கி அவன் மேல் ஷட்ஜமத்தைத் தொடுகிறான். இந்த கால் ஸ்வரம் அரை ஸ்வரம் எல்லாம் எவ்வளவு சுத்தமாகப் பேசுகிறது! திடீர் என்று பிசிறு இல்லாமல் பிரயத்தனமில்லாமல் மூன்றாவது ஸ்தாயியின் தைவதத்தையும் நிஷாத்தையும் எட்டுகிறான். 

Hapான், மீண்டும் எட்டி அதிலேயே நிற்கிறான் .... இல்லை .... அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது. உடலும் சட்டையும் கான் பால்) பிறந்தவைதான். ஆனால் குரலால் ரசவாதம் செய்தோ 1 ஏக் பார் செய்தோ அவர்கள் அதிமானிடர்கள் ஆகிவிட்டார்கள். 

மாப் போல தின்னலாம், நடக்கலாம், பேசலாம். ஆனால் அகதியின் மர்மத்தைக் கண்டுபிடித்து, மண்ணினின்று எழுந்து will ார்கள். விண்டு வந்த ஜீவன் பரம்பொருளுடன் ஐக்கியமாவது போல, சுருதியும் அவர்களுடைய குரலும் ஐக்கியமாகிவிட்டன. 

நாகேச்வரன் கோயிலில் கேட்ட குரல் இன்னும் அந்த சுருதி புடனும் கனத்துடனும் கார்வையுடனும் அவன் காதில் 

//துகொண்டிருந்தது. மேல் ஷட்ஜமத்தில் நின்ற அந்தக் ' தார்வாவக்கு ஸ்தாயிக்கு ஏற்றாற்போல் அவன் தலையும் சற்று இமய நிமிர்ந்திருந்தது. 

"ஆகா" என்று அவனறியாமல் வாயில் வந்தது. பன்ன பாபு?” 


ன்ன 

?" 

அவன் பதில் யோசிப்பதற்குள் ஹோட்டலிலிருந்து ஒரு குரல் 11 டுபது கேட்டது. பாபு முகத்தைச் சுளித்துக்கொண்டான். 

"தலையை வலிக்கிறதா?” "தலையை மாத்திரம் இல்லை . மனசுகூட வலிக்கிறது. ஏன்? சாபம் துன்பம் எல்லாம் பாதிக்காத ஆத்மா என்கிறார்களே, காமதக்கூடப் போய் சுருக்சுருக்கென்று குத்துகிறானே ... ஹய்யோ ... 

படியும் பார் .... ராமா ராமா ...” 

'புரியாததை எல்லாம் என்னிடம் சொல்லி என்ன பண்ணு i " என்றாள் யமுனா. 

புரியாமல் இராது. இருக்கவே இருக்காது. அன்னிக்கி கோயில்லெ மளாரே.. மங்களவாடியிலிருந்து வந்திருந்தாரே. அதைக் கொஞ்ச நாஞாபகப்படுத்திப் பார். இதையும் கேட்டுப் பார். புரிகிறதா 

# மாஸ்யான்னு தெரியும்.” 

"தெரு திரும்பியாச்சு. சத்தம் தேஞ்சு போச்சு." 

"நன்றாகச் சொன்னாய். சத்தம்தான். மகாபாவிகள். சங்கீதம் சாத்தமனு சங்கீதத்தினாலேயே பிழைக்கறானுகள். ஆனா, கசாப்புக்கடைக்காரன் ஆட்டைக் கொலை பண்ணித் தொங்கவிட்டு வியாபாரம் பண்ணுகிறாப்போல, சுருதியைக் கண்டம் கண்டமாக கழிச்சுத் தொங்க விட்டுன்னா காசு சம்பாதிக்கிறானுகள்." 

“பாபு, உடம்பு சரியாயில்லே உனக்கு. கையை மூடிண்டு இப்படி ஆத்திரப்படாதே. நிதானமாயிரு.” 

“பின்னே பாரேன்.” “பேசாம இரேன்.” 

யமுனா அவனை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்ததை உணர்) தான் அவன். ரிக்ஷா வீட்டு வாசலில் நிற்கிறவரையில் அவன் பேசவில்லை . 

படுக்கையில் படுக்க வைத்துப் போர்த்திச் சிறிது நேரம் ஆனபிறகு “யமுனா, நான் ஏதாவது சப்தம் போட்டேனா என்ன?" என்றான் 

அவன். 

“கொஞ்சம் வேகமாகத்தான் பேசினே ... ஜூர வேகம்தான்." 

“ம்ஹ்ம். ஜூரமும் இல்லை. வேகமும் இல்லை. நான் அவன் பாட்டில், அந்த சமுத்ரத்திலே திளைச்சிண்டிருந்தேன். இந்த அபஸ்வரம், அம்மாவையே கொலை பண்ணுகிற இந்தக் கிராதகன் போடற சத்தம் என்னை ஒரு நிமிஷம் என்னமோ பண்ணிவிட்டது." 

“திடீர்னு அந்தப் பாட்டு எங்கே ஞாபகம் வந்தது ?” “என்னமோ பழசெல்லாம் நினைச்சிண்டே வந்தேன்.” “இப்ப ஒன்றும் நினைக்க வாண்டாம். கொஞ்ச நேரம் தூங்கு." 

“தூங்கணுமோ என்னவோ, கண்ணை மாத்திரம் திறக்கத்தான் முடியவில்லை .... ம்... வெளிச்சத்தையும் பார்க்க முடியவில்லை ." 

“கண்ணை மூடிக்கிட்டாவது படுத்திரு. நல்லாப் போர்த்தி விடறேன்” என்று போர்வையை நன்றாக இழுத்து, கழுத்து வரையில் போர்த்தி, காலிரண்டையும் தூக்கிப் போர்வையை அடியில் விட்டு, “கொஞ்சம் கீழே போயிட்டு வந்திடறேன். நல்லா தூங்கு” என்றாள் யமுனா. 

“புறப்பட்டுப் போயிடுவியா?” 

"இங்கேயேதான் இருக்கப் போறேன். கீழே போயிட்டு வந்திடறேன். வந்ததே புடிச்சு வீட்டுக்காரங்க கூட பேசவே இல்லை.” 

“அப்படியே, சாப்பிட்டு வந்துவிடேன். பர்சை எடுத்துண்டு போ ." 

“லைட்டை அணைச்சிட்டுப் போகட்டா?” 

ஸ்விட்சை மேலே தள்ளிவிட்டு “தூங்கறியா? சும்மா அலட்டிக் இ (31. இருக்காதே..... ம் ?” 

யமுனா கீழே இறங்கிப் போவது தெரிந்தது. 

டாக்டர் தூக்கத்துக்கும் சேர்ந்து மருந்து கொடுத்து விட்டாரோ, 1 vivா வோ .... கண்ணை அமட்டுகிறது. 

விழிப்புக் கொடுத்தது. விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. 

91.து? யார் உட்கார்ந்திருக்கிறது? 




பாபு மலங்க மலங்க விழித்தான். பாலூர் ராமு பக்கத்தில் கார்ந்திருந்தார். "இப்ப எப்படியிருக்கு?” "ஜூரம்தான் .... நீங்க எப்ப வந்தேள் ?” 

"இப்பதான் வந்தேன். அசையவாண்டாம். அப்படியே படுத்துங்கோ .” 

"இப்பதான் வரேளா, மணி என்ன?” "ஒன்பதரையாகப் போறது ... ஒன்பது மணிக்குக் கச்சேரி 14 ஞ்சுது. நேரே இப்படி வந்தேன். பையன் சொன்னான் ஜூரம்னு?” 

“நான் இன்னிக்கி கொடுத்து வைக்கவில்லை.” 

" ஆமாமா. பெரிய அம்ருதம்னா தவறிப் போயிடுத்து ! நீர் Twன்னமோ .... என்னதினாலோ திடீர்னு ... வெதர்தான் எல்லோரை //ம் சிரமப்படுத்தறது .....” என்று தொட்டுப் பார்த்தார் ராமு. 

"ஜூரம் விட்டிருக்காப்பல இருக்கே. வேர்த்திருக்கே” என்றார். புழுக்கமாகத்தான் இருந்தது. காலை மூடியிருந்த போர்வையை 2. கறித் தள்ளிவிட்டு, வேட்டியைச் சரிப்படுத்திக்கொண்டு உட்கார்ந் தான் பாபு. 

கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். நல்ல கூட்டமாம். ஆனால் பாபு வராமலிருக்க நேர்ந்தது ஏமாற்றமாகத்தான் இருந்ததாம். 

"கச்சேரிக்கு வரமுடியாதது மாத்திரம் இல்லை ... டாக்டர் எட்டுக்குப் போய் வரபோது ஹோட்டல்லெ வச்சிருக்கிற ஸ்பீக்கர் லேர்ந்து ஒரு அபசுருதி வந்தது பாருங்கள் ... சுருதியிலே சேரப்படா துன்னு சபதம் பண்ணிண்டாப்போல ஒரு பாட்டு." 

“ஞாயிற்றுக்கிழமை. அதுக்கு லீவு கொடுத்திருப்பர்.” 

“இல்லை வாரம் ஏழு நாளும் லீவு கொடுத்துவிட்டார் போலிருந்தது .... இதைப் பற்றி வயித்தெரிச்சல் தீர உங்களோட பேசணும் ஒரு நாளைக்கு ...." 

“உடம்பு தேறட்டும். வாங்கோ பேசலாம்.” 

“பேசினால் போதாது. பெரிய சண்டைக்கு ஆரம்பிக்கணும் இப்படியே விட்டு விடப்படாது.” 

"இந்தச் சண்டைக்குச் சாதாரண பலம் போதாதுய்யா." 

அவர் போகும்போது ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. “பாதக மில்லை” என்று சொல்லிக்கொண்டே மாடிப்படி வரையில் போய் அவரைக் கொண்டுவிட்டு வந்தான் அவன். 

அவர் போன பிறகு யமுனா கஞ்சியை எடுத்து வந்தாள் வீட்டுக்காரரும் வந்து சேர்ந்தார். உடம்பைத் தொட்டுப் பார்த்து ஜூரம் விட்டிருப்பதைப் பார்த்து தூங்கச் சொல்லிவிட்டுக் கீழே போனார் அவர். மறுபடியும் வந்தார். கையில் ஒரு கித்தான் , ஜமக்காளம், தலையணை. 

“ நீங்களும் இங்கேயே படுத்துங்கம்மா. ராத்திரி ஏதாவது வேணும்னா, வெந்நீரோ மருந்தோ - எழுப்பிக் கொடுங்க.” 

“நான் வந்து எடுத்துக்கமாட்டேனா படுக்கையை ?” 

“பரவாயில்லை .... சார். தூங்குங்க. ஜூரம் இல்லேன்னு ஏதாவது புஸ்தகத்தை எடுத்துக்காதீங்க... என்ன ?” 

"இல்லை .” 

“துப்புரவா ஓய்வு வேணும் இப்ப, ஆமாம்” என்று சொல்லி விட்டுக் கீழே போனார். 

யமுனா படுக்கையை உதறி, தலையணையைத் தட்டி விட்டுப் போட்டுக்கொண்டாள். 

"லைட்டை அணைத்துவிடலாமா?” 

யமுனா பித்தானைத் தட்டிவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டாள். இருளாக இல்லை. வெளியே வெள்ளி பூசியிருந்தது நிலவு. உள்ளே இருப்பவற்றைப் பார்க்க முடிந்தது. மேஜை, கடுதாசிகள், சட்டை மாட்டியில் தொங்கிய துணிகள், அலமாரியில் டிக்கிடும் கடிகாரம், நாற்காலி - எல்லாம் கண்ணுக்கு ஓரளவு தெரிந்தன அவள் படுத்திருப்பதும் தெரிகிறது. என் பக்கம் ஒருக்களித்துத்தான் படுத்திருக்கிறாள். தலையணை போதாதென்று இடது கையை வேறு அதிகப்படி உயரத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறாள் போலிருத், கிறது. கண் மூடியிருக்கிறதா திறந்திருக்கிறதா தெரியவில்லை , என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாளா? 

"தூங்கிவிட்டியா?” “இல்லையே.” “மணி என்ன ஆகிறது?” "பத்து இருக்கும்.” "மருந்து ஒரு டோஸ் சாப்பிடலாமா?” 

"அடேடே, மறந்தே போயிட்டுதே. நாலு மணிக்கப்பறம் சாப்பிடச் சொன்னாரே!” என்று எழுந்தாள். 

"லைட்டைப் போட வாண்டாம். கண்ணைக் கூசுகிறது.” யமுனா மேஜை மீதிருந்த மாத்திரைப் பொட்டணத்தையும் ருந்து பாட்டிலையும் எடுத்து அருகே வந்தாள். பொட்டணத்தைப் | சிரித்து ஒரு மாத்திரையை அவன் கையில் கொடுத்து, பாட்டிலைத் திறந்து வாயில் மருந்தை ஊற்றினாள். கார்க்கை மூடி மறுபடியும் பொய்ப் படுத்துவிட்டாள். 

"படுத்துவிட்டாயா?” "ஏதாவது வேணுமா?” “வாண்டாம்.” என்ன சொல்கிறது என்று தெரியவில்லை. 

கீழே வீட்டுக்காரர் சம்சாரம் பேசும் குரல் கேட்கிறது எதிர் சாரியில் யாரோ இரண்டு பேர் பேசுகிறார்கள். நிலவொளியில் வெளமை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக்கொண்டிருந்தன. 

படபடவென்கிறது மார்பு. எழுந்து கொள்ளட்டுமா? எழுந்து கார்ந்தான் அவன். குதிரை வாலைப் போல மேகம் கிழக்கே பூக்கிடந்தது. வில்லடித்த பஞ்சுப்படலம் ஒன்றின் மீது சந்திரன் வகமாக ஓடிக்கொண்டிருந்தது. வலையில் படாமல் ஓடுவதுபோல். 

தெரு விளக்குகள் சட்டென்று அணைந்தன. நிலாக்காலம். விளக்கை அணைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. 

பாபு திரும்பிப் பார்த்தான். முன்னைப் போலவே ஒருக்களித் MNருந்தாள் அவள். இடது கையும் அப்படியே அண்டக் கொடுத்திருந்தது. 

இன்னும் வீட்டுக்கார அம்மாள் பேசுகிற குரல் கேட்கிறது. அவள் தூங்கட்டும். “ம்ம்” என்று பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை Wாகப் பதில் சொல்லுகிற அவரும் தூங்கட்டும் ..... எதிர்த்த சாரி பேச்சு நிற்கட்டும். உலகம் எல்லாம் தூங்கட்டும் .... பிறகு ... இந்தப் பேச்சொலிகளே பாதுகாப்பு இல்லையா? எல்லாவற்றையும் மறைத்து முழுக்க முழுக்க அடிக்கத்தானே இந்த ஒலிகளும் அரவங்களும் ... பாபு எழுந்தான். அடிமேல் அடி வைத்தான் தெற்கு ஜன்னல் பக்கம் நடந்தான். மெதுவாக மண்டியிட்டான். உட்கார்ந்து விடவில்லை. முழங்கால் மடியும்போது மளக் என்று நரம்பு சொடுக்குகிறது. 

அவள் தலையைக் கோதினான். காதோடு பேசுகிற குரலாகச் சொல் கம்மிற்று. 

“தூங்க வரதா?” "இல்லையே.” "அங்கே வாயேன்.” "எங்கே ?" 

"ஜில்லென்கிறது இங்கே. அங்கே வந்துவிடேன். எனக்கு இங்கே உட்கார முடியவில்லை . கால் ஜிலீர் என்கிறது!” 

அவள் எழுந்தாள். 

பாபு படுத்துக்கொண்டதும் பக்கத்தில் உட்கார்ந்தாள், பொட்டைச் சற்று அழுத்தினாற்போல விரலால் தடவிவிட்டாள். 

லொட லொடவென்று சைக்கிள் ரிக்ஷா ஒன்று போய்க் கொண்டிருந்தது. 

அம்மாடா! தலையை வலிக்கவில்லை. ஆனால் இந்தத் தடவலும் விரலின் லேசான அழுத்தமும் வேண்டித்தானிருக்கின்றன. அவனுடைய கை கூசிக்கொண்டு, அவள் கால்மீது பட்டுக்கொண்டு கிடந்தது. சற்றுக்கழித்து புரண்டு, அழுத்திக் கூச்சத்தைத் தெளிவித்துக்கொண்டது. 

திடீர் என்று, பொட்டைத் தடவியவளின் புஜத்தைப் பற்றி இழுத்ததும், அவளும் வேரற்றுப்போய், விழக் காத்திருந்ததுபோல அவன்மீது சாய்ந்துவிட்டாள். 

“வேண்டாம்.” “என்ன வேண்டாம் ?” “உடம்பு சரியாயில்லை உனக்கு.” “இப்ப ஒண்ணுமில்லை உடம்புக்கு. ஜூரம் விட்டுவிட்டது." "பச்சைக் குழந்தை மாதிரி பேசறயே.” 

“நிஜமாகவே சொல்லுகிறேன். எனக்கு இப்போது ஜூரம், குளிர், ஒன்றுமில்லை .” 

“ஒன்பது மணிவரையில் ஜூரமடிச்சிருக்கு, மருந்து சாப்பிட்டு பத்து நிமிஷம்கூட ஆகலியே.” 

"எல்லா ஜூரத்துக்கும் மருந்தாக நீ வந்திருக்கிறாயே.” |

"ஆமாமா.” 

"இது அஞ்சு நாள் ஜூரம். எட்டு வருஷமாக, பத்து வருஷமாக 21/1த்தில் கிடக்கிறேனே.” 

"என்ன செய்யறது?” 

"பத்து வருஷம் என்ன, அதுக்கும் முன்னாலேயே பிடித்து டிக்கிற ஜூரம் இது.” 

"தப்பு தப்பா கணக்குப் போடாதே." 

"என்ன ?” 

" அப்பா போய் எட்டு வருஷம்தான் ஆகிறது.” 

"அதனால் என்ன ?” 

"அதுக்கப்புறம்தானே ஒரு நாளைக்கு விடியகாலம் பயறைஞ்சாப்போல வந்து ஊஞ்சல்லெ உட்கார்ந்திருந்தே. wwனன்னு கேட்டேன். பொம்மனாட்டி மாதிரி அழுதுண்டே 

கிறுக்குனு எழுந்து வாசல்லெ போனியே.” 

" ஆமாம் யமுனா, பொம்மனாட்டி மாதிரிதான் இருந்தேன். 11ாக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், எங்கேயோ தொத்திண்டிருக்கிற willபியிலே இடிமின்னல் இறங்குவது போல அது வந்து இறங்கி, 1/4in னை ஸ்தம்பிக்க அடித்துவிட்டது.” 

"அதுக்கப்புறம் நீ எங்கிட்ட வந்து பயந்து பயந்துண்டு நாலு 1 குசமும் பார்த்துண்டு, ஏதோ திருட்டு சாமானைத் திறந்து 

அரசாள பிக்கிறாற்போலக் குழறினே.” 

பாபு சிரித்தான். "எட்டு வருஷம் ஆகிறது” என்றாள் யமுனா. “நானும் விட வில்லை, எத்தனை நாளா இப்படி புத்தி போச்சு என்று கூடக் சொ (டேன். நாலஞ்சு மாசம் என்கிறாற்போல்தான் நீ சொன்னே.” 

| "இல்லை யமுனா. அப்போது எனக்கே தெரியவில்லை. ஆனால், 1 டு வருஷம் அதைப்பற்றி யோசித்துவிட்டேன். நான் பள்ளிக் இ த்திலே படிக்கிறபோது, வீட்டுக்கு வருவியே உங்க அம்மாவோட #, ஏதோ ஒரு நாளைக்கு உங்க ரண்டு பேரையும் உட்கார பாத்துவிட்டு, அந்த இடத்திலே நிற்க முடியாமல் கூடத்திற்கு 10 வந்துவிட்டேன். உங்கம்மா பிடித்துப் பிடித்து இழுத்தாள். Nார் திமிறிக்கெண்டு ஓடினேன். உன்னைப் பார்க்கப் பயந்துகொண்டே | ஓடினேன். அப்புறம் பல தடவை அதுமாதிரி பிய்த்துக்கொண்டு இடி யிருக்கிறேன்.” 

"தெரியும்.” 

“அப்போதிருந்து இந்த உடம்பு வந்துவிட்டது என்று நினைக்றேன். அப்புறம் நீங்கள் கும்பகோணத்துக்கு வருகிறவரையில் நான் உன்னை நேராகப் பார்த்ததுகூட இல்லை.” 

"நான் நிறையப் பார்த்திருக்கிறேன்.” “பின்னே என்ன ?” 

“எனக்கு நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. அத்தளை வருஷமாகவா?” 

“ஆமாம்.” 

“பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அழைத்து, உபசார. எல்லாம் பண்ணினாயே." 

"கடைசியில் சண்டையும் போட்டேன் .... அவர் வந்ததே என் கோபத்தைக் கிளறி விட்டுவிட்டாற்போலிருக்கிறது.” 

“சும்மா இரேன், இந்த உடம்போடு” என்று கையிரண்டையும் எடுத்துவிட்டு எழுந்தாள் அவள். மார்பிலிருந்து பாரம் எழுந்ததில் பெருமூச்சு விட்டான் அவன். 

யமுனா அறையை விட்டு வெளியே சென்று, தாழ்வாரத்தின் கட்டைச் சுவரோரமாகக் கிழக்கே பார்த்துக்கொண்டு நின்றாள் நிலவொளியின் சூழ்வில் அவளுடைய மெல்லிய தலைமயிர் கிரணம் கற்றையாகப் பரந்திருந்தது. 

சுவர்க்கோழி கத்திக்கொண்டிருந்தது. வீட்டுக்கார அம்மாள் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறாள். பஸ்ஸின் ஹார்ன் சப்தப் தொலைவில் கேட்கிறது. 

பாபு எழுந்தான். தாழ்வாரத்தில் போய் நின்றான். கிழக்கே பார்த்தான். பட்டையடித்த கரும் பஞ்சின் பின்னால் முக்கால் சந்திரன் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று சந்திரன் நின்று மேகப் நகர்ந்தது. மீண்டும் ஒரு நிமிஷம் கழித்து சந்திரன் மேகத்திற்குள் ஓடிற்று. ஒளி மங்கி அங்கும் இங்கும் நாலைந்து விண்மீன்கள் இமைத்துக்கொண்டிருந்தன. வெள்ளமாக வந்து முழுக அடித்து ஒளிக்கடலை எதிர்த்து நீந்தித் தலை தூக்கி நின்றன அந்த நட்சத்திரங்கள் 

'மனசை யோசிக்க விடுவதில் பல ஆபத்து இருக்கிறது' என்று அந்த நட்சத்திரங்கள் குரல் கொடுப்பது போலிருந்தது. 

“உள்ளே வாயேன்.” 

யமுனா பதில் பேசவில்லை. கிழக்கே வானைப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

“உள்ளே வாயேன்.” 

விரலைப் பிடித்து இழுத்த பிறகு திரும்பி, உள்ளைப் பார்க்க நம் தாள் அவள். 

"என்ன பாபு இது ?" 

"எதுக்காக அங்கே போய் நிற்கிறாய்?" 

"நிலா காய்கிறது. குளுகுளு என்றிருக்கிறது. வெளிச்சமாயிருக்கிறது.” "இங்கேயும் வெளிச்சமாயிருக்கிறது.” "உடம்பு உனக்கு சரியாக இல்லை .” நிலைக் கதவையும் அடுத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தவிட்டு வந்தான் பாபு. "என்ன பாபு இது ?” "ஒன்றுமில்லை .” "நான் சாயங்காலமே புறப்பட்டுப் போயிருக்கணும்.” "போயிருந்தால் ஜூரமும் ஜாஸ்தியாயிருக்கும் ..... நீ புறப்பட் ருந்தாலும் வீட்டுக்காரர் உன்னை விட்டிருக்கமாட்டார்." 

"நல்லவங்களை இப்படி ஏமாத்தலாமா?” 

"ஏமாற்றுகிறதென்ன ?” 

* அவர்தானே சொன்னார், உன்னை இருக்கச்சொல்லி.” 

"இருக்கத்தான் சொன்னார்.” 

"ஏமாற்றச் சொல்லவில்லை என்கிறாயா? எதுக்காக இப்படி யாம பேசிண்டிருக்கே. பேசாமல், வார்த்தையே வராமல் இந்த // யை அடைச்சால் என்ன?” 

அப்புறம் அவள் பேசவில்லை . 

இருளும் சிறு ஒளியும் குழைத்த மெளனம் அந்த அறையில் பாம்பு முழுவதும் காவல் காத்தது. தூக்கம் அறைக்குள் வராமல் தம் 12. ணர்வும் காவல் காத்து நின்றன. சந்திரன் மேற்கே வெகு அ) போய்விட்டது போலிருக்கிறது. சிறிது விழுந்திருந்த எதிரொளியை பாயின் இருள் மெல்ல மெல்லக் கவ்விக்கொண்டிருந்தது. அறையி 

ரும், பொருட்கள் முன்னைப்போல் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை . கடிகாரம், மருந்துபாட்டில், நாற்காலியின் முதுகில் பாட்டிருந்த புடவை, மேஜை மீதிருந்த புத்தகங்கள் திட்டு விழுந்தாற் பாடி) தெரிந்தன. 

தணர் எல்லாம் அடங்கிக் கிடந்தது. நடு நிசியில் தெருவில் த மாடும் ஒன்றிரண்டு ரிக்ஷாக்கள்கூட உறங்கச் சென்றுவிட்டன. 
எதிர் வீட்டுக் குழந்தையும் நடுநிசிக் கத்தலைக் கத்தி வெகு நேரமாகிவிட்டது. 

உலகெல்லாம் தூங்குவது போலிருந்தது. 

இங்கு, விழிப்பின் மடியில் உணர்வு துள்ளிக்கொண்டிருந்தது. உலகத்து மலைவெளிகளில் உள்ளம் ஏறித் தனிமையின் ஆட்சியை அருந்திக்கொண்டிருந்தது. குகையும் சிகரங்களும் நிறைந்த மலைவெறி யின் தனிமையில், ஆழ்ந்த மறதியும் தன்மயமும் தோன்றுகின்றன, யாரும் புகுந்து வாழ முடியாத தனிமை, நமக்கு மட்டும் படைக்கப் பட்ட தனிமை என்று ஒரு நிச்சயம், ஒரு உவகை படர்கிறது. வேறு யாரும் காணாத காட்சி இது; தொலைவில், நாட்டில் வாழ்பவர்கள் ஆனந்தத்தின் உண்மையறியாதவர்கள், வயிறு வளர்க்கும் அன்றாடங் காய்ச்சிகள் என்று உள்ளம் தன் தனிமையில் நினைக்கிறது. 

சந்திரன் மறைந்ததற்கும் காலை நரைக்கும் உள்ள இடையில் இருள் சூழ்ந்தது. முழுகிக் கிடந்த விண்மீன்கள் வெள்ள வடிவிற்குப் பின் உயிர்த்து எழுந்தன. களைப்பையும் ஓய்வையும் கொண்டு கொட்டின. தூக்கம் இமையை அழுத்திற்று. 

கண்ணைத் திறந்தபோது யமுனா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் தட்டி எழுப்பினாள் போலிருக்கிறது 

“எழுந்துக்கல்லே இன்னும்?” என்று கேட்டாள் அவள். வெயில் உள் சுவர் மீது விழுந்திருந்தது. “மணி எட்டாகப் போறது” என்றாள் யமுனா. “எட்டா ?” "சரியாக எட்டு.” “முன்னாலேயே எழுப்பப்படாதா?” பதில் வரவில்லை . 

"நான் போகணும் பாபு... நேரமாயிட்டுது. காப்பியை ப்ளாஸ்கில் வைத்திருக்கிறேன். சாப்பிடறியா?” என்று ப்ளாஸ்கை எடுத்து வந்தாள். 

தலையை நன்றாக வாரி முடிந்திருந்தாள் அவள். பெரிய முடிப்பாக, கூந்தல் பிடரியில் தளர்ந்து கொண்டிருந்தது. முகம் நீரில் நனைந்து பளபளவென்று பொலிந்தது. குங்குமப் பொட்டு பளீர் என்று எடுப்பாகச் சிவந்திருந்தது. தேய்த்து அலம்பிய செப்புச் சிலைபோல நின்றாள் அவள். இன்னும் தெய்வச் சிலைகளின் மானிடத்தைக் கடந்த அமைப்புதான் அதில் பொலிகிறது. இந்த வெயில் படும்போது, இந்தக் காலையில் அவளுடைய தூய்மை, மாசுபடுத்த முடியாத தூய்மைபோல் உயர்ந்து நிற்கிறது. இவளுடைய இதயத்தில், உடலின் மென்மையில் அந்தத் தூய்மையை வெளிப்படையாகக் காட்டும் ஏதோ ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. 

இரண்டு மூன்று விநாடிகள்தான் அவளைப் பார்க்க முடிந்தது. அவள் காப்பியைக் கொடுத்தபோது, தலையைக் குனிந்துகொண்டே, அதை வாங்கிப் பருகினான். அவன் நெற்றியில் உள்ளங்கையை வைத்துப் பார்த்து, “ஜூரம் விட்டிருக்கு” என்றாள் அவள். 

பதில் பேசவில்லை அவன். பேசமுடியவில்லை . 

"இன்னும் ரண்டு நாள் கழிச்சு ஆபீஸ் போகலாம். இன்னிக்கும் நாளைக்கும் வேண்டாம். நாளை மறுநாள் போறதுதான் நல்லது” 11ன்றாள் அவள். 

"ம்.” எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் அவள். "உடம்பைப் பார்த்துக்கொள். நான் வரேன். நேரமாகிறது.” “ம்.” என்று எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான் பாபு. “நான் செய்தது சரியா? கடைசியில் ...” "என்ன ?” 

"மணி எட்டாகிவிட்டதே.” "ஆமாம்.” “நான் போக நேரமாகவில்லையா?” 

யமுனா எழுந்துவிட்டாள். அருகே வந்து நின்றாள். அவன் கையைப் பிடித்தாள். “திருப்திதானே?” "இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறது ?” "வருஷக் கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா இல்லை , விவரம் தெரிந்தது முதல், பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே ம் ?” யமுனாவின் கை அவன் நிலைமயிரைக் கோதிக்கொண்டிருந்தது. 

பாபு எங்கேயோ கிழக்கே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். “என்னைப் பார்த்துச் சொல்லேன்.” பாபு நிமிர்ந்தான். 

“இதுக்குத்தானே ?* 

பதில் சொல்ல முடியாமல் அவள் முகத்தைச் சற்றுப் பார்க்கத் தான் முடிந்தது. தொடர்ந்து பார்க்கவும் முடியாமல் திரும்பிக் கொண்டான். அந்தப் புன்னகையில் காலத்தின் சாம்பல் வெளிறிச் சிரித்தது - கடந்த காலத்தின் சாம்பல். அம்பு பாய்ந்த உயிரின் சிரிப்பு ஒளிர்ந்தது. நிலைத்து நின்ற விண்மீன்கள் பெயர்ந்து உதிர்ந்த குலைவு கிடந்தது. 

"இதுக்குத்தானே ?” 

“சொல்லேன்.” "ஏன் இப்படிக் கேட்கிறே ?” “சொல்லேன்.” "இதுக்குப் பதில் சொல்லித்தான் ஆகணுமா?” “சொல்லு.” “இப்போது சொல்ல முடியாது போலிருக்கிறது.” 

“நான் சொல்லட்டுமா?” “சொல்லேன்.” “இதற்குத்தான்.” “காதில் விழுகிறது. இதற்குத்தானா? இதற்குத்தானா?” “நான் வரட்டுமா?” "நேரமாகிவிட்டது இல்லையா?” 

“ஆமாம். இப்ப போனா, பஸ் கிடைக்கும். அப்புறம் போனால் 'க்யூ'வில் நிற்கணும்.” 

“சரி” என்று எழுந்தான் பாபு. * அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரட்டுமா?” “வரலாம்னு சொன்னால்தான் வரணுமா?” "ஆமாம்.” 

கட்டில்காலைக் கால் விரலால் தேய்த்துக்கொண்டே நின்றாள் அவள். 

ஒரு நிமிஷம் ஆயிற்று. “நான் போகணுமே.” 

பாபு நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தைப் பார்த்ததும் அவனையறியாமல் சிரிப்பு ஒன்று தெறித்தது. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் பார்த்துப் பழகின அந்தக் கேலி, கண்ணில் 

பளபளத்துக்கொண்டிருந்தது. 

"(போயிட்டு வாயேன்.” 

"நான் கேட்டதுக்குப் பதிலைக் காணோமே.” 

"ஞாயிற்றுக்கிழமை வரதுக்கா ?” 

"வாயேன்.” 

"சரி” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்து படியிறங்கினாள் Mள், 

பாபுவுக்கு மேலே நடக்க முடியவில்லை. கீழே போக வேண்டும் பொல் தானிருந்தது. ஆனால், மனம் பதுங்கிக் கட்டிலை நாடிற்று. ஒரு நிமிஷம் உட்கார்ந்தான். நிலைகொள்ளாமல் எழுந்தான். 

|ழ்வாரத்தில் கட்டைச் சுவர் ஓரமாக நின்று தெருவைப் பார்த்தான். பானும் கிளம்பவில்லை போலிருக்கிறது. போய்ப் பாரேன். பார்க்க இர்ா ?' 

மெதுவாக நடந்து அவன் கீழே போவதற்கும், வீட்டுக்காரம்மாள் 1 னால் வர, அவள் வெளியே வருவதற்கும் சரியாயிருந்தது. 

"வரட்டுமா பாபு?” 

"ம்.” 

"உடம்பு எப்படிங்க இருக்கு?” 

"தேவலை. ராத்தரி விட்ட ஜூரம்தான். திரும்பவில்லை.” 

"அதுதான். அம்மா வந்தாங்க. விட்டுப் போயிடிச்சு. அதான் பவும் நம்ம மனுசங்க இருக்கணும்கிறது. ஆயிரம் இருக்கட்டும். பாவங்கன்னு ஒருத்தர் இருக்கிறாப்பல இருக்குமா?” 

"அசலாருங்க கடைசிவரையில் செஞ்சுப்பிட்டா, எல்லாம் சரியானப்புறம், நம்ம ஜனங்க வந்து நல்ல பேரு வாங்கிக்க வருவாங்க” ராறு சிரித்தாள் யமுனா. 

" ஆமாமாம்... நீங்க வராட்டி இப்படி எழுந்து நடக்கமாட்டாங்க. நான்தான் சொல்றேனே.” 

"சரி, அப்படியே இருக்கட்டும் ... வரட்டுமா?” "வாங்க.” 

இதற்குத்தானா? 

அவளே பதிலும் சொல்லிவிட்டாள். இதற்குத்தான். இதில்லாம் லேயே இருந்திருக்க முடியாதா? 

கடந்துபோன ஆண்டுகளிலும். ரங்கண்ணாவின் பேச்சுகளிலும் தந்தையின் பேச்சகளிலும் ராஜம் பேசிய சொற்களிலும் விடை தேடினான் அவன். அன்று நிலவில் சுழித்து ஓடிய ஆற்று நீரின் முன் படிக்கட்டில் அமர்ந்து வைத்தி சொன்னதெல்லாம் ஒலித்தது ரங்கண்ணா சொன்னவை ஒலித்தன. காவிரியின் மணலிலும் பார்க்கிலும் ராஜம் காது கேட்கச் சிந்தித்த நினைவுகள் ஒலித்தன வைத்தி அவன் கற்பனையில் உருவாக்கிய மனிதன் ராஜுவின் நினைவு கண்ணில் நின்றது. 

'இதற்குத்தானா?' என்று கேட்ட புன்னகைக்கு என்ன அர்த்தம்? இதற்குத்தான் என்று நானே சொல்லிவிடுவதாக நீ சொன்னது மனப்பூர்வமாகச் சொன்னதா? இல்லை, வெறும் கேலிக் குரலா | > கேலிதான். முப்பத்தெட்டு வருடம் மனிதன் நாடாத, நாட முடியாத பிரதேசத்தில் வளர்ந்து நின்ற செடிக்கு அர்த்தம் என்ன ?' லட்சியம் என்ன? கடைசிவரையில் யாரும் நாடாமல் இருப்பதுதான் யார் கண்ணிலும் படாமல் இருப்பதுதான். அதுதான் வெற்றி, ஓங்கி நிற்பதுதான் வெற்றி. இப்போது ஏன் வளைந்து கொடுத்தாய் நீ? என்னைப் பார்த்து இப்படிச் சிரிக்கவா? சிரிப்பின் ஒளியில் புரியாத ஒன்றை எனக்குக் காட்டவா? 

“என்னங்க? உடம்பு எப்படியிருக்கு?” என்று சிட்டிகை பிரியாது விரல்களைக் காண்பித்துக்கொண்டே வந்தார் வீட்டுக்காரர். இந்த சின்முத்திரை, தட்சிணாமூர்த்தி காட்டிய சின்முத்திரைக்கு மாறாக மூக்குப்பொடியின் சின்னமாக எதிரே நிற்கிறது. வேறு எதையோ பிடித்துக்கொண்டு நிற்கிறது - மூன்றாவது பொருள் ஒன்றை. 

ஆபீஸுக்கு இரண்டு நாள் கழித்துப் போகலாம் என்று சொல்லி விட்டு, அவரும் என்னன்னமோ பேசிக்கொண்டிருந்தார். 'போனில் லீவு சொல்ல அவர் இரண்டணா வாங்கிக்கொண்டு போகிற வரையில், அவர் பேசியது ஒன்றிரண்டுதான் அவன் காதில் விழுந்தது. 

“இதற்குத்தானா?” - இது என்ன, கூச வேண்டிய ஒன்றா? 

உடலைப் படைத்தது உதறி எறிவதற்காகவா? அதுவும் என்னில் ஒரு பகுதிதான். அதுவே எல்லாம் இல்லாமல் இருக்கலாம். அதுவும் ஒரு பகுதிதான். இரட்டைச் சக்கரத்தில் ஒன்று. 

ஹ்ம். இதற்குத்தானா என்று நீ சொன்னது உண்மைதான். நீ சொன்னது கேலி இல்லை. உண்மைதான். 

பாபு தலையணைகளை ஒன்றன்மேல் ஒன்றாகத் தலைமாட்டில் நிறுத்திச் சாய்ந்துகொண்டிருந்தான். 

களால் இந்தக் கழிவிரக்கம் உள்ளத்தை ஏன் இப்படிப் கிக்கொண்டிருக்கிறது? நான் செய்தது தவறா?... தவறில்லை . சரிந்ததுதான் தவறு ... நீ ஏன் இன்னும் எதிர்த்து நின்றிருக்கக் 

யாராவது தோல்வியை வேண்டும் என்று அணைவார்களா? //wர் யாராவது தானாகப் போய்க் குதிப்பார்களா? அன்று ப டன் என்று சொன்னதுபோல இப்போதும் சொல்வதற் கொ 13/ /'... ராஜம், நீ ஏதாவது சொல்ல முடியுமா? உனக்குத்தான் இதை முதலில் சொல்ல வேண்டும். 

கடுதாசையும் அட்டையையும் எடுத்து வந்து, சாய்ந்த வாக்கில் 342) ஆரம்பித்தான் பாபு. 

"அன்புள்ள ராஜத்திற்கு, 

இந்தக் கடிதம் எந்த விதமான எண்ணங்களை உன் மனதில் எழுப்புமோ தெரியவில்லை. ஆனால், எனக்கு உன்னிடம் சொல்ல Twiளடும் என்று தோன்றுகிறது. எழுதுகிறேன். நீ பதில் எப்படி யோடுமானாலும் எழுதலாம். எப்படி எழுதினால் என்ன ? நடந்து 

நாலைந்து நாளாக ஜூரம். நேற்று ஞாயிற்றுக்கிழமை யமுனா வந்தாள், ஜூரம் நேரம் தெரியாமல் வந்துகொண்டிருந்தது. நேற்று இரவு இங்குதான். இந்த அறையில்தான் படுத்திருந்தாள். சென்ற பயிறன்றும் வந்திருந்தாள். அப்போதே, நான் எட்டு வருஷம் சரித்து மீண்டும் கேட்டேன். நான் எதிர்பாராத, எதிர்பார்த்த சரி' கிடைத்துவிட்டது. 

| நேற்று அவள் வந்தபோது என் ஜூரம் போன இடம் தெரிய மலை. பழைய ஜூரத்திற்கு மருந்து கொடுத்துவிட்டாள். எந்த தலைக் கண்டு நான் குனிந்து வணங்கிக்கொண்டிருந்தேனோ, எந்த முகத்தை தெய்வத்தின் முகமாக நான் ஒரு காலத்தில் நினைத்தேனோ... 

ஆமாம், மூன்று ஜாமங்களில் அந்த எண்ணம் மூன்று தடவை 

காலையில் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அவள் சாதாரண மாகத்தானிருந்தாள். மீண்டும் கோயில் சிலை மாதிரி என் முன் சாறு, “எட்டு வருஷம் தவித்தது இதற்குத்தானா?” என்று ஏழெட்டு தடவை கேட்டாள். எனக்குப் பதில் தெரியவில்லை . அவள் "இதற்குத் காமன்" என்று தானே சொல்லிவிட்டுப் போய்விட்டாள். கோயிலி பிருந்த செப்புருவம் உயிர்த்து வந்து சொல்வது மாதிரிதான் இருக்கிறது. அவளுடைய வனப்பே செப்பு விக்ரகத்தின் வடிவுதான். இப்போது முகம் சற்று நீண்டிருப்பதுபோலிருக்கிறது, முகவாய் கூர்ந்திருக்கிறது. கோயிலில் காண்கிற உலோகச் சிலைதான். தியாகத்தைப் புரிந்து விட்டுச் சிரித்த அந்தச் சிரிப்பு, என்னை என்னமோ செய்கிறது 

உன்னிடம் சொன்னால் தேவலை போலிருந்தது. சொன்னேன், மேலே என்ன என்று எனக்குத் தெரியவில்லை .... உன் குழந்தை, மனைவி யாவரும் நலம் என்று நம்புகிறேன், 

இப்படிக்கு, 

பாபு," கடிதத்தை நாலைந்து முறை வாசித்தான் அவன். உயிரற்ற குரல், சொல்லுக்குத் தவிப்பதுபோலிருந்தது கடிதம். சாயங்காலம் காப்பி வாங்கி வருவதற்காக ப்ளாஸ்கை எடுத்து வந்த வீட்டுக்காரரிடம் கொடுத்து, அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னான். 

காப்பியைக் கொடுத்துவிட்டு அவர் திருப்பிச்சென்ற பத்து நிமிஷத்திற்கெல்லாம் மாடிப் படியில் செருப்போசையும் பேச்சுக் 

குரலும் கேட்டது. 

"என்னய்யா? உடம்பு எப்படி இருக்கு” என்று கேட்டுக்கொண்டு வந்தார் பாலூர் ராமு. கூட ஒரு சீடன் வந்தான். 

“தேவலை சார். வாங்கோ ....” 

உடம்பைத் தொட்டுப் பார்த்துவிட்டு “ஜூரம் இல்லை” என்று சொல்லிக்கொண்டே, கட்டிலில் உட்கார்ந்துகொண்டார். 

மனிதர்களைப் பற்றிய முதல் அபிப்பிராயம் அவ்வளவு சரியானது என்று சொல்ல முடிவதில்லைதான். காசு விஷயத்தில் கிண்டாக இருக்கலாம். எத்தனை தடவை வந்துகொண்டிருக்கிறார் மனிதன்! 

| “இன்னிக்கி அபச்ருதி ஒன்றும் கேட்கவில்லை போலிருக்கிறது .... உடம்பு சரியாகிவிட்டது!” என்று சிரித்தார் அவர். 

"ஆமாம் அண்ணா .” 

"என்ன செய்கிறது ? சுருதி முக்யம்தான். அதுக்கு என்ன செய்கிறது? அது லேசிலே வரமாட்டேங்கிறதே. பிரமாதமா பிகு பண்ணிக்கிறது.” 

“பிகு பண்ணிக்கொள்ளவில்லை அண்ணா. சோம்பேறிகளைக் கண்டால் அதுக்கு ஆத்திரமாயிருக்கு. ஒதுங்கி போயிடறது .... கேட்க முடியவில்லை .” 

ராமு “த்ஸ” என்று ஒப்புக்கொள்கிறாற்போலத் தலையாட்டி விட்டு, “ஆனால் .....” என்று ஆரம்பித்தார். 

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று சண்டைக்குத் ஒயாராக இருந்தான் பாபு. 

"நீங்கள் 'ஆனால்' போடுவதைப் பார்த்தால், எதிர்க் கட்சியிலேயே இருப்பதாகத் தீர்மானித்துவிட்டாற் போலிருக்கிறதே” என்றான் 

"நீர் இன்னும் உம்முடைய கட்சியையே சொல்லவில்லையே ... அதற்குள் என் கட்சியைப் பற்றி என்ன கவலை? நான் எதிர்க் அ #) என்று எப்படித் தீர்மானம் செய்ய முடியும்?" என்று பாலூர் மு காலைத் தூக்கிக் கட்டில் மேல் போட்டுக்கொண்டார். 

"என் கட்சி என்ன கட்சி! என் வேதனை. என் ஆத்திரம்.” சா தாபம் அது.” 

"சொல்லும். சொல்லிவிட்டு ஆத்திரப்படும்.” 

“நமக்கு சுருதி சேருவது ஏதோ லாட்டரி சீட்டில் பரிசு விழுகிற மாதிரி இருக்கிறது. வாச்சான் பிழைச்சான் வியாபாரம்! பத்து தடவை முண்டி முண்டிப் பிரயத்னப்பட்டால், ஒரு தடவை 

பத்தொகை வருகிறதே சூதாடிக்கு. அந்த மாதிரி ஒரு சூதாட்ட பாக நாம் பாடிக்கொண்டிருக்கிறோம்.” 

"ம் ..... அப்புறம்?” | 

“நமக்கு சுருதி சேரமாட்டேன் என்கிறது. இப்போது பெரிய வித்வான்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருக்குமே இந்த 

வஸ்தைதான். அதாவது, நல்ல காது என்று படைக்கப்பட்ட எல்லா காதுகளுக்கும் நாராசம் ...” 

| *நீர் நிறுத்த வேண்டாம். சொல்லுகிறதை எல்லாம் சொல்லும். »ப்புறம் நான் பதில் சொல்லுகிறேன்.” 

"இல்லை. நீங்களும் கலந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எனக்கும் சூடு ஏறாது.” 

“அப்படியா.. ? சரி. யார் யாருக்கு சேரவில்லை ?” 

“கணேசன், அண்ணாவையங்கார், புல்லூர் அய்யர் ஒருவருக்கும் (சேரவில்லை .” 

“எனக்கு?” "உங்களுக்குச் சேருகிறது.” “எதிரே இருக்கிறேனே என்று சொல்லுகிறீரா?” “இல்லை. உங்களுக்கு நன்றாகச் சேர்கிறது. அதனால்தான் அந்த உருக்கம் சாத்தியமாகிறது. நீங்கள் கச்சேரி ஆரம்பித்தவுடனேயே களைகட்டிவிடுகிறது. ஆனால், சுருதியில் நிற்பதற்காக ரொம்ப