தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, May 25, 2021

மீய் காய் கெரு- Pothi

 எம்விவி எழுத நினைத்தி

ருந்த 'மீய் காய் கெரு' இறுதி வரை கைகூடவே இல்லை. அவரது அந்திம
திசையில் அவர் விருது பெற்றபின்னர்
நேர்ந்த அனுபவங்களின் எதிர் விளைவாகப் பிறந்ததே என் 'மீய் காய் கெரு' சுழல் நெடுங்கதை. 'சதுக்கப்பூதம்'
(இதழ்:9-ஏப்.2004) இதழில் வெளியானது.
அதனை அதன் மூலவரான எம்விவிக்கும்
கோபிகிருஷ்ணனுக்கும் படையல்
இட்டுள்ளேன்.
('மீய் காய் கெரு' = என் செய நான்)
இன்றைய குறும்பதிவு யாவும்
அதிலிருந்தே...
"நான் சொன்னாக்க நீங்கள்ல்லாம் நம்ப மாட்டேள்ன்னா.மகான் சர்வஸ்ரீ ஜிஎம்ஜி வாழ்ற சகாப்தத்துல நம்மளும் வாழ்றோங்குறது தான் நமக்குப் பெரும!
நம்ம மஹா பெரீவா வாழ்ற சகாப்தத்துல
நாமும் ன்னு நமக்குலாம் பெருமையா
இருக்கோண்ணோ,கர்வமா இருக்கோண்ணோ,அத மாதிரித்தான்
இதுவும்.இதயத்த தொறந்து பேசிண்டிருக்கேணாக்கும் இப்ப நான்.
என்னடா இப்டீல்லாம் பேசறான்னுட்டு
நெனக்காதேள். ஆமா அத்தனீயூம்
வாஸ்த்தவமான சங்கதிண்ணா! நம்மோ
சர்வஸ்ரீ ஜீஎம்ஜி இருக்காளோண்ணோ
அவா மகா ஜீனியஸ்ண்ணா. என்னோட
கசின்சிஸ்டர் ஒருத்திக்கு வெள்ளப்பட்டு
போயுண்டேர்ந்தது.ட்ரீட்மெண்ட்ல்லாம்
கேக்கவேல்லெ.பகவான் அனுக்கிரகத்
தால ஆவாளோடா 'இரவும் பகலும்' நேக்குப் படிக்க வாச்ச பாக்யம்ண்ணா!
அதுல ஒரு எடத்துல வர்றது பாருங்கோ
ஸ்ரீமத் ராமபிரானோடா படத்த வச்சு நன்னா பூஜை புனஸ்காரம் பண்ணோம்
ண்ணா எல்லாம் சரியாப் போயிரும்ன்
னூட்டு. அப்டுயே செஞ்சோம் பாருங்க நீங்கள்லாம் நம்பவா போறேள்? ஆல் ஆப்த சடன் அப்டீயே பட்டுண்ணு நிண்ணுன்ட்டுத்துண்ணா அதுல்லாம்.
அப்யாக்கொத்த மஹான் இவா! இல்லியா பின்னே ஓயிட் டிஸ்சார்ஜ்க்கு
ரிமோட் கண்ட்ரோல் ஸ்ரீராமபிராணண்ட
தானிருக்குன்னு கண்டுபுடிச்ச தீர்க்க
தர்ஸியாக்கும் நம்ம சர்வஸ்ரீ ஜிஎம்ஜி!"-
பித்தகுமாரன் ('மீய் காய் கெரு')

Pothi

"நான் சொன்னாக்க நீங்கள்ல்லாம் நம்ப மாட்டேள்ன்னா.மகான் சர்வஸ்ரீ ஜிஎம்ஜி வாழ்ற சகாப்தத்துல நம்மளும் வாழ்றோங்குறது தான் நமக்குப் பெரும!
நம்ம மஹா பெரீவா வாழ்ற சகாப்தத்துல
நாமும் ன்னு நமக்குலாம் பெருமையா
இருக்கோண்ணோ,கர்வமா இருக்கோண்ணோ,அத மாதிரித்தான்
இதுவும்.இதயத்த தொறந்து பேசிண்டிருக்கேணாக்கும் இப்ப நான்.
என்னடா இப்டீல்லாம் பேசறான்னுட்டு
நெனக்காதேள். ஆமா அத்தனீயூம்
வாஸ்த்தவமான சங்கதிண்ணா! நம்மோ
சர்வஸ்ரீ ஜீஎம்ஜி இருக்காளோண்ணோ
அவா மகா ஜீனியஸ்ண்ணா. என்னோட
கசின்சிஸ்டர் ஒருத்திக்கு வெள்ளப்பட்டு
போயுண்டேர்ந்தது.ட்ரீட்மெண்ட்ல்லாம்
கேக்கவேல்லெ.பகவான் அனுக்கிரகத்
தால ஆவாளோடா 'இரவும் பகலும்' நேக்குப் படிக்க வாச்ச பாக்யம்ண்ணா!
அதுல ஒரு எடத்துல வர்றது பாருங்கோ
ஸ்ரீமத் ராமபிரானோடா படத்த வச்சு நன்னா பூஜை புனஸ்காரம் பண்ணோம்
ண்ணா எல்லாம் சரியாப் போயிரும்ன்
னூட்டு. அப்டுயே செஞ்சோம் பாருங்க நீங்கள்லாம் நம்பவா போறேள்? ஆல் ஆப்த சடன் அப்டீயே பட்டுண்ணு நிண்ணுன்ட்டுத்துண்ணா அதுல்லாம்.
அப்யாக்கொத்த மஹான் இவா! இல்லியா பின்னே ஓயிட் டிஸ்சார்ஜ்க்கு
ரிமோட் கண்ட்ரோல் ஸ்ரீராமபிராணண்ட
தானிருக்குன்னு கண்டுபுடிச்ச தீர்க்க
தர்ஸியாக்கும் நம்ம சர்வஸ்ரீ ஜிஎம்ஜி!"-
பித்தகுமாரன் ('மீய் காய் கெரு')

No comments:

Post a Comment