தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, December 21, 2018

மீன்(சிறுகதை), மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் ( 450 - 475) :: கடைசி மூன்று அத்தியாயங்கள்

facebook.com/rameshpredan.ramesh/posts/288070762067910">23 hrs · 22-டிசம்பர் 2018 6.00 pm

பிரபஞ்சனின் நகரத்தில் - rameshpredan.ramesh
-------------------------------------

பிரபஞ்சனின் கால்படாத
புதுச்சேரியின் பிரெஞ்சு நகரப்பகுதியின்
குருடாக முடியும் குறுக்குத் தெருவொன்றில்
பிரபஞ்சனின் வீடு இருப்பதையும்
மொட்டை மாடியில் அவர் புகைத்தபடி
யாருக்காகவோ தெருவை அடிக்கடி பார்த்தவாறு
காத்திருப்பதையும்
அந்தத் தெருவழியாகச் சென்றபோது
என் கனவில் கண்டேன்
என்னைக் கண்டதும் கையசைத்தார்
எனக்காகத்தான் காத்திருப்பதாக
மாடிக்கு அழைத்தார்
மேலே போனேன்
எனக்கு ஒரே ஆச்சரியம்
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
இந்தத் தெருவில் நீங்கள் எப்படி என்று இழுத்தேன்
அவர் புகையை உறிஞ்சியபடி
மீண்டும் தெருவைப் பார்த்தார்
உங்களிடமிருந்து நான் மறைத்து வைத்தத் தெருவில்
நீங்கள் எப்படி என்றேன்
என் கனவிருந்து நீங்கள் வெளியேறும்வரை
என்னிடம் எதையுமே மறைக்க முடியாது என்றார்
ஒரு சிகரட்டை வாங்கிப் பற்றவைத்தபடி
மீண்டும் தெருவுக்கு வந்தேன்
என் கனவுக்குள்ளிருக்கும்
பிரபஞ்சனின் கனவைக் கடந்துவிட .

(சக்கரவாளக் கோட்டம், காலச்சுவடு, 2004.)

*********************
மீன்
கிராமணி சட்டையைத் தலைவழியாக மாட்டிக் கொண்டார். அவர் உடலுக்கு ரொம்ப லூஸான சட்டை அது. எப்பொழுதும் அது மாதிரியான சட்டையைத்தான் அவர் போடுவார். கை, அரைக் கையாயும் இல்லாமல் முழுக் கையாயும் இல்லாமல், முக்கால் கை இருக்கும். கை அகலம் ஒன்னரை ஜாணுக்குக் குறையாது. மார்பில் ரெண்டு பவுன் பொத்தான்கள் கோக்கப்படாமல் அப்படியே கிடந்து
ஆடும். மார்பின் வெள்ளி மயிர் வெளியில் தெரியும்.

'ஆனந்து...' என்று அவர் மனைவியைக் கூப்பிட்டார்.

ஆனந்தாயி கூடத்தில் குந்தியவாறே, மரச்சீப்பால் தலையை பரக்பரக்கென்று சீவி பேன் எடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு முழத்துக்கு ஒரு ஜாண் குறைவு அவள் கூந்தல். அவள் கறுப்பு மயிரில் வெள்ளை பெயின்ட் அடித்த மாதிரி கலந்திருக்கும்.

'இன்னா ..' என்றாள் அவள்.

'ஒடம்பு என்னுமோ காலைலேந்து ஒரு மாரியா இருக்கு... சளி புடிச்சிருக்கு... மத்தியானம் காரமீனு வாங்கியாந்து மொளவ கொஞ்சம் அதிகமாப் போட்டுக் கொழம்பு வையி...' என்றார் அவர்.

கிராமணிக்குப் பல வியாதிகள் மீனாலேயே தீரும். மீன் இல்லையென்றால் வரும். ஜலதோஷம், ஜூரம், வாய்வு சம்பந்தப் பட்ட குத்தல் குடைச்சல்கள் ஆகியவற்றுக்கு எல்லாம் அருமையான மீன் வைத்தியம் சொல்வார். தனக்குச் செய்து கொண்டு திருப்தி ஏற்பட்ட அனுபவ வைத்திய முறைகள் இவை அவருக்கு.

'காரமீனு எங்க கிடைக்குது, நெனச்ச நேரத்துல எல்லாம்...' என்று தன் கஷ்டத்தைச் சொன்னாள் ஆனந்தாயி.



'காரமீனு இல்லன்னா கெழங்கா மீனு கெடைக்காமையா பூடும்... பாரு... கெழங்கானும் கெடைக்கல்லேன்னா இருக்கவே இருக்கு சுதும்பு... வாங்கி நல்லா தள தளன்னு காரம்மா வய்யி... சுதும்பு மீன் வறுத்துப்பூடாத... நெத்திலி கெடைச்சா வாங்கிக்கினு வந்து நெறைய இஞ்சி, பூண்டெல்லாம் வச்சி புட்டு வெயி... நல்லாயிருக்கும்...' என்றார் ரசித்துக்கொண்டே கிராமணி.

உக்கும். திண்ணு கெட்ட ஜாதி... உங்களுக்கு மீனு ஓணும்... ஓங்க புள்ள மீனுன்னாலே மூஞ்சால அடிக்கிறான்... அவனுக்குக் காய்கறி தினுசுதான் ஓணுமாம்.. ஒங்க ரெண்டு பேருக்கு மத்தியில மாட்டிகினு நான்தான் லோல் பட்டு லொங்கழிறேன்... சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... வர்றவ கிட்ட எல்லாத்தை யும் உட்டுட்டு அக்கடான்னு என் தம்பி வூட்டுக்குப் போயி உழுந்து கெடக்கப் போறேன்...' - ஆனந்தாயி சலித்துக் கொண்டாள்.

கிராமணி பதில் சொல்லாமல், செருப்பை மாட்டிக்கொண்டு வெளியில் போனார்.

கூரையில் சொருகி இருந்த பறியை எடுத்துக்கொண்டு, சுருக்குப் பையில் ரூபா நோட்டை போட்டுச் சுருக்கி, இடுப்பில் சொருகிக் கொண்டாள் ஆனந்தாயி. கையிலிருந்த சுண்ணாம்பைக் கதவு ஓரத்தில் தடவி இழுத்துப் பூட்டினாள். தெருவில் இறங்கி நடந்தாள்.

வீட்டுக்கும் மார்க்கெட்டுக்கும் தூரம் கம்மிதான். பாரதி வீதியே வந்து புஸ்ஸி வீதி திரும்பினால், மணிக்கூண்டு தெரியும். மார்க் கெட்டும் அங்குதான். தூரத்தில் வரும் போதே மீன் கவிச்சை வந்து மூக்கில் மோதும். சில பேருக்கு இதுதான் மணம். ஆனந்து, மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தாள். வரிசையாகக் கூடைகள். ஒவ்வொரு கூடைக்காரியும் கூடையின் குறுக்காக மீன்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கீழே தரையிலும் விதவிதமாக, சுறா, வஞ்சனை, சென்னாவரை நாக்கு, வெளவா என்று பல விதமான மீன்கள் கூறுகட்டி, வைக்கப்பட்டிருந்தன. வியாபார மும்முரத்திலும், டீக் குடிப்பதும் வெற்றிலை போடுவதுமாக இருந்தார்கள் செம்படச்சிகள். ஜனம் 'ஜே ஜே' என்று இருந்தது.

ஆனந்தாயி, தான் வாடிக்கையாக மீன் வாங்கும் பவுனைத் தேடினாள். மூலையில் தந்திக் கம்பத்துக் கீழே குந்தியிருந்தாள் பவுனு. டீ குடித்துக்கொண்டே பீச்சைக் கையால் மீனை எடுத்து பி.சி. 
சுழிப்பது,
வைத்துக்கொண்டிருந்தாள் பவுனு. இவளைப் பார்த்ததும் 'வாம்மா' என்று சொல்லி டீ கிளாசை கீழே வைத்தாள். வெற்றிலை எச்சி, கோடு கிழித்ததைப் போல காலி கிளாஸின் விளிம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.

ப மீன்களை நோட்டம் விட்டாள் ஆனந்தாயி. பாம்பு மாதிரி வெள்ளை வெள்ளையாகச் சுண்ணாம்பு வாளை, சிவப்பு சிவப்பாக சங்கரா மீனும், சென்னாவரையும் கூறு போடப்பட்டிருந்தது. அவளுக்குப் பிடிக்காத விலாங்கு மீனும் அங்கிருந்தது.

'கார இருக்கா...' என்று கேட்டாள் ஆனந்து.

'அதான் இல்ல... பட்டாதான் பாக்கியம்... சுதும்பு இருக்கு... கெழங்கா இருக்கு.. காலா இருக்கு... கெளுத்தி கூட இருக்கு. எடுத்துக் கிட்டுப்போயேன். ரெண்டு பிஞ்சி கத்திரிக்காய் போட்டுக் கொழம்பு வையேன். சோறு கொண்டா கொண்டான்னு உள்ள எறங்காது..?' என்று சொன்னாள்.

"கெழங்கானே போடு...' என்றாள் ஆனந்தாயி.

ரெண்டு கூறை எடுத்துப் பறியில் போட்டாள், பவுனு. "நெத்திலி இருக்கா ...'

'ஏது... இங்க இருக்கிறதுதான்... ஒனக்கு வச்சிக்கினே இல்லன்னு வனா... ஆமா... பத்தியப் பொடி வாங்கியிருக்கியே... ஊட்லர் யாருக்காவது ஒடம்பு கிடம்பு செரியில்லியா இன்னா..' என்று நேச பாவத்தோடு விசாரித்தாள் பவுனு.

'உக்கும்... எங்கூட்டுக்காருக்கு சளி புடிச்சிக்கினு ஒடம்பு இன்னுமோ மாரி இருக்காம்... அதான், பத்தியப் பொடி போட்டுக் கொழம்பு வச்சிட்டு நெத்திலியப் புட்டு வக்கலாம்னுட்டு...'

'புட்டு வக்கத்தான் சொறா இருக்க... புட்டு வச்சா ஷோக்கா இருக்குமே..' என்று சொல்லித் துண்டுதுண்டாக அறுத்துக் கூறு கட்டியிருந்த ஒரு பகுதியை எடுத்து அதையும் பறியில் போட்டாள். - 'எவ்ளோ ஆச்சி...?' என்றாள் ஆனந்து. இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையை எடுத்துக் கயிற்றை இழுத்துத் திறந்து ஓர் அஞ்சு ரூபாத் தாளை எடுத்தாள்.

அரை பவுனு, தன் வாயிலிருந்த எச்சிலை, சிகரெட் பிடிக்கிற மாதிரி, ரெண்டு விரலை வாயில் வைத்து 'ப்ளிச்' என்று எட்டித் துப்பினாள். கொஞ்சம் யோசித்து “ஒன்னார் ரூபா குடு' என்றாள்.


'இன்னாது, ஒன்னார் ரூபாவா. ஒரு நாலு கெழங்காம், சுதும்பு பொடிக்கும், நாலு துண்டு சொறாவுக்குமா' என்றாள் ஆனந்து.

'அக்காங்... ஒங்கிட்டேந்து புடுங்கித்தான் நான் மாடி வூடு கட்டிடப் போறேன்... இன்னா பாப்பா... இம்மா நாளு பயகியும் என் கொணத்தைத் தெரிஞ்சிக்கிலையே நீ... வோனுன்னா சும்மா எடுத்துக்கிட்டுப் போ... என் மவளாட்டம் நெனச்சுக்கிறேன்...!' என்று பவுனு அலுத்துக் கொண்டாள். மருமவள் வரும் வயசான போதும்,

ஆனந்தாயி பாப்பாதான், அந்த பவுனுக் கிழவிக்கு.

'இல்ல இல்ல, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா. எங்கிட்டயா நீ ரொம்ப வாங்கிடப் போற.. இந்தா... எடுத்துக்கினு மீதி குடு...!' என்று ஐந்து ரூபாத் தாளைக் கொடுத்தாள் ஆனந்து. மீதியை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டாள். ம்

'இந்தா, போயிலை இருந்தா கொடேன்-' என்று கேட்டாள் ஆனந்தாயி, பவுனு, காலடியில் போட்டிருந்த சாக்கின் அடியிலிருந்து, ஒரு துண்டை எடுத்துக் கொடுத்தாள். அந்த போயிலைத் துண்டை வாயில் போட்டு அதக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள் ஆனந்தாயி.

க செம்படச்சி பவுனுக்கும் கிராமணிச்சி ஆனந்தாயிக்கும் உறவு ஏற்பட்ட சமாசாரம் ரொம்ப சுவாரஸ்யமானது நாம் அதைத் தெரிந்து கொள்ளத்தான் வேணும்

இதே மாதிரிதான், ஒரு மூணு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் காலையில் மீனு வாங்க மார்க்கட்டுக்குப் போனாள் ஆனந்தாயி. அன்றைக்கு அவள் தம்பியும் தம்பி பெண்டாட்டியும் வந்திருந்தார் கள். கடல் மீன் கிடைக்காத தஞ்சாவூர்க்காரன் அவன். அவனுக்காக நல்ல மீனைத் தேடி அலைந்தாள். பவுனு ஒரு பெரிய வஞ்சனை மீனை வைத்துக்கொண்டு குந்தியிருந்தாள். தம்பிக்கும் வஞ்சனை என்றால் ரொம்ப இஷ்டம் என்று ஞாபகம் வந்தது அவளுக்கு. குழம்பும் வைக்கலாம். வறுக்கலாம். பவுனை நெருங்கி விலை கேட்டாள்.

பவுனு, கறாராக, “ஒரே வெல... அஞ்சு ரூபா...' என்றாள். சொல்லிக் குடு' - ஆனந்தாயி.
'அதாஞ் சொல்லிட்டேனே. இஷ்டமானா எடு... கஷ்டமானா விடு...'

'மூணு ரூபா வச்சுக்கோ... அஞ்சுன்னு ஒரேயடியா சொல்றியே.. அநியாயமால்ல இருக்கு...'

'தே... நாயம் அநியாயமல்லாம் வேற எங்காவது போயி வச்சுக்கோ... வந்துட்டா சின்னாளப்பட்டி சேலையைக் கட்டி சிலுக் சிலுக்குன்னு... வாங்கற மூஞ்சியப்பாரு... போ பொத்திக்கிட்டு என் வாயப்புடுங்காத' கூடைக்காரியிடம் சகஜமான இந்த வார்த்தையைக் கேட்டு ஆனந்தாயி கோபம் கொள்ளவில்லை. இது என்ன புதுசா... அவள், அம்மாவின் புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு மீன் வாங்கிய ஒரு தலைமுறைப் பழக்கம் அவளுக்கு...

ஒருமுறை எவனோ ஒருவன் குடித்துவிட்டுக் கொஞ்சம் ஓவராகப் பேசினான் போல. ஒரு கூடைக்காரி கேட்டாள், 'போடா பேமானி, ஒன் மூஞ்சில இருக்கிற மீசையும் சரி... என் மயிருஞ் சரிடா ...'
முப்பிப்

'சரி... மூனரை வச்சுக்கோ ...''

'ஒரே வெல.. நாலு குடுத்துடு.. கேக்கறியேன்னு கொடுக்கறேன்.' என்று சொல்லியவாறே மீனை எடுத்துப் பறிக்குள் போடப் போனாள்.
திடீரென்று ஓர் தடித்த கை-வேப்ப மரத்து அடிப்பாகம் மாதிரி, ஏகப்பட்ட பொன் வளையல்கள் போட்ட கை. உள்ளே நுழைந்து மீனைப் பற்றியது.

ஆனந்தாயி நிமிர்ந்து, வந்தவளை நோக்கினாள். கழுத்தே இல்லாமல் கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகளும் நெக்லசும் போட்டி ருந்தாள் அவள். உதடுகள். சாயச் சிவப்பில் சிரித்துக் கொண்டி ருந்தன. ,

அவள் ஒரு அஞ்சு ரூபாவை பவுனிடம் நீட்டி, 'மீன இதுல போடு...' என தன் பையைக் காட்டினாள்.

'இந்தப் பொண்ணுக்குக் கொடுத்தாச்சி, நாலுக்கு, என்றாள் பவுனு.

'நான்தான் அஞ்சி ரூபா தாறேனே... எனக்குக் கொடுத்துரு...' என்றாள் அவள்.

'அதான் சொல்லீட்டனம்மா... இதுக்குக் குடுத்தாச்சுன்னு..
.

'சர்தான் போடு... பெரிய இவதான் நீ... ஓர் ரூபா சேத்து தர்றேனே...'

| 'இன்னாடி சொன்னே...' சிலிர்த்துக்கொண்டு எழுந்தாள் பவுனு. மயிர் அவிழ்ந்து வீழ்ந்தது. 'நீ ஆயிரம் ரூபாய் கொடேன்... மீன தருவனா... அது இன்னாடி? நாக்கு ஒன்னா ரெண்டா மனுஷா ளுக்கு; வாயின்னா சுத்தம் ஓனுன்டி... நான் இதுக்குக் குடுத்துட் டேன்னு சொன்னப்புறமும் ஏத்தி தர்றாளாம் ஏத்தி... இன்னாடி பணக் கொழுப்பா.. ஒன் பணமும் பீயும் எனக்கு ஒன்னும்... இந்தப் பவுன ஒனக்குத் தெரியாது... ஒருத்தனுக்கே வாக்குப்பட்டு ஒருத்த னுக்கே தலப்பு போட்டவடி நானு... பஜாரியில்ல ஒன்னப்போல... பணத்துக்கு பீயி துன்ற ஜாதி இல்லடி உன்னைப்போல. ஒங்கம்மாவை யும் உங்காத்தாளையும்...' வார்த்தைகள் அருவி மாதிரி அவள் மனசிலிருந்து பீறிக் கிளம்பின. அந்தத் தடிச்சி மெல்ல நழுவினாள். பவுனு கூந்தல் ஆட ஜிங்கு ஜிங்கென்று சாமி ஆடினாள்.

ஆனந்தாயி ரொம்ப நாள் வரைக்கும் தன் புருஷனிடமும் பையனிடமும் 'இன்னா நாணயம்; இன்னா வாக்கு சுத்தம்; இன்னா மனுஷி-' என்று சொல்லி மாய்ந்து போனாள். அவர்கள் உறவு இந்தச் சந்தர்ப்பத்துக்குப் பிறகு வளர்ந்தது.)

சோற்றை இறக்கி வைத்தாள். குழம்பு கொதி வந்தது. கரண்டியால் ஒரு சொட்டு எடுத்து உள்ளங்கையில் வைத்து நக்கிப் பார்த்தாள். நல்லாவே இருந்த மாதிரி இருந்தது. வாணலியில் இருந்த புட்டைக் கிளறிவிட்டாள். வேலையெல்லாம் முடிந்தபோது ரொம்ப அசதியாக இருந்த மாதிரி இருந்தது அவளுக்கு. அடுப்பங்கரை ஓரமாக முந்தானையைப் போட்டுப் படுத்தாள். கண்ணை இழுத்துக் கொண்டு போயிற்று.

திடீரென்று சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். பையன் நட்ராஜன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து ஸ்டாண்டு போட்டு நிறுத்தினான். மில்லில் கிளர்க்கு அவன்.

- 'சோறு போடும்மா-' என்று சொல்லியவாறு சட்டையை அவிழ்த்தான். பேண்ட்டைக் கொடியில் போட்டுக் கைலியைக் கட்டிக்கொண்டான். செம்பால் தண்ணி எடுத்துக் கை கால் கழுவிக் கொண்டான். ஆனந்தாயி தடுக்கைப் போட்டாள். லோட்டாவில் தண்ணி வைத்து இலை போட்டாள். சோறு பரிமாறினாள்.


"இன்னா கொழம்பு..' என்று கேட்டவாறே வந்து இலையில் உட்கார்ந்தான் நட்ராஜன்.

'மீன் கொழம்பு... பத்தியக் கொழம்பு மாரி வச்சியிருக்கேன். நல்லாருக்கும்... சாப்ட்டுப் பாரு-' என்று சொல்லியவாறே கொழம்பை ஊற்றினாள் ஆனந்தாயி.)

'உக்கும்... இன்னிக்கும் மீனு கொழம்புதானா..? அன்னாடம் இந்த எழவையே எப்படீமா துன்றது. சே. வாரத்துல ஒரு நாளாவது ஏதாவது காய்கறிய வாங்கியாந்து கொழம்பு வக்கக் கூடாதா..?' என்று அலுத்துக்கொண்டான் நட்ராஜன்.

'ஒண்டிக்காரி நானு-ஒவ்வொருத்தருக்கு ஒன்னு ஒன்னு புடிக்குது... நான் இன்னாதான் பண்ணுவேன்... யாருக்குன்னு மாரடிப்பேன்... என்னால முடியாதப்பா... அவருக்குன்னு மூணு வேளையும் மீனு வேணும்... ஒனக்கு மீனுன்னாலே பிடிக்கலே... ஒன் பெண்டாட்டி வந்தா அந்தப் பாப்பாத்திக் கிட்டக் கேட்டு வேணுங்கற காய்கறி தினுசு ஆக்கிப் போடச் சொல்லுப்பா... என்னாலே இப்டி லோல் படமுடியாது...?”

முக்கி முனகிக்கொண்டே. சாப்பிட்டு எழுந்தான் நட்ராஜன்.

நட்ராஜனுக்கு உலகத்தில் முதல் எதிரியே மீன்தான். மீன் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டான் அவன். வாரத் தில் ஏழு நாட்களும் ஒருவன் மீனையே சாப்பிட எப்படி இருக்க முடியும்? தன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் அது எப்படி ஒத்துக் கொள்கிறது? நட்ராஜனுக்கு இது ஒரு புரியாத புதிர்தான். கிராமணிக்குக் காலை இட்லிக்கு என்னதான் விதவிதமான சட்னி, இருந்தாலும் தொட்டுக் கொள்ளப் பிடிக்காது. முந்தின நாள் வைத்து சூடேற்றிச் சுண்டிப் போன மீன் குழம்புதான் இட்லிக்கு வேணும். அவனுக்கும் அப்படியே மத்தியானம் மீன் குழம்பு. ராத்திரிக்கும் மீன் குழம்பே. மீன் அந்த வீட்டில் மாசத்தில் முப்பது நாட்களிலும் வரும். ரெண்டு வேளை தவிர. அமாவாசை கிருத்திகை, அன்றைக்கு மட்டும் மத்தியானம் சாம்பார், ராத்திரிக்கே நிச்சயம் மீன் இருந்தாக வேண்டும் அவருக்கு. நல்ல வெறால் கெண்டையாக வாங்கி வந்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால்தான், மத்தியானம் சாப்பிட்ட பருப்பு செரிக்கும் அவருக்கு. இல்லையென்றால் வாய்வு வந்து விடும். இடுப்புப் பிடித்துக் கொள்ளும்; ரெண்டு நாட்களுக்குப் படுத்துக் கொண்டு 'ஹா... ஹு' என்று புரளுவார்.
இது

கிராமணி மீன் பிரியர் அல்லது வெறியர் மட்டுமல்ல! ஒன்னாங் கிளாஸ் ரசிகரும் கூட. இன்ன மீனை இன்ன விதமாகத் தான் சமைக்க வேண்டும் என்பது அவருக்கு அத்துபடி. நாக்கு மீனை குழம்பு வைப்பவளை ஒரு பெண் ஜன்மமாகவே அவர் ஒத்துக் கொள்ளமாட்டார். நாக்கு மீனை வறுக்கவே வேண்டும். வெளவா மீன் என்றால் அதைக் குருமாதான் வைக்க வேண்டும். ஏதாவது கஷ்டப்பட்டுக் கொண்டு, தள்ளாமையால், வெளவாவை ஒரு சமயத்தில் வறுத்து விடுவாள் ஆனந்தாயி. போச்சு..! அவ்வளவு தான். வீடு தூள் தூள் ஆகும். அவள் ஏழு தலைமுறையையும் இழுத்துப் பேசுவார். வண்டை வண்டையாகத் திட்டுவார்.

கானாங்கழுத்தை அவருக்குக் கட்டோடு பிடிக்காது. உலகத்திலேயே மட்ட ஜாதி மீன் கானாங் கழுதை. கழுதை என்ற வார்த்தைதான் கழுத்தை ஆகிவிட்டது என்பது அவர் கட்சி. சுண்ணாம்பு வாளை மீனை பஜ்ஜியாகத்தான் போடவேணும். வேறு விதமாக அதைப் பண்ணக் கூடாது. 'ஆம்பிளைன்னா வேஷ்டி கட்டணும்... பொம்பளைன்னா பொடவை கட்டணும்... மாத்திக் கட்டலாமோ...?" என்பது அவர் கேள்வி. ப ஒரு சின்ன விஷயம்! போன தடவை புயல் அடித்தது அல்லவா? அந்தச் சமயம், நல்ல ராத்திரி நேரம். மழை இன்னும் விட்ட பாடில்லை. வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. கிராமணி கதவைத் தட்டினார். தூக்கக் கலக்கத்தில் முனகிக் கொண்டே கதவைத் திறந்தாள் ஆனந்தாயி. எதிரே கிராமணி ஒரு பெரிய சுருட்டைப் பிடித்துக் கொண்டு - வாயில் வைத்துக்கொண்டு - கையில் - ஒரு பெரிய வரால் மீனை வைத்துக்கொண்டு பாவாடை ராயன் மாதிரி நின்றிருந்தார்.)

'உங்க எழவ எடுக்க... இந்த அர்த்தசாம நேரத்துல இந்த மீன வாங்கியாந்து நின்னிங்கன்னா நான் என்ன பண்ணித் தொலை யரது... ஒண்டிக்காரியா ஒருத்தி லோல்படறாளேன்னு ஈவு எரக்கம் இருக்கா உங்களுக்கு... ஒங்க ஜாதிக்கே அது கெடையாதே...' என்று திட்டித் தீர்த்தாள்.

'மழைல ஒதுங்கிச்சாண்டி... ரொம்ப மலிவா கொடுத்தான்..!

'மயிரில கொடுத்தான்... அன்னாடம்தான் வெவுச்சிக் கொட்டறன. அது போதாதுன்னு இது வேறையா..?'


'சர்தாண்டி... ரொம்ப எகிறாதே...' என்று அலட்சியமாகச் சொன்னார் கிராமணி. அவர் வாயிலிருந்து பட்டை வாசனை வந்தது.

இந்தச் சூழ்நிலையில் ஆளாகி வந்தவன் நட்ராஜன். மீன் அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதல்ல... மீனே சாப்பிடுவது தான் பிடிக்கவில்லை. கல்யாணம் ஆவட்டும்... வரப்போகும் மனைவி நிச்சயம் இப்படி இருக்கமாட்டாள். நம்மை மாதிரி சாப்பாட்டு வகைகளில் ஒரு 'நாகரிகம்' உள்ளவளாக இருப்பாள் என்று அவன் மனப்பூர்வமாக நம்பினான். - நட்ராஜன் ராத்திரி தூங்கும்போது கனவு கண்டான். ஒரு பெரிய கடல். அதில் லட்சக்கணக்காக, கோடிக்கணக்காக மீன்கள், அலை அலையாகப் படை எடுத்து வருகின்றன. ஒவ்வொரு மீனின் கையிலும் ஒவ்வொரு கத்தி இருந்தது. அந்த மீன்களெல்லாம் நட்ராஜனை சுற்றிச் சூழ்ந்து கொண்டன. 'டேய்... மீன் இனத் துரோகி... கொலைகாரா... உன்னை என்ன செய்கிறோம் பார்...ஹ...

ஹ...ஹ...ஹ...' என்று வில்லன் வீரப்பா மாதிரி சிரித்தன.

தம் கைகளிலுள்ள கத்தியால் அவனைக் குத்தின. ஒரு பிருமாண்டமான மீன் - அது நிச்சயம் திமிங்கலமாகத்தான் இருக்க வேண்டும்- ஒரு பெரிய ஸோபாவில் உட்கார்ந்து கொண்டு இந்தச் சண்டையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.

திடுக்கிட்டு விழித்துக் கொண்டான் நட்ராஜன். மேல் எல்லாம் வியர்வை வழிந்தோடியது. நாக்கு வறண்டிருந்தது. எழுந்து தண்ணி குடித்துவிட்டு மீண்டும் படுத்தான்.

திரும்பவும் ஒரு கனவு...

ஒரு மனிதன் படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் வயிறு பிருமாண்டமானதாக இருக்கிறது. அந்த வயிறுக்கு உரிய மனிதன் நட்ராஜன்தான் என்று அவன் உணர்கிறான். அந்த வயிற்றுக்குள் மிகப் பெரிய கல்லறை. கல்லறை இன்னும் மூடப்படவில்லை. அதன் வாய் இன்னும் திறந்தே இருக்கிறது. கிராமணியும் ஆனந்தாயியும் கூடை கூடையாக வண்டி வண்டியாக, அம்பாரம் அம்பாரமாக மீன்களைச் சுமந்து கொண்டு வந்து திறந்த கல்லறையின் வாயில் கொட்டுகிறார்கள்.

கடைசியாக நட்ராஜனையும் ஒரு கறுப்பு வண்டியில் வைத்து இழுத்துக்கொண்டு வந்து அந்தக் கல்லறையில் போட்டு மூடுகிறார்

 கல்லறைக்குள் இருந்த மீன்களெல்லாம் இவனைப் பார்த்து 'ஓஹோ' என்று சிரிக்கின்றன. கண்ணடிக்கின்றன. இவனைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மி அடிக்கின்றன.

திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறான் நட்ராஜன். ஒரு கணம் தான் கல்லறையில் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறான். அழுகை வந்தது. நைட் லாம்ப் தன் சிவப்பு, வெளிச்சத்தைச் சிதறுகிறது. கல்லறையில் நைட் லாம்ப் ஏது? எதற்கு?... அப்படி... தான் சாகவில்லை என்பதும், தன் வீட்டில் தன் அறையில்தான் இருக்கிறோம் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. நிம்மதியாக இருந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டு விடிய விடியக் கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருந்தான். அட நட்ராஜன் கல்யாணம் முடிந்தது. முதல் இரவில் அறைக்குள் பயந்துகொண்டே நுழைந்தான், நட்ராஜன். கட்டில் மெத்தைமேல் மல்லிகைப்பூவை நிறையத் தூவி இருந்தார்கள். ஒரு சின்ன மேஜையில் ஒரு தட்டு. அந்தத் தட்டு நிறைய ஸ்வீட்களும் பட்சணங் களும் இருந்தன. மீன் சமாசாரமும் ஏதாவது இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக எடுத்து முகர்ந்து பார்த்தான். இல்லை!

புது மனைவி சுமதி உள்ளே வந்தாள். அவள் மிரண்டு போய் இருந்தாள். பளிச் பளிச்சென்று மைக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள்.

அவளோடு என்ன பேசுவது என்று நட்ராஜனுக்கு விளங்க வில்லை . ரொம்ப நேரம் யோசித்து, “ஒனக்கு மீன் பிடிக்குமா..?' என்று கேட்டான். அவள் மேலும் மிரண்டு போனாள்.

- இந்தக் கேள்விக்கு அர்த்தம் விளங்கவில்லை அவளுக்கு. என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள். தான் படித்த எந்த நாவலி லும், கதாநாயகன் இப்படி ஒரு கேள்வி கேட்கவில்லை. எந்த சினிமா விலும் கேட்கவில்லை. சினிமாவில் பாட்டுதான் பாடுவார்கள். ஆனால் அவளால் பாட முடியாது. முடிந்தாலும் கேட்க முடியாது. என்ன தர்ம சங்கடம். கடைசியாகப் பட்டும் படாமலும், பிடிக்கும்... ஆனா அதிகமாப் பிடிக்காது...' என்று முணுமுணுத்தாள்.

நட்ராஜனுக்கு நிம்மதி பிறந்தது.

மாப்பிள்ளையும் பெண்ணும் மறு உண்டுவிட்டு ஊர் திரும்பி னார்கள். நடராஜனுக்கு லீவ் முடிந்துவிட்டது. அன்று மில்லுக்குப் போக வேணும்.


காலையில் குளித்து இட்லியும் சட்னியும் வடையும் சாப்பிட் டான். அறைக்குள் சென்று டிரஸ் பண்ணிக்கொண்டு வெளியே வந்தான்.
'நான் போயிட்டு வர்றேன் சுமதி..' என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கறைக்கு வந்தான். சுமதி இட்லி சாப்பிட்டுக் கொண்டி ருந்தாள். தட்டில் இரண்டு இட்லிகள் இருந்தன. பக்கத்தில் பெரிய கிண்ணத்தில் முந்தின நாள் வைத்துச் சுண்டின மீன் குழம்பு இருந்தது. சட்னிக் கிண்ணம் அப்படியே தொடப் படாமல் இருந்தது. சுமதி இட்லியைப் பிட்டு, குழம்பில் போட்டுப் புரட்டிப் புரட்டி 'சர் சர்' என்று சத்தத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சின்ன மீன் மண்டையை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சினாள். பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த சுமதி நட்ராஜனைக் கவனிக்க வில்லை .
மீன் குழம்பு வாசனை தூக்கி அடித்தது.
பர 1976 
இடப 
பக கமல்
*****************************
மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் ( 450 - 475)

50 

விட்டல் சாலியமங்கலம் செல்லும் பாதையில் விரைந்து கொண்டிருந்தான். விளாம்பழமும் ஓடும் கழன்று கொள்வது மாதிரி, அருள் மெல்லப் பகளில் இருந்து விலகிக் கொண் டிருந்தது , வெகு தூரத்தில், குண்டு வெள்ளரிப் பழம் போது, சூரியன் உதயமாகிக் கொண்டி ருந்தான். காலை நேரப் பயணம் எவ்வளவு சுகமானது முற்றாத நுங்கு மாதிரி தென் றவை" எதிரிட்டுக் கொண்டு பயணம் செய்வதும், வழி முழுக்கப் பறவைச் சாதிகளை குதிரைக் குளம்பு சப்தத்தால் எழுப்பி விட்டுக் கொண்டும், அனான களின் கூடவல்களைக் கேட்டுக் கொண்டு வழி செல்வதும் எவ்வளவு இன்பம் தருகிற காரியம்! 

குரு புத்ரி மகாலட்சுமியை அவன் காண வேண்டி யிருந்தது. அவளுடன் சம்பாஷிக்கவும், குரு புத்திரியிடம் தன் நமஸ்காரத்தைச் சமர்பிக்கவும் ஆன் காரியமாய் அவன் போய்க் கொண்டிருந்தான், தளபதியாரின் மோஹனா போய்க்காக கொய்யாப்பழம் தேடி அவன் மகா வீட்டை அடைந்த நாளை, நினைத்துப் பார்த்தான். நாட்களுக்குத்தான் எத்தனை வலிய சிறகுகள்! என்ன வேகமாக அவை பறக்கின்றன? எவ்ஜாம் விரைவாகத்தான் நடந்து போய்விட்டது. சின்னஞ்சிறிய பிராயத்தில் விட்டவை அவன் அப்பா, இந்த குரு ராதாகிருஷ்ணனிடம் - கொண்டு வந்து சேர்ந்தார். ராதாகிருஷ்ணர் அவனை ஏறு இறங்கப் பார்த்தார். பார்வையில் அவருக்கு என்ன தோன்றிற்றோ? * பையன் இருக்கட்டும்'' என்றார். அன்று முதல் யெளவனப் பருவம் அடையும் வரைக்கும் அவன் அவரிடம் குருகுலமாகத்தான் இருந்தான் . வைகறையில் எழுந்து காவிரியின் ஸ்நானமும், ராம சப்தமும், கோ தாஸ்து தியுமாக அவன் ஒரு நாளைத் தொடங்குவான். தொடர்ந்த நாள் பொழுதுக்கு அவனுக்கு ஏராளமான வேலைகள் இருந்து கொண்டே இருக்கும், படிப்பு நேரம்

போக, குருபத்தினி அம்மாவுக்கு வீட்டுக் காரியங்களில் துணை செய்வான். குரு பத்தினிக்கு ஒரு பெண் இருந்தாள். தகதகவென்று இருந்தாள். அவளுக்கு வயது மூன் றோ, நான் கோ ஆகியிருந்தது. அவனுக்கு ஏதோ எட்டோதான். இருவரும் சேர்ந்து தான் வளர்ந்தார்கள் மகா, அவனுடன் வேதம் படித்தாள், வே தங்களுடன். தர்க்கமும், ஜோஸ்யமும்கூட அவன் அங்கு கற்றான் , பெண்ணுக்கு ஜோஸ்யம் தேவையில்லை என்று குரு அவ ளை அனுமதிக்கவில்லை . மற்றபடிக்கு மகா அவனுடன் தான் பெரும் பொழுதையும் கழித்தாள். திடுமென, பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் வளர்ந்து நின் றாள். கண் ணைப் பறிக்கிற, கருத்தை மயக்குகிற வளர்ச்சியாய் அது இருந்தது , வள ர்வதே தெரியாமல், முடி வளர்வது மாதிரி, பூப்பதே தெரியாமல் வாசனை மட்டும் வெளியேறுவது மாதிரி மனிதர்களின் வளர்ச்சி நடைபெறத் தான் செய்தது ஆச்சரியத்துடன் அவளை விழித்துப் பார்த்தான் விட்டல். விட்டலும் பூரண யுவனாக மாறி - இருந்தான், குழல் சுருண்டு அவன் தோளில் வழிந்தது. மீசை வெண்டைக்காய் சுனையைப் போல் முட்டி மோதி அரும்பத் தொடங்கியிருந்தது. நியம் - நிஷ்டை காரணமாக அங்கம் ஒழுங்கு பெற்று , கண்டு கண்டாக புஜங்கள் திரண்டு, மார்பு வகிடு எடுத்த மாதிரி பிளவுபட்டு, வயிறு சுருங்கி, விட்டலும் பார்க்க அழகாய் இருந்தான். அவளும் அவனை அங்காந்து ஆச்சரியமுடன் பார்த்தான், ஆச்சரியங்கள் கரு பொட்டலம் போல், அதைப் பிரித்துப் பார்க்க யாருக்குத்தான் ஆவல் எழாது? 

குரு ராதாகிருஷ்ணர், சர்வக்ஞராக இருந்தார். மனுஷ்ய ஸ்வபாவத்தைத் துல்லியமாக அறிந்திருந்தார் அவர். ஒருநாள் அவர் அவனை அழைத்து, ஆசமனத்துக்கு நீர் கொணரச் சொன் னார். தன் தங்கையிடம் கேள், அவள் கொணர்ந்து கொடுப்பாள் என்றார். அன்னிக்கு ஆச்சரியமாய் இருந்தது. எங்கோ தொலை தூரத்தில்452 மானுடம் வெல்லும் 

இருக்கும் அவன் தங்கையிடம் இங்கிருந்து நீர் கேட்கச் சொல்கிறாரே குரு என் ரிருந்தது! 

4 "குருவே... என் தங்கை ஸ்ரீரங்கத்தில் அல்லவோ இருக்கிறாள். 21 

4 *பின், இங்கிருக்கும் மகாலட்சுமி மட்டும் உனக்கு யார்? குருவைத் தந்தை என்கிறது வேதம், ஆகவே, குருபக்தினி உனக்குத் தாய், எரில் உனக்கு மகா வாட்சுமி சகோதரி அன்றோ ...? மகா யட்சுமி. இதோ உன் சகோதரன. அவனுக்கு ஜலம் கொண்டு வந்து சொடு என் நார் அவர். விகல்பம் இட்டபோது பேச்சாய் இருந்தது , அடி , பந்தகாசபா நனா முகத்தோடு, மகா அவனுக்குத் தான் சார் கொண்டு அந்து தந்தாள். அவள் கண்கள் கலங்கி யிருந்தது போல் இருந்தது. 

உணரை அணுகி விட்டிருந்தான் விட்டள். தூரத்தே அக்ரஹாரமும், கோயிலும் தெரிந்தன. மகாவை நினைத்ததும், அவளை நெருங்கிவிட்டோம் என்று நினைத்து மாத்திரம், அவன் புலன்கள் துவக்கத் தொடங்கின. பத்து வயது சுக்குள்ள ரக பாணிக்கிரமாணம் செய்து வைக்க வேண்டிய குருக்கள், ருதுவான பின்பும் அவள் ஜாதா. தன் குத் தொடாமலே இருந்தது அவனு க், துப், அம்மாவுக்கும் விட்ட விந்தையாக இருந்த து . ஒரு மர கானம் அமாவான 4 சடங்குகளுக்குப் பிறகு அவன் அது த நி த து அவரிடம் பேசினான் 

8 - வேணாம்... அது குறித்துப் பேச வேணாமே ! என்றார் குரு. அவர் தரவில் மாதேஷ்டமான விரக்தி இருந்தது. 

'ஷமிக்க வேணும்... அம்மா மிகுந்த விசாரப் படுகிறாரே. 14 

4+என்ன பண்ண? அவன்! தலையெழுத்து அப்படி...! ஜாதகப் பிரகாரம், அவளை கைப்பிடிப்பவன் அல்ப ஆயுசில் போய் விடுவான். விட்டால் உன்னை அவளிடம் இருந்துபிரபஞ்சன் 453 

பிரித்த பாவத்தை, அதனால் தான் செய்தேன். நீயும் என் மகனே அல்லவோ? என் மகள் ஷேமத்தை உத்தேசித்து உன் ஆயுசைப் பறிக்கும் கிராதகத்தை நான் செய்யலாமா? அது பரபம் அல்வாவா! என் பிரிய புத்திரனே. அவள் ஜோஸ்யம் படிக்கத் தகாது என்று நான் விளக்கியமைக்குக் காரணமே, அவள் துரதிஷ்டத்தை அவள் அறியக் கூடாது என்பதால் தானே!... " 

அந்தக் குரு, அடுத்த கார்த்திகைப் பொழுதில் தேக வியோகம் ஆனார். விட்டல் அக்ரஹாரம் வந்து சேர்ந்து விட்டிருந்தான் , அம்மா, சந்தோஷ முடன் அவனை வரவேற்றாள். 

வாடா குழந்தை! " என்றாள் அவள் வாக்சய்ய நடன் , மகா திக்பிரமையும் சந்தோஷமாய் பேச நாவெழாமல் நின்றாள் குதிரையை நீர் அருந்தச் செய்து, கொள் ளுக்கு ஏற்பாடு செய்து விட்டு, ஸ்நான த்துக்குக் காவிரி சென்றான். 

திரும்பி, அகத்துக்குள் பிரவேசம் செய்து, சாலைப் பலகாரமாக தோ33ச உண்டு தெரு ஆளோடியில் விச்ராந்தி யாக அமர்ந்திருந்தான் மகா வந்து, அவன் எதிரில் 

அமர்ந்தாள் - 

*கொய்யாப் பழத்துக்கு வந்திருக்கிறாயா? உன் அதிர்ஷ்டம். அது வருஷம் முழுக்க காய்த்துக் கனிந்து தொங்குகிறது...!! 

அவன் அவளை ஏறிட்டு நோக்கினான். "பழத்துக்காக அல்ல. உனக்காகத்தான் வந்தேன்!!! 

4 மெய்யாகவா?11 அவள் விழிகள் அகன் றன. முகம் பிரண்டாயுற்றது. 

44 ஆமாம்!!! 4 கருணை வைத்திருக்கிறாய்!!! 

அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் அழுது கொண்டிருப்பது தெரிந்தது.454 மானுடம் வெல்லும் 

மகா, ஏன் அழுகை? 11 அது அவளை மேலும் அழச் செய்தது. 4 அவ தற்குத்தானே பெண் ஜன்மம்!'' 1 அழாதே மகா! உனக்கு வரன் பார்த்திருக்கிறேன்!'' அவள் எந்த எதிர்வினையும் இன்றி அமர்ந்திருந்தாள். * முதலில் உன் இஷ்டத்தைச் சொல்லு. அப்புறம் அம்மாவிடம் சொல்வேன், வரன் , கன்னியூர் நிலக்கிழார்... மிகப் பெரிய பூஸ் திதி கொண்டவர். முதல் மனைவி தவறியவர். அவர் ஜாதகம் பார்த்தாகி விட்டது. உனக்குப் பொருத்தமானவர்தான் . வயது மிகை எனத் தோன்றலாம். ஆனால் இப்போதெல்லாம் மிகை வயது வரன், சிறுமிகளை மணப்பது இயல்பாகத்தானே இருக்கிறது. என்ன சொல் கிறாய்? 11 - 

அவள் சீற்றத்துடன் சொன் னாள். 41உனக்கு எதுக்கு இந்தப் பணி? தளபதியிடம் அணுக்கக் காரியம் செய்கிறவனுக்கு இந்த வேலை என் னத் துக்கு? நான் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? தளபதி பெண்டாட்டி கொய்யாப்பழம் கேட்டால் தானோ , என் வீடு 

உனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . " 

- அவன் அமைதியாகத் தூரத்தே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்தபடி இருந்தான், 

“ உனக்கு இது நடவக்கும் என்று நினைத்தேன் , மகா !!! 

# தான் உவப்பது எல்லாம் உனக்குத் தெரியுமா? தெரிந்தாலும், புரிந்து கொள்ளாத, புரிந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாத கல்நெஞ்சன் அல்லவா நீ?11 

விட்டல் நீண்ட நாழிகை தலை குனிந்தபடி அமர்ந் திருந்தான் மதியமாக அவன் புறப்பட்டான். அவ்வமயம் அம்மா சொன்னாள். 

அந்த வரனை முடித்துவிடு விட்டன்1 மகா ஒப்புக் கொண்டாள் உன்னிடம் சொல்லச் சொன்னாள் ! ! !பிரபஞ்சன் 455 

விட்டலுக்கு அந்த வார்த்தைகள் செய்தன. 

4 "பண்டி தரே, உமக்குத் தெரியாததை தான் என் ன சொல்லி விடப்போகிறேன்! வினாயகருக்கு முஷிக வாகனம், சிவனுக்குக் காளை, பெருமாளுக்குக் - கருடன், இந்திரனுக்கு யானை, குபேரனுக்கு யார் வாகனம்? சொல்லும்?'' என்றார் ஆனந்தரங்கப் பிள் ளை. 

* 6 இது தெரியாதா, குபேரனுக்கு வாஹனம், நரன்.'' சபேஷ், எனக்கு மிகவும் விந்தையாய் ஆச்சு. என்ன காரணத்தை ஈத்தே சித் து, நம் முன்னோர்கள் இந்த மாதிரிப் பண்ணி கவத்திருக்கிறார்கள்! இதன் தாத்பர்யம் தான் என்ன?" 

* நாம் இது பற்றி முன்னரே சம்பாஷித்திருக்கிறோமே பிள் ளை வாள்! குபேரன், பணத்துக்கு அதிபதி. அவனிடத் தில் மனுஷ்யர்கள் (சேவகம் செய்யக் கடமைப் பட்டவர்கள் அவ்வரோ அதைக் குறிக்கத்தான் இந்த நாவாகன ஏற்பாடு என்று எனக்குத் தோணுது!'' 

4 6 அழகான வியாக்யானம்!!! 

* 1 இன் னொன்றும் உண்டே, பிள்ளைவாள். குபேரன் நோயாளி தெரியுமோ??? 

t் என்னத்துக்கு அப்படி.!! 

18 செய்துமே ஒரு நோய் என்பதைக் குறிக்கவோ என்னவோ, அந்த மாதிரி அமைத்திருக்கிறார்கள் !!! 

"இந்த செல்வத்தால் லோகத்தில் எவ்வளவு டற்பாதங்கள் நிகழ்கின்றன! இந்த மராத்தியர் கலாபம் இப்படிக்கொத்தது தானே. எங்கேயோ இருக்கப்பட்ட மனுஷாள், புதுச்சேரி வரை தண்டெடுத்து வந்தது அதுக்குத்தானே! அவ்வளவு தூரம் போவானேன்? இந்து பிரெஞ்சியரும், இங்கிலிஷ்காரர்களும், ஒல்லாந்துக்காரர் களும் இந்தப்படிக்குக் கடல் அட ந்து வந்த பக்தி பான்ன456 மானுடம் வெல்லும் 

காரணம்? எல்லாம் இந்த செல்வம் என்கிற நோயைப் பெறத்தானே !!! 

உள்ளது...! என்ன இன்றைக்கு இந்த விசாரம்? 61 காலமே தோனாரித்து ... தங்களுடன் இது குறித்து சம்பாஷிக்க வேணும்போல் இருந்தது அப்புறம் பண்டிதரே பாயம்மாள் நாயனாள் புறப்பட இருக்கிறாளே !! 

அது தான் ஓய்! சந்தா சாயபுவின் பெண் ஜாதி!'' "பேஷாகப் போகட்டுமே. அவள் என் ன ஐவேஜி இவ்வபாதவனா! தகப்பனா ஈரோ, ஒரு ராஜா! அகண் ண கள் காரனோ, இப்போது ராஜா! அவள் என் கனத்துக்கு இன்னொருத்தர் அகத்திலே உட்கார்ந்து உண்பது? சொல்லு ம், 11 

'வாஸ் தவம்.. குரைக்குத்தான் மகா வருத்தம்!'' ''இதில் வருத்தப்பட என் ன? 13 

4 : 3! சால் சினே கித்தான பின், சினேகிதர்கள் பிரிவது மனசுக்குள் கஷ்டம் தரும் தானே?'' 

மங்கையம்மாள் வந்து நடுவிட்டு விளக்கை ஏற்றி வைத்து, சுடத்துச் சுவாமி படத்துக்கு புஷ்பம் சாத்தித் ெசா யக விட்டு, சாம்பிராணி போடா வீட்டை பாண மாக்கி விட்டுச் சென் பாடல் 

4 துரை அவ்வாறு சொன் னாரா? 

1 *சொன் னாரா? மிகுந்த விசாரப் பட்டார்! என் ன யச் கானாலும், புருஷ ன் வீட்டுக்குப் போகிறவன் தானே நாட தரி. புஷனோ, காராக்கிருஹத்தில், அவன் விடுதலை பெற்று வந்தவுடன், அவள் போகட்டுமே என்று அவர் அபிப்பிராயப் பட்டார்!'' 

பெ ருமையான மனம் கொண்டவர், அவர். அவருக்கு அந்தச் சொல் பொருந்தும்!''பிரபஞ்சன் 457 

'' நாளைக் கால மே இருட்டுக்குள், அவ்வுது மாலை, 5 இருட்டுக்குப் பிறகு அவர் புறப்படும் படியாக பய ணாம் - அமையும் !! 

F' பாதுகாப்போடுதான் போகிறார் இல்லையா? ஏனெனில், அவள் மடியில் கனம், வழியில் பயார் இருக்குமே.. !! 

சிர மல்லன் போகிறான். அவனும் நூறு பேருக்குச் சமம், அத ல்லாமல் இன்னும் நூறு போர் வீரர்கள் அவனுடன் செல்கிறார்கள்!!! 

"அந்த அவ்வளவு பெரும் பணத்தை அவள் கான்ன தான் செய்யப் போகிறாளாம்?14 

5 அன த யார் கேட்பது அவரிடம்?எனினும் பரோபகார ஸ்திரீயாகத் தெரிகிறது. பெரிய பள்ளிக்குக் கொஞ்சம் தானம் கொடுத்திருக்கிறதாகக் கேள்வி. நிறைய ஏகம், பாழைகளுக்குப் பொருள் தந்திருக்கிறாளாம்! முதலியாரைப் போய்ப் பார்த்திருக்கிறாள். முதலியார் சம்சாரத்துக்குப் பட்டும், மணி இழைத்த பீதாம்பரமும் வாரித் தன் நன்றி யின் வெளிச் சின்ன மாய்த் தந்திருக்கிறாள், அவளுக்குத் தொடக்கம் முது - 1, தொண்டூழியம் செய்த நம்ம மனுஷாளுக்குப் படி படியாய்ப் பொன்னை அளந்து தந்திருக்கிறாள். தன் பயAH த்தின் பொருட்டு, பெட்டி பெட்டியான தன் எண்ணற்ற ஆடை, அணி க ய ன் களை ஏழை, எளியவர்களுக்கு வாரி வாரி மழை போலத் தந்திருக் கிராள் !! 

" "பேஷ்... ரொம்ப நல்ல காரியம் செய்திருக்கிறாள். அந்தப் புண்ணியம் அவளைக் காக்கும்!!! 

1 நம் வீட்டுக்கு இன்றிரவோ, நாளையோ எழுந்தருளும். படி வேண்டியிருக்கிறேன், வரக்கூடும். பார்ப்போம். அந்த அம்மாளுக்குப் பரிசுப் பொருள்கள் வைத்திருக்கிறேன் கொடுக்க வேணும்!''
458

காசெய்யுங்கள், ஆதரவு இன்றி இருக்கிற ஸ்திரிக்கு ஆதரவு செய்வதும் அவளை மலர்ச்சி செய்யப் பொருள்கள் ஈவதும் உபகாரமன்றோ ?// 

' உள்ளது. அடியார்க்கு, மனுஷர்களுக்குச் செய்வது மகேசனுக்குச் செய்வதுபோல என்று திருமூலர் உரைத் திருப்பது மெய்தானே?! 

வாசலில் சப்தம் எழுந்தது. அமர்ந்திருந்த இடத்திலிருந்தே எட்டிப் பார்த்தார். வாசலில் பல்லுக்கு வந்து வீதியில் படிந்ததைக் கண்டார் அவர். 

பல்லக்கில் இருந்து அத்தர் பேகம் இறங்கினாள். 

51 

அத்தரை வரவேற்க வெளியே எழுந்து வந்தார் ஆனந்த சங்கர் புக்கை விட்டு இறங்கிய அத்தர், படியேறி வந்துவிட்டிருந்தாள். அவளின் அணுக்கத் தோழி 

ஆயிஷாவும் உடன் வந்தாள். 

வரவேணும்... வரவேணும்!" என்று பணிந்து வணங்கி வரவேற்ற பிள்ளை தொடர்ந்து சொன்னார். 

''குசேலன் கிருஹத்துக்கு ஸ்ரீகிருஷ்லார் எழுந்தருளியது போல, இந்த ஏழையின் குடி லுக்கு எழுந்தருளியுள்ளீர்கள். தங்களுக்கு நாம் என்ன ஆகமமாறு செய்யப் போகிறோம்! மழை வானத்தில் இருந்து மண்ணுக்கு வருவது, மனுஷர் கள் மற்றும் செடி, கொடி, மிருக வர்க்கத்து ன் மேல் உள்ள அன்பு காரணமாகவல் லவோ? அது போல, சாணியார் இந்த ஏழையை சிலாக்கியமாகக் கெளரவித்துள்ளீர்கள், வந்தனம், வந்தனம்.. வாருங்கள் !!! 

4 4 அல்வா தங்களுக்குச் சகல மேவான பொருள்களை யும் பூர்தனங்களையும் அருளட்டும் தாங்கள் சொல்வ. தென் ன? தங்களுக்கிருக்கும் பணிவு அத்தகைய வார்த்தை களைச் சொல்லத் தூண்டியது போலும், முற்றிய நெற் 

பிரபஞ்சன் 459 

கதிர்கள் தலை குனிந்திருக்கும். இள நாற்றுக்கள் தலை இனத்துக் கிடக்கும்... குனிந்திருப்பதால், மனிதர்கள் குள்ளமாகி விடுவது உண்டா? பெரியோர்கள் பெரியோர்களே ஆவார்கள் !!! 

பிள்னள் ராணியாரை அழைத்துக் கொண்டு வந்து அமர வைத்தார். சுடடத்தில் பஞ்சு மெத்தை தைத்த பெரிய - நாற்காலியில் ராணி அத் தர் பேகம் அமர்ந்தாள், 

* ேதாங்களும் அமருங்கள்.'' பிள் ளை அவள் பக்கவாட்டில் அமர்த்து கொண்டார். கூடம், சாம்பிராணிப் புகையாலும், பன்னீர்த் தெளிப்பி னாலும் மணத்தது . அச்சுகந்த மணத்தை ராணி வெகுவாக ரசித்தாள், தரையிலும் சுவர்களிலும் வரையப்பட்டிருந்து மாக்கோலங்களை விழி அகவும் ரசித்துப் பார்த்தாள் - தேர் ஒன்று கிளம்பத் தயாராகி நின்றிருப்பது போன் நம் கோலம். பூக்கள் மிகுந்த கானகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் பூக்காட்டுக் கோபம். பச்சைக் கிளி ஒன்று பழம் கொத்துவது மாதிரி ஒரு கோவம். புலியை மறவன் கழருவன் வேட்டையாடுவது போன்ற ஒரு கோலம். 

** இவைகளை யார் வரைந்தார்கள்?'' 

பிள்ளை மனைவியை அழைத்து, அறிமுகம் பண்ணி வைத்தார். 

4 "என் பெண் ஜாதி. மங்கை என்று அழைப்பது, ரொம்பச் சிறப்பாகச் சமைப்பாள். கோபம் போடுவாள். 15 

மங்கை அம்மாள் அத்தரை வணங்கினாள். அத் தர் பதின் வணக்கம் செய்தாள் , மங்கை அம்மாளுக்கு, பெரிய மனுஷர்களோடோ, அல்லது அரசியல் பிரமுகர்களே ாடோ பேசிய பழக்கம் இல்லை அத்தகைய ஒரு பழக்கத்தை பிள் ளை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை .. பெண்டாட்டி என்பவள் சமையல் செய்து, வீட்டைப் பார்த்துக் கொள்பவள். 

450 மானுடம் வெல்லும் 

* கோவம் அழகாக வரைந்துள்ளீர்கள்.!! 

அந்த அம்மாளுக்கு வெட்கம் வந்து விட்டது. முகம் முலாம் பழமாகி, வெட்கம் பிடித்துத் தின்ன சமையல் உள் நாளுக்குள் புகுந்து கொண்டார். அத்தர் அந்த அம்மாவை வெகுவாக ரசித்தாள் . 

பின் ளை வாள் உங்கள் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்கள் - குழந்தைகள் எத்தனை? 

4 இனித்தான் அம்மா கடவுள் கண் திறக்கவேணும்" 

கட்டாயம் திறப்பார். உங்கள் நல்லு மனசுக்கு எல்லாம் உசிதம்போல் நடக்கும் . 11 அத்தர் தொடர்ந்து சொன்னால் 

4 பிள்ளை வாள். தங்களிடம் விடை பெற வந்திருக் கிறேன். தங்கள் பொறுப்பில், இந்தப் பிரபஞ்சு அச சின் பொறுப்பில் தாய் வீட்டில் இருப்பது மாதிரி, செ ளகரிய மாக இருந்தேன். ஒரு குறை அவர்கள் வைக்க மாட்டார் கனா என்று கூடத் தோன்றி சபது. இல்லை! கடைசி வரைக்கும் வைக்கவில்லை! இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?'' 

4 * தாங்கள் என்ன சாதாரண மான மனுஷியா! பெரிய ராஜாவோட புத்ரி. பெரிய மகாராஜருடைய பத்தினி. மீனாட்சி அரசி உட்கார்ந்த சிங்காதனத்தில் அமர்ந்த பாக்கியவதி அப்பேர்க்கொத்த பெண்ணுக்கு உரிய மரியாதைகள் பண் த தானே அழகு! ஏதோ பொன் வைத்த இடத்தில் பூ வைத்தோம், தாங்கள் பெரிய மனுஷர். அதனால் தான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யக் கூடாது என்பது போல், புகழ்ந்து பேசுகிறீர்கள். எங்கள் குறைகளை மறைத்து, சேவகங்களை மிகுத்துப் பேசு கிறீர்கள் ! 

4 "அப்படி எல்லாம் இல்லை... அவரோ சிறையில் இருக்கிறார். நான் ஆதரவற்று வந்த மனுஷி, எனக்கு இந்த உபசாரம் மிகுதி 

பிரபஞ்சன் 481 

அம்மாள் பெரிய தட்டில் உணவுப் பலகாரங்கள் கொண்டு வந்தார். வட்ட வடிவமான வெள்ளித் தட்டு அது. ஒரு குட்டை மேனச.யை எடுத்து அத்தர் முன் போட்டு, டனணவுத் தட்டத்தை அத்தர் முன் வைத்தார். ஏகப்பட்ட சித்ரான்னங்கள், தேங்காய்ப் பூவும் நெய்யும் சேர்த்துச் செய்த இனிப்புக் கட்டி, நெய்யில் பொரித்த கார முந்திரிப் பயறுகள், வெல்லமும் பருப்பும் சேர்த்துச் செய்து இனிப்படை, மிளகு வடை, பதங்காய்ச் சாதம், எ மிச்ச சாதம், சர்க்கனர வீராவில் ஊர வைத்தது மலப்பழத் துண்டுகள் எப் ல ாம் அந்தத் தட்டத்தை நிரைத்திருந்தன. 

மிக இவ்வன வும் எனக்கா அம்மா?'' * "ஆமாம், 11 * கான் ஒரு வாரத்து உணவு இது ஒரு வேளைக்கு முடி யுயா? ய ன சுக்கு விருப்பமிருந்தாலும், வயிறு அது அனுமதிக்க வேண்டுமே!'' 

* கொஞ்சம் போல் எடுத்து உண்டு, எங்களை கெளரவிக்க வேணும்!! 

அத்தர் சிவ மந்திரிப் பயிறுகளை மட்டும் எடுத்துக் கொண்டாள். அவைகளை வாயில் போட்டுக் கொரித்தாள். ஒரு கரண்டி " சொண்டு ஒரு காசு எடைத் தேங்காய்ச் சோறும், ஒரு காசு எடை எலுமிச்சைச் சோறும் சுவைத்துத் தின்றாள், 4 போதும்" என்றாள், நீட்டப்பட்ட குவளையில், கையைக் கழுவிக் கொண்டாள், பட்டுத் துணியால் கையைத் துடைத்துக் கொண்டாள். 

"அம்மா! சந்தா சாயபு அவர்கள் நமக்கு மிகுந்த ஆப்தர். அவர் சம்சாரமாகிய தாங்கள் எமக்கு ஆப் தர். எங்கள் கிருஷரத்தில் ஒருத்தர் தாங்கள். ஆகவே, இந்த ஏழை தங்களுக்குச் சில காணிக்கைகள் அளிக்க எண் ணம் கொண்டிருக் கிறான். தட்டாமல் அது அகளை ஏற்று 

மா, வெ. --- 10 

4'அதற்கென்ன? தங்கள் உசிதம் போல" பிள்ளைவாள், திரும்பி, கதவுக்குப் பின்னால் நின் றி ருந்த தம் ஆளைப் பார்த்தார். அவன் பெரிய தாம்பலம் ஒன் றில் பரிசுப் பொருள்களை எடுத்து வந்தான், கரு நீலத் து கணிகளின் கட்டும், செம்பட்டுத் துணிகளுமாய் துணிக் கட்டுகள் அதில் வைக்கப்பட்டிருந்தன. ரத்தினம் இழைத்த கழுத்தணி ஒன்று நீலப்பட்டுத் து களியின் மேல் வைக்கப் பட்டிருந்தது, கண்ணைப் பிடித்திழுத்தது . தவிரவும், சாங்கியத்துக் கென்று சில பொற்காசுகள் ஒரு பிடியாய் அதில் இருந்தன. 

""மரியாதைக்குரிய பிள்ளைவாள். இத்தனைப் பரிசுத் திசுகள் எனக்கு வேணுமா?'' 

1 தங்களுக்கு இது எம்மாத்திரம்? கடவுளிடம் இவ் வாசுதாவா பக்தர்கள் பூவும், பழமும், பொன் னும் சாத்துகிறார்கள்? அது அன்பைக் காட்டுகிற குறியீடு தானே? அதுபோலவே இதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்'' 

1 : ஆகா!' என்றபடி அத்தர் அவைகளை ஏற்றுக் கொண்ட தற்கு அடையாள மாக அவைகளைத் தொட்டாள். ஆயிஷா அவைகளை ப் பல்லக்கில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்தாள். வரும்போது, மரப்பெட்டி ஒன்றைத் திரும்ப எடுத்துக்கொண்டு வந்தாள். 

பிள்ளைவாள். அம்மாவை அழையுங்கள்.'' பிள் ளை திரும்பி "மங் கா'' என்றார். மங்கையம்மாள் வந்து கணவரை ஒட்டி நின் நாள் - அத்தர் அந்த மரப் பெட்டி யை அம்மாளிடம் கொடுத்தாள். 

"திறந்து பாருங்கள் அம்மா, அவை என் நன்றிக்கு அடையாளம், சி றி த தான். ஆனாலும் மனமுவந்து ஏற்றுக் கொள் ளுங்கள் !!! 

அம்மா, அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தார் அதற்குள் வைரம் பதித்த கணையாழிகள் இரண்டு. 

பிரபஞ்சன் 463 

காதில் அணியும் கர் அண க சிகைகள் நாலு, கையில் அணியும் கங்கண வளை பால்கள் ஆறு இருந்தன . அத்தனை யும் வைரங்கள், பச்சை, சிவப்பொளி உமிழும் பழங்கள் , என உயர்ந்த மணி பொதிந்த ஆபரணங்கள் பெட்டி, திறந்திருந்த அந்தப் போது மணிகளின் ஒளியால் அம்மையின் முகம் மேலும் ஓளி பெற்றுத் திகழ்ந்தது. 

""ரொம்பவும் மதிப்பார்ந்த பரிசு ராணி அவர்களே! என்றார் பின் னை, 

4 * உங்கள் உபசாரத்தை விட வா!'' ''நாங்கள் தங் களால் மிக உசந்த நிலைக்கு ஆள ானோம். 11 

என்னைவிடவா?'' 

அத்தர் விடை பெற்றாள். மங்கை அம்மாள் அவளுக்கு மஞ்சள் துண்டும், பூக்கொத்தும், ரவிக்கைத் துணித் துண்டும் கொண்டு வந்து கொடுத்தாள், 

சில இது என் ன?11 

'மஞ்சளும் பூவும், பெண்கள் புருஷனுடன் வாழும் மங்கள வாழ்க்கையைக் குறிக்கிறது. தாங்கள் புருஷனை விரைவில் அடைந்து மகிழ்ச்சியுறு வேணும் என் று பிரார்த்தித்துக்கொண்டு இதை நல்குகிறோம், 

அத்தரின் கண்களில் நீர் துளிர்த்தது. மாலை, ரத்தம் கசிந்து சிவந்து போய் இருந்தது! மஞ்சள் வெயில், காயத்துக்குப் பூசின மருந்து போலும், கார் , கொல்இன் கருத்தியைப் போல இரைந்து கொண்டு இருந்தது. துய்மா அவர்களின் மாளிகையைச் சுற்றி அடர்ந்திருந்த செம்புலி மரத்துப் பூக்கள், சிவப்புக் கரும்புச் சக்கை போலப் பூவாய்ப் பூத்திருந்தது , 

அத்தர், வெள்ளை மணியைச் சுற்றிய கருப்புத் துணி போல், கருப்பாடை அணிந்து, பல்லக்கை விட்டு 

464 மானுடம் வெல்லும் 

இறங்கினாள், துபாஷ் கனகராய முதலியார் அவளை முன் வந்து வரவேற்றார். 

* "வாருங்கள் ... திருச்சி அரசியாரே, எஜமான் உரை அவர்கள் தங்கள் சமூகம் காண அபேட்சித்துக் கொண்டு, தம் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் பெரும் கீர்த்தி, அங்குத் தங்களை எழுந்தருளிவிக்கப் பண்ண வேணும் !" 

அத்தர் அவருக்கு முகமன் கூறிச் சென்றாள், துரை தம் அவ வ ல் க கபினேத்தின் இருந்தார்கள், அரசியைக் கண்டதும் எழுந்து நின்று கொண்டார். அரசியார், "இருண்டிருந்த பகுதியில் போட்டிருந்து படுதாவுக்கு அப்பால் அமர்ந்து கொண்டாள் . 

முகம், விழி தவிர பிற பகுதி மறைந்திருந்தது. உடன் வந்த ஆயிஷா சற்று ஒதுங்கி நின்று கொண்டான், 

பராக்ரமம் பொருந்திய ராஜா சந்தா சாயபு அவர் களின் பத்ரி ராணரி அக்தர் அம்மாள் அவர்கள், துரை பெருமானசர் அவர்களிடம் விடைபெற்றுச் செல்ல வந்திருக்கிறார்கள்" என்று அறிக்கை செய்தார் முதலியார். 

அத்தர் மனம் கனக்க அமர்ந்திருந்தாள். 

குவர்னர் துரைக்குப் புரிந்தது. பேச்சைக் காட்டிலும் மென ன ம் மிகச் சக்தி வாய்ந்தது. ஒலியைக் காட்டி லும் அமைதி மிகச் சக்தி வாய்ந்தது என்பதை துரை அவர்கள் அறிவார்போலும். நீண்ட நாழிகை சென்ற பிறகு அத்தர் மெள னத்ன தக் கலைத்தாள், 

* ஆண்டவன் அருளால் குவர்னர் துரை அவர்களுக்குச் சகவ நன் மைகளும் சித்தியாகட்டும்! 

மிக்க நன்றி, அரசியார் அவர்களே! தங்களுக்கும் ஆண்டவன் தம் அருளை முழுதும் பாலிப்பார்கள ாக!'' 

தங்கள் கருணையாலும், தாயன் பாலும், பல மாதங்கள் தங்கள் விருந்தினராய் இங்கு இருந்தேன், 

பிரபஞ்சன் 4 85 

கண்ணுக்குள் வைத்து எம்மைப் போஷித்தீர்கள். எம் கௌ ழ வத்தைக் காப்பாற்றினீர்கள். அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்?'' 

4 அவ்விதம் அர சியார் சொல்வதென்ன? தாங்கள் எங்கள் மேன்மை பொருந்திய அரசர் அவர்களின் விருந்தினர் அன்றோ ? 

44 எம் கனா வர் வேண்டுகோள் காரண மாக எமக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்த தங்களுக்கு மராத்தியர் தொல்லை கொடுத்தனரே?11 

என் ன பெரிய தொல்லை. தங்கள் து மேன்மையான சினேகிதத்தைக் காட்டிலும், மராத்தியர் தொல்லை எமக்குப் பெரிதாகுமா என்ன?'' 

நான் வெறும் அடைக்கலம். இருந்தும் என் னைக் காக்க து க ர் அவர்கள் ஒரு பெரும் சைனியத்தை யே. எதிர்க்க முன் வந்தீர்களே!' 

44 அடைக்கலப் பொருள், அவ்வளவு சாமான்யமானதா, அரசியாரே? பொருளின் உயர்வு, சிரிது பொருட்டல்ல, எமக்கு வார்த்தை பெரிது. அதைக் காப்பது அதனினும் பெரிது!'' 

F 'மராத்தியர் படை எடுத்திருந்தால் மிகுந்த கலாபம் ஏற்பட்டிருக்கும்,'' 

* கத்தி பிடித்து வாழும் வீரர்கள், அவற்றுக்குக் கலங்கலாமா தேவி! ஓ பெரும் வீரரின் பத்னியான தங்களுக்கு அது தெரியாததா?!! 

* இருந்தாலும், எதன் பொருட்டு?'' 

சினேகத்தின் பொருட்டு!!! * கடைசிப் பிரஞ்சியர் இருக்கும் வரைக்கும் அவர்கள் உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் உள்ளவரைக்கும் அடைக்கலமாக வந்த பொருளைத் திரும்ப அனுப்ப 

468 மானுடம் வெல்லும் 

மாட்டேன் என்று தாங்கள் சொன்ன சொல், ஒரு சொல்லன்றோ ?!! 

( 1 ஆம். நினைத்ததைச் சொன்னேன். என் ன சொன்னேனோ, அதையே செய்திருப்பேன் !! 

தாங்கள் மகா மனிதர், தங்கள் சினேகம் கிடைத்தது எமக்குப் பெரும் புண்ணியம்,'' 

* அப்படி அன்று, அது எமக்கே பெருமை.'' 

நான் விடை பெறுகிறேன்.'' 1. நல்வ து . செய்யுங்கள்! தங்கள் வாழ்வு வெளிச்சம் பெறவும், தங்கள் கணவர் விரைவில் விடுதலை பெறவும், தங்களுக்கு இனிய மண வாழ்க்கை வாசிக்கவும் நான் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்வேன் !!! 

மிகவும் வந்தனம்!!! 

தங்க ா துணைக்கு நூறு வீரர்களும், தாங்கள் விரும்பிக் கேட்ட மல்லனும் ஆற்காடு வரை தங்களுடன் வருவார்கள்." 

அத்தர் பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். பல்லக்கு பச்சைத் துணியால் மூடப்பட்டது. பவ்மரக்கைச் சுற்றி, முதலியார் முதலான பெரிய மனு ஷர் நின்றிருந்தார்கள். பல்லக்கைச் சற்று நெருங்கி, துய்மா நின்றிருந்தார், 

அத்தர் அவர்களைத் துணியின் கடாகக் கூர்ந்து கவனித்தாள். அவள் நெஞ்சு கனத்தது. கண்கள் அவள் பிரக்ஞை இன்றியே கண்ணீரைப் பொழிந்தன . அவர்களை அவள் வணங்கினாள், 

பல்லக்கு ஆற்காட்டை நோக்கிப் புறப்பட்டது. 

காயம்பட்ட மாலை வானம், தழும்பாய்க் கறுத் திருந்தது 

பிரபஞ்ச ன் 467 

52 

உ. அகம் கொஞ்சம் கொஞ்சமாய் விழித்துக் கொண்டி ருந்தது, 

நீலம் பிழிந்த வேட்டி மாதிரி ஒளி பரவிக் கொண்டி இருந்தது. அப்புறம், மஞ்சள் மாம்பழ அம்பாரமாய் ஒளி பரவி, கனிந்து கோவைப் பழம் போலும் சிவந்து , கொஞ்சம் கொஞ்சமாய் வெளுத்துக் கொண்டிருந்தது வானம், 

தெருக்களில் பெண்கள் நீர் தெளித்துக் கோலம் போடத் தொடங்கியிருந்தார்கள், துடைப்பம் கொண்டு விளக்குவார் சப்தமும், உஷ தி காலத் தொழுகைக்குச் செல்வோர் காலடிச் சப்தமும், தெருக் கதவை அடைக்கும் மற்றும் திறக்கும் சப்தமுமாய், பகல் ஆரம்பம் செய்யத் தொடங்கியிருந்தது. அந்த அதிகான வச்சி சப்தத்துக்கு இத் திசையாத குதிரையின் நடைச் சப்தத்தோடு ஒரு வெள் ளைச் சிப்பாய், துபாஷ் கனகராய முதலியார் வீட்டு முன் வந்து நின் றான். வாயிற் காவலன் என்று தோற்றம் தரும் ஒருவனிடம், துபான ஷம் எழுப்பச் சொல்லும். கெ. முக்கியமான அரசாங்கச் சேதி ஒன்று ஐயாவிடம் சொல் / வேண்டியுள்ளது!'' என்றான். 

சற்று நேரத்தில் காண யேக் குளிர் தாங்க முடியாது கம்பளிப் போர் நவையுடன் முதலியார் வெளிப்பட்டார். சிப்பாய் அவரைத் தெண்டனிட்டு வணங்கினான். 

4"துபாஷ் முதலியாருக்கு மிக முக்கியமானதும் அந்த ரங்கமான தும் ஆன சேதி சொல்லும்படி உத்தரவாகி யுள்ள து." 

48 உத்தரவு பண்ணியதார்?!! (குவர்னர் துரை எசமான் அவர்கள் " 

468 மானுடம் வெல்லும் 

"அப்படியானால் சொல்லும்'' 

* இன்னைக்குக் காலமே பாயெடுத்து வந்த கப்பலில், ராஜ சவாண்டையிலேர்ந்து ஒரு பரமரீனா வந்திருக்கிறதா யும், அது விஷயமாகத் தங்களிடம் கலந்தாலோசனை செய்யும்படிக்குத் து ரை எஜமான் சங்களைக் கையோடு அழைத்து வரும்படிக்கு உத்தரவாகியுள்ளது பொருமானே'' 

சரி, அப்படியென்றால் இரும்" முதலியார் உள்ளே சென்று சடுதியில் ஸ்நானபானாதி களை முடித்துக் கொண்டு திரும்பினார். காத்திருந்த பல்லக்கில் ஏறி அமர்ந்து கொண்டு துரை மாளிகை யண்டைக்கு வந்து சேர்ந்தார். துரை அவர்கள் தம் எழுதும் கபினேத்துக்குள் எழுந்தருளி இருந்தார். 

முதலியாரைக் கண்டதும், துரை சொன்னார். 

வாரும் முதலியார்... இரும்! ஒரு முக்கிய சேதி சொல்ல வே. இத்தனைக் காவமே உம்மைத் தொந்தரவு செய்யும் படியாக ஆயிற்று.'' 

கோத்திருக்கிறேன் , எஜமான் துரை அவர்களே ! 

சசகய ஜெயங்களுக்கும் காரண கர்த்தரான நம் பிரான்சு தேசத்து மன்னர் நம்மைத் தாயகத்துக்குத் திரும்ப அழைத்திருக்கிறார் : 1 

பாசேசுவே! இது என் கன சோதனை? கேழ்க்கவே மனம் துடியாய்த் துடிக்கிறதே. இனி நாங்கள் கதிதான் என்ன? தங்களைப் பிரிய நாங்கள் எங்ஙனம் சகிப்போம்! " 

$ 4 அரச ரங்க உத்தியோகம் பண்ணுகிற நாம் இதை யெல்லாம் அதிர்ச்சி தரும் பொருளாக எடுத்துக் கொள்ள வாமா? ஆகாது. வந்த வழியே ஒரு நாள் நாம் போக வேண்டியவர்தாமே. முதலியார், அடுத்த கப்பலிலேயே நம்மை நம் வணக்கத்துக்குரிய அரசர் எதிர்பார்த்துக் கொ எண்டி ருப்பதாகத் தகவல். ஆகவே, நாம் புறப்படும். 

பிரபஞ்சன் 46g 

ஆயத்தம் பண்ணும். முக்கிய உத்தியோகஸ்தர்களை யெல்லாம் அழைச்சுக் கொண்டு வாரும். நாம் அவர்களிடம் பேச வேண்டியுள்ள து!'' 

''உத்தரவுப்படி, எஜமான்! ஆனாலும் இத்தனைச் சீக்கிரம் நம் மன் னர், தங்களை அழைச்சுக் கொண்டு விடுவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. எஜமான், தாங்கள் தேவரீர் எம்மனோர்க்கு ஏராளமான சாதகங்கள் செய்தீர்கள் - எம் பட்டணத்துக்குச் சுற்று மதில் எழுப்பி, கள்ளர்களின் தாக்குதலிலிருந்து எம்மைக் காத்தீர்கள் , அது அல்லாமல், மராத்தியர் படையெடுப்பில் இருந்து பட்ட நிணத்தைக் காப்பாற்றினீர்கள். தண்டெடுக்காமல், ஓர் உயிரையும் பலி கொடுக்காமல், "காரைக்கால் பூமியை எமக்குத் தந்தீர்கள். துரை எசமானே, எம்மை எல்லாம் தங்கள் வயிற்றுப் பிள்ளை யெனவே நடத்தி, எமக்கு ரட்சை செய்து அருளினீர், தங்கள் விபசாரமும், உதவியும் சொல்லப் போமோ..?' என்று நைந்து சொன்னார் முதலியார் - 

* ஒரு குவர்னரின் கடமைகளைத் தானே செய்தேன்! நீர் வீட்டுக்குச் சென்று, ஓய்வு எடுத்துக் கொண்டு, பிள்ளைவாள் முதலான நம் ஜனங்களுக்கு சேதி சொல்லி, வரச்சொல்லும்.'' 

முதலியார் வணங்கி விடை பெற்றுக் கொண்டு திரும்பினார். 

* 'பண்டிதரே! சேதி கேள்விப்பட்டீரா?13 

பராபரியாய்க் காதில் வீழ்ந்தது. குவர்னர் துரை பிரான் சுக்குத் திரும்புகிறாராமே...! அது தானே? 

---1 ஈசன்! இந்த மனுஷன் தமக்கொன்றும் பெரி தாகச் செய்தவர் இல்லை. இருந்தாலும், மனுஷர் போகி றார் என்று கேட்டு மனசுக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது!'' 

470 மானுடம் வெல்லும் 

ஆனந்த சங்கர் தம் பாக்குக் கிடைவாங்குப் பவகை மீது அமர்ந்திருந்தார். அந்தப் பலகையின் மறு முனையில் பண்டிதர் அமர்ந்து, வர்த்தமானங்களைப் பேசிக் கொண்டிருந்தார். 

சாகுவர்னர் துரை உமக்கும் உபசாரம் பண்ணத் தானே பண்ணினார். சும்மா இருந்த உமக்குப் பறங்கிப் பேட்டைச் சாயக்கிடங்கு மேற்பார்வையைக் கொடுக்கத் தானே கொடுத்தார். அப்புறம், என் ன, அந்த மனுஷ்யர் மேல் இத்தனைக் காத்திரம்? 11 

எகோத்திரமென் ன ஆத்திரமென் ன? பண்டிதரே. உண்மையைச் சொல்லப் போனால், என் தந்தையார் திருவேங்கடம்பிள்ளை வகித்து வந்த துபாஷ் பதவி, அவர் காத்துக்குப் பின்னே எனக்குத்தானே சேர வேண்டும்? இந்தப் பாதிரிமார் பேச்சைக் கேட்டுக்கொண்டு முந்தி யிருந்த குவர்னர் துரை, என் தலைக்குக் கல்யம், முதலியார் தலைக்கு மகாரீயுார் பண்ணிப் போட்டாரே! அந்தக் கொடுமையை என்னென்பதும் நான் கிறிஸ்துவன் படங்களில் பாபா பாப்பம் டாப்ர பரம்பர ரயாய பிரக பகவாறு சங்கிக் கப்பட்ட அந்தப் பதவி இல்லாமல் போய்விடுமா? புதுசாக வந்த இந்தக் குவர்னர் துரையாகிலும் நமக்கு அந்தப் பதவியைப் பண்ணிப் போடுவார் என்று நாம் எதிர்பார்ப்பது அப்படி யொன்றும் பழி அல்லவே? என்ன சொல்கிறீர்!!! 

4. உள்ளது, உம் கோபம் நியாயமானதே!" * அப்படிச் சொல்லும்! 11 சக ஆனாலும், இதற்கு முந்தியிருந்த அயோக்கியர் கனளக் காட்டிலும், இந்த மனுஷன் மேலானவர் இல்லையோ !! 

44 அதில் சந்தேகம் இல்லைங்காணும்... பொம்மனாட்டி. கயை ரொம்ப மரியாதை பண் கணினவர், இந்த மனு ஷர்ட 

பிரபஞ்சன் 471 

ஊர் ஜனங்களுக்கு நல்லது பண்ண ரொம்பவும் முயற்சித்தார் என்பதும் வாஸ் தவம். வரி போட்டுப் பிடுங்கித் தின் கிரகணம் இல் நாகவராக இருந்தார் தான் கிரதும் விசேஷம் அல்லவா? சொல்லாவற்றுக்கும் மேலே, சின்னஞ் சிறுசாய்க் கிடந்து புதுச்சேரிப் பட்டணத்தை, காரைக்கான இயும் சேர்த்துப் போன பெரிசு பண்ணினவர் அவ்வனோ, இந்தக் குவர்னர் துரை. 

அதுவரைக்கும் விசேஷம்தான்.11 

* இவ்வையா பின்னே ஏதோ பிரான்ஸ் தேசத்து ராஜாவிடம் மந்திரி லேயே பார்க்கும் ஒருத்தருக்கு, அவ னிடத்தில் குசினி வேலை பார்க்கும் ஒருத்தன் நலம் பணாம் கொடுத்து இந்த ஈத்தியோகத்தில் இவன் அமர்ந்து விட்ட தாக ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள் , அது என்ன ஆச்சு? அதைப் பொய்யென்று ஆக்கி விட்டான், பாரும் ! 

சவாஸ்தவம். அத்தோடு இந்த மாதிரி வெள் ளைக் குவர்னர்கள் ஆங்கிலே த்தார் மாதிரி சண் டைக்காரர்களாக வும் இருப்பார்கள் என்கிற சொலவடை வேறு இருக்கிறதே அதையும் பொய்யாக்கி விட்டானே இந்து மனுஷ ன்.'' 

குவர்னர் துரை தய்மா அவர்களுக்கு தம்மால் ஆன சிறப்பு செய்வது என்று தீர்மானித்தார் ஆனந்தரங்கம் பிள்ளை . 

"பண்டித ரே... குவர்னருக்கு ஏதேனும் சிறப்பு செய்ய வேணுமே. என்ன செய்யலாம்?! 

பச ஸ்வர்ண மாகத் தரலாம்!!! 

41 குவர்னரிடம் இல்லாத ஸ்வர்ணமா? துணிமணிக தரலாமே!! 

1 கி அவரிடம் இல்னாத து ஈரணிகள் , அல்லது மண்களா? இதுகள் எல்லாம் இடத்தை அடைத்துக் கொள் ளும். பேசாமல் தங்கக் காசுகளாகக் கொடுத்து விடுங்களேன் ! 

4T2 மானுடம் வெல்லும் 

அப்படியே செய்யலாம். என்றாலும் அதுவும் இடத்தை அடைக்கத் தானே செய்யும். பேசாமல் நுணுக்கமான பொன் ஆபரணப்பரிசு தந்து விடுங்கள் - அது இடத்தை அடைக்காது எடுத்துக்கொண்டு செய்ய சுலபமாகவும் இருக்கும். 11 

மிகுந்த யோஜனைகளுக்குப் பிறகு, மரகதம் இழைத்த கண் ா கையைப் பரிசாகத் தருவது என்று தீர்மான மாயிற்று. 

இவர்னரும், முதலியாரும் மாவை உலாவுக்கு ஆயத்த மாகிக் கிளம்பினர். முன்னால் வெகு தூரத்தில் சில சிப்பாய்களும், பின் ன ர் வெகு தூரத்தில் சிவ சிப்பாய் களும் பாராவாகச் சென்றார்கள், 

சசி முதலியார், என் அரசாங்க உத்தியோகத்தின் பொருட்டு, நான் பகிர தேச ங களுக்கும் புதிய இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். பாரப்பல்படியான உத்தியோகங் களில் இருந்து வந்திருக்கிறேன். இருந்தும், இந்தப் பட்டணத்தில் தான் பணியாற்றியதை என் வாழ் நாளில் ஒரு போதும் மறக்கவே முடியாது. எனக்குள் இந்தப் பட்டணம் கவுந்து விட்டிருக்கிறது போலும்!'' 

எசமானே அது அப்படித்தான் இருக்க முடியும். தாங்கள் இந்தப் பட்ட கண த்தை ஜென்ம பூமியைப் போலத் தான் நேசித்துள்ளீர்கள் 111 

1 1 இந்தக் கடல் அaையின் சப்தங்களில் ஏதோ சொல் வில் விளங்க வைக்க முடியாத இசை கலந்திருக்கிறது. அந்த இசை பாமார்த்திக் இசையாய் எனக்குப் படுகிறது - இந்த மண் ஏராளமான ரகசியங்களைப் பு ைஈத்து வைத் திருக்கும் குகை போல் எனக்குப் படுகிறது. அந்த ரகசியங் களை அறிந்து கொள்ள தான் முயன்றேன். இந்த மண்ணின் தாதுக்கள் வெறும் பென் திகமானவை அல்ல. பால்லாயிரம் ஆண்டுக் கா ல மேள ன ங்களின் மொத்த சங்கம் 

பிரபஞ்சன் 473 

மாக இது விளங்குகிறது மெளனங்கள் மிகுந்த சப்தம் கொண்டவை! என் பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா? பேச்சைக் காட்டி லு ம் மெளனம், அதிக வீரியமும் அர்த்தமும் கொண்டது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே! அப்படிப்பட்ட பேச்சுகள் இந்த மகன் கணின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் ஒளிந்து கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. என்ன செய்வது? இவைகளுக்கெல்லாம் ஒரு முழு வாழ்வு காணாத சில ஆண்டுகள் வந்து போகும் நான் என்ன அறியக் கூடும்! 

4 4 தாங்கள் சொல்வது ஆட்சத்தில் ஒரு பேச்சு, அனைத்தும் நிஜம்! அவர்கள் வடபாரிசத்துக் கோட்டையைச் சுற்றிக் கொண்டு நடந்தார்கள். 

4 "எஜமான், மராத்தியப் படைத் தளபதி திருச்சியை விட்டு சதாரா சென்று விட்டாராமே'! 

1ஆம் ஒற்றர்கள் வந்து சொன்னார்கள்!'' 

புதுச்சேரிப் பட்டணம் மராத்தியர் கையால் அழியும் என்று நினைத்திருந்தோம். தங்களின் சாதுர்யத்தால் இந்தப் பட்டணத்தைப் பிழைக்கச் செய்து விட்டீர்கள் 11 

44 இந்தப் பட்ட பணத்தைப் பிழைக்கச் செய்தது என் தந்திரத்தால் அல்ல. மாறாக, தன் பதியின் மனைவியாரின் அறிவு என்று நினைத்துக் கொள்ளும்?' 

முதலியாருக்குக் குவர்னர் துரையின் உத்தாரம் புரியத் தான் இல்லை . 

"எனக்கு ஒரு வருத்தம் உள து." * 1 குவர்னர் பெருமானுக்கும் கூடவா?!! 

"ஆமாம், நமக்கு மிகுந்த ஆப்தராக இருந்த சந்தா சாய்பு அவர்களின் விடுதலைக்கு நம்மால் யாதொரு காரியமும் செய்யக் கூடாதாயிற்றே?'' 

474 மானுடம் வெல்லும் 

15 நாம் படையெடுக்க உசிதமில்லை என்று அவ்விடத் தில் மிகுந்த உறுதி இருந்ததாக, நாம் அபிப்பிராயப் பட்டோரம் 11 

' ஆம், அதுவே தான், வியாபாரம் செய்ய வந்த பிறகு நம் நோக்கம் எம் தி ச த் சாருக்குப் பகராம் ஈட்டிக் கொடுப்பதாகத்தான் இருக்க வேணுமே தவிர, வேறாக இருக்க முடியாது! மிகப் பெரிய சைனியமும் பொருள் பவமும் கொண்ட ஒரு சு தேச அரசாங்கத்தோடு நாம் சண்டை போடுவதாவது, செய்து தாம் ஜெயிப்பதாவது ! அது தம் அழிவுக்கே அடி கோலும். ஆகவே தான் அந்த எண் ணத்தை நாம் கை விட்டோம்!!! 

" சிவாக்கியமான காரியம்!!! *காலம் கனியும்! சந்தா சாயபு அவர்கள் விடுதலை அடை வார். பேசும் அத்தர் அம்மாவுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவார். அது நாம் பார்க்க ஏவாதாயினும் நீர் இருந்து பார்ப்பீர்!'' 

Fஎஜமான், வானைப் போன்ற விசாலமான ஹிருதயம் படைத்துள்ளீர்கள். ஆதலால் தான் இந்தக் கருணா 

மாயமான வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்!'' 

* 'ரங்கப்பிள்ளை மகா சமர்த்தர். உமக்குப் பின்பு அவர் பிரகாசிக்க வேணும்." 

* அதில் ஐயம் இல்லை, பிள் ளைவாள் என்னிலும் சமர்த்தர். துபாஷ் உத்தியோகத்தை மிகவும் லாகவமாகக் 


கயானார்! 

* அவரைத் தினப்படி சே திக் குறிப்பு எழுதச் சொல்லி யிருக்கிறேன் அரசாங்க உத்தியோகஸ் தர்களுக்கும் அவர் வாரிசுதாரர்களுக்கும் அது மிகவும் பயகர் படும் காரியம். அதைத் தொடர்ந்து செய்கிறாரா என்று பரிசோதிப்பது 

மது கடன்! 

4 உத்தரவு எஜமான் !!! 

பிரபஞ்சன் 4751 

கடல், ஆண்டு அனுபவித்த ஒரு வயோதிகரைப்போல அமைதியுற்றிருந்தது. கரையில் குவர்னர் துரை துய்மா நின் பிருந்தார். அவர் அருகே அவர் சகோதரர், மற்றும் கோன் சேஷ்காரர்கள், துபாஷ் முதலியார், ஆனந்த ரங்கப்பிள் கள , சுங்கு சேஷாசலம் செட்டி முதலானோரும் இன் னும் சில ஊர்ப் பிரமுகர்களும் நின் திருந்தார்கள், அவர் ஏறிப் பயணம் செய்து கப்பவை அடைய எனப் படகு காத்திருந்தது. 

கவர்னர் துரை துய்மா அவர்கள் தம் உத்தியோகஸ்தர் களைத் திரும்பி நின்று வரிசைக் கிரமமாகப் பார்த்தார். பிறகு சொன் னார். என் அன்பான சகோதரர்களே! ஐந்து ஆண் டுகள் என் பரியை நான் சிறப்பாகச் செய்ய நீங்களே காரண மாக இருந்தீர்கள். ஆகவே உங்களுக்கு என் அன்பும், தான் பணியில் நான் பெற்ற சிறப்பும் உங்கள் அணை வருக்கும் சோட்டும். பழி ஏதாகிலும் வந்தால் அது என் னை மட்டுமே வந்து சேரட்டும்!! 

துய்மா நாய்வோரையும் தனித் தனியாகத் கழுவி, கட்டி, முத்தமிட்டுக் கொண்டார். எல்லோருக்கும் கை குலுக்கி னார். திரும்பி, கொடி மரத்தில் பறந்து கொண்டிருந்த பிரான்ஸ் தேசத்து க் கொடிக்கு வணக்கம் செய்தார். அப்போது கோட்டையில் இருபத்தியோரு குண்டுகள் போட்டார்கள். பதி லுக்கும் கப்பலில் இருந்து கப்பித்தான் மறுமொழியாக இருபத்தியொது குண்டுகள் போட்டான் . 

துய்மா படகில் ஏறி அமர்ந்தார். படகு நகரத் தொடங்கியது. அப்பளை அணுகி, துய்மா அதில் ஏறிக்கொள்ளும் மட்டும் வழி அனுப்ப வந்தவர்கள் கரையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். கப்பல் பாய் எடுத்து ஓடத் தொடங்கிற்று. 

கடல், அவைகளைக் கொண்டு கரையைத் தொட முயன்று கொண்டிருந்தது! 

(முற்றும்) 75

No comments:

Post a Comment