தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, October 31, 2016

முத்தம்மா - கண்டு உரையாடியவர் க. லல்லி : காலச்சுவடு 12

 Automated Google-OCR


WWW.padippakam.Com

முத்தம்மா திருநெல்வேலி மாவட்டம் ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்தவர் பிடித் தொழிலாளி பெண்ணாகவும் கூலி உழைப்பாளியாகவும் வாழ்வை எதிர்கொண்ட முத்தம்மாவின் நினைவுகள் துயரங்களாலும் போராட்டங்களாலும் மட்டுமானதல்ல ஆழ்ந்த மன நெகிழ்ச்சியும் வாழ்தலின் லெம்மையில் ஒற்றிப்போகாத அங்கத உணர்வும் நிரம்பியவை அமர் நூறு நிமிட நேர உரையாடலில் தனது குழந்தைப் பருவம் முதல் தன்னுடைய குழந்தைகளின் காலம் வரையிலான

நீண்ட தொலைவை ஒரே வீச்சில் கடந்து செல்கிறார். இந்த 

கடந்து செல்லவில் தன்னிரக்கமே தோல்வி மனப்பான்மையோ 
சிறிதம் இல்லை. தன் வாழ்வின் பிரதிநிதித்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தன்னியல்பாகத் தொகுத்துக் கட்டமைத்திருக்கும் விதமும் அதற்கான துல்லியமான மொழியும் முத்தம்மாவைச் சிறந்த கதைச் சொல்லியாக அடையாளம் காட்டுகின்றன. மையநீரோட்டத்திற்கு அப்பால் வாழும் மக்களின் அசலான மனங்களும் மொழியும் அவர்களின் அனுபவங்களும் வாய்மொழியாக நேரடிப் பதிவுகளுக்கு உட்படும்போது ஆவை, தமிழின் அநேக முற்போக்குப் படைப்பாளிகளின் மக்கள் இலக்கியங்களைவிட அதிக உயிர்ப்பும் நம்பகத்தன்மையும் கொண்டவையாக இருக்கும் இப்பதிவுகளின் மூலம் வரலாற்றின் மெளனங்களிலிருந்தும் எழுத்துருவமான புனைவுகளின் சிதைவுகளிலிருந்தும் அவர்களின் குரல் வெளிப்படும் சொல்லுகிறவர்கள் எழுதுகிறவர்களின் மூலப்பொருளாக என்றும் இருக்க வேண்டியதில்லை. ஒலிநாடாவிலிருந்து அச்சுக்கு முத்தம்மாவின் கதை மாற்றப்பட்டபோது அவரது குரலின் தாளகதி மழுங்கிவிட்டது இனி முத்தம்மா தன் கதையைச் சொல்கிறார்

பிறந்தோம் வளர்ந்தோம் பட்டிக்காட்டுல ஆறுமுகம் படடி பட்டிக்காடுதானே, எங்கம்மா ரொம்ப பட்டிக்காடு, எங்கம்மாவுக்கு துணி போடக்கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது பாவாடை சட்டை போட்டு நாங்க அறியோடி

ஒரு சேலையை எடுத்தாந்து ரெண்டா கிழிச்சிக்கிடுவா எங்கக்காவுக்கும் எனக்கும் ஆவ ஒரு தட்டு நான் ஒரு தட்ட உடுத்திக்கிடுவோம். இதம் எங்க அம்மாவுக்கு உள்ளது ஆவ வாழ்க்கை வரலாறு அதான். அவ காலத்துல் துணியே போட்டது கிடையாது எங்களுக்கு அத மாதிரி துணியே எடுத்துத் தர்றது கிடையாது கொசுவலம் பின்னால வைச்சுக் கட்டிக்கிடனும்,

அப்ப எல்லாப் பிள்ளைகளும் காக்காட்டி விளையாடும். பாவாடை சட்டை போட்டிருக்க பிள்ளைக காத்காடும் போது நல்லா விரியுமில்ல! அப்ப எங்களுக்கு அழுகையா இருக்கும். நம்ம பாவாடை விரிய மாட்டேங்கே. அப்படின்னுட்டு ரொம்ப வருத்தத்தோடு இருப்பேன். எங்க அக்கா என்ன செய்வா இந்தக் கொசுவலத்தை எடுதது நல்லாச் சுத்தி சுத்தி கொசுவலம் வைச்சி ஏ புள்ளே எம் பாவாடையைப் பாருங்க அப்படின்னுட்டு விரிச்சிக் காமிட்டா அந்தப் பிள்ளைகள் ட்ட எங்கம்மாவுக்கு படிப்பு என்னான்னே தெரியாது. படிக்க வைக்க எதுவுமே செய்யமாட்டா. அந்தக் காலத்துலுள்ள ஆள் 92 வய்சாக்க இன்னும் இருக்கா

பெறவு ஒரு காலத்துலே, கொஞ்சம் நாகரீகம் 6ւI(B5, நாகரீகம் வந்தவுடனே 'எங்கம்மாகிட்ட சேல கேக்கேன் நான் நல்ல சேல எடுத்துத்தாம்மா. ஒரு வாயில் சீலை எடுத்துக் கொடும்மா. எல்லாரும் வாயில் சீலையா கட்டுதாங்க அப்படின்னுட்டு எங்கம்மாகிட்ட நிதம் கேட்டு அழுவுதேன். எனக்கு நீ சேல எடுத்துத்தா கேல எடுத்துதான்ட்டு அப்ப ஒரு நாளு என்ன செஞ்சிருக்கா இங்கிருந்து போயிருக்கா கடைக்கு மில்லுல வேல பார்த்துட்டு வரும்போது கடையில போய் "எம்மவ GJILigyp) வயலுன்னு கேக்காய்யா ஒரு வயலு கொடுங்கன்னு அப்படின்னுருக்கா, அப்ப கடைக்காரன் சொல்லியிருக்கான் 'நீ எத்தனாயிரம் ரூபாய்க்கும்மா வயலு பிடிக்கப் : in? அதான்யா அந்தச் சிலையில ஒரு வயலு இருக்குல்ல அந்த வயலுதான் கேட்கா என் மவ. ஏ உடுக்க சேலையாம்மா?'ஆா'ஓ வாயில் சேலையம்மா? அந்த எழவுதான் அப்படின்னுட்டு சொல்லிட்டா நல்ல சேலப் பார்த்து எடுத்து வந்துட்டா எனக்கு சந்தோஷம் சொல்லவே முடியல. ஆனா எங்கம்மா சேல எடுத்தான்னா அந்த பணிக்கர் சேலதான், தறி சேலதான் எடுத்துக் கொடுத்து ரெண்டா கிழிச்சிடுவா, அவளுக்கு ஒன்னு எனக்கொன்னு! இப்படித்தான் எங்க அம்மா கதை

நாலு பேர் நாங்க ரெண்டு ஆம்பளை, ரெண்டு பொம்பளை எங்கக்கா எனக்கு மூத்தவ அண்ணன் எனக்கு முத்தவன், தம்பி எனக்கு இளையவன்.

எங்கண்ணனுக்கு பத்து வயசிருக்கும் போது எங்கப்பா இறந்து போச்சு எங்களுக்குத் தெரியாது. அப்ப எனக்கு

ஆறு வயசு, அப்ப உள்ளதுகளுக்கு ஆறு வயசுன்னா ஒன்னுந் தெரியாதுல்ல. இப்ப உள்ள புள்ளைகதான் பொறந்தவுடனே ரஜனி ஸ்டைலு அந்த ஸ்ட்ைல்ங் கறதுங்களே. எங்கப்பா இறந்தவுடனே எனக்கு நேரே இளையது ஒரு தங்கச்சி இருந்தது. நாங்க எல்லாம் சினனப் புள்ளைகதானே, எங்கம்மா வேலக்குப் போயிடுவாங்க மில்லு வேல நாலு புள்ளைகளையும் வைச்சிட்டு, ஒரு புள்ளே வேறே வயித்துல எங்கப்பா சாவும் போது அஞ்சு மாசம் வயித்துல. வேலக்குப் போறா, இந்தப் புள்ள சின்னப் புள்ள முலு வயசு போல கிடக்கு அந்தப் புள்ள செத்துப் போவுமேன்னு நினைச்சது கிடையாது. சின்னப் புள்ளைகதானே நாங்க எப்படி யிருந்தாலும் எங்கக்காக்கூட போகலும்னு சொன்னா நான் சொல்வேன், அக்கா நீ கூட்டிட்டுப் போ, அவ சொல்வா நீ கூட்டிட்டுப் போன்னுட்டு இந்த ரெண்டு பேரும் சேர்ந்து அந்தப புள்ளயை பூச்சாண்டி வாரான், கண்னை மூடிக்கன்னு சொன்னா, ரெண்டு கண்ணையும் கையை வைசசி மூடிக்கிடும் அந்த புள்ள அப்படிச் சொல்லி சொல்லி சொல்லி அந்தப் புள்ள கண்ணு மூடுபட்டே போயிடுக்க கடைசியில் செத்தே போச்சு பிறவு என் தம்பி பொறந்தான். சின்ன வயசில முதல்ல படிக்கப் போனத சொல்லுதேன் எங்கம்மா படிச்சிருந்தாதானே எங்களை படிக்க வைப்பா எங்கம்மாவுக்குத்தான் படிப்புன்னா என்னன்னு தெரியாதே ஒரு வாத்தியார் இருந்தார். அந்த வாத்தியா வந்து எங்களுக்கு சொந்தக்காரங்க நான் சினிமாப் பாட்டு படிக்கறத பாத்தவுடனே 'உன்னை எப்படியாவது படிக்க வைச்சிடறேன்மா அப்படின்னு கேட்டார். பள்ளிக்கூடம் நாலு மணிக்கு முடியதுன்னா அதுக்கு முன்னாலேயே என்னை கூப்பிட வந்திடுவார். நீ வந்து ரெண்டு பட்டாவது படிம்ம அப்படிம்பர். வந்தவுடனே பாட்டு படிப்பேன். நான் சாவுமுன்னே உனக்கு சொல்லித்தந்திட்டு சாவுதேம்மா அப்படின்னு சொல்வர். கடைசியில அவர் சொல்லித் தரல. பாட்டுப் படிச்சதுதான மிச்சம். அவர் செத்துப் போயிட்டார். அதுக்கப்புறம் இன்னொரு வாத்தியாரு அவர் ரிட்டையராயிட்டார். அவரு வந்துராப்பள்ளிக்கூடம் சொல்லிக் குடுக்கேன் பிள்ளைகளா, நீங்க எல்லாரும் வாங்க அப்படின்னு சொன்னவுடனே, எப்படியாவது படிச்சிடணும்னு ஒரு ஆசை எனக்கு ரொம்ப ஆசை. எங்கக்காளும் நானும் படிக்கப் போனோம் படிகக போனா முதல்ல சிலேட்டு வாங்கிக் கொடுத்துட்டா எங்கம்மை. ஒரு பொஸ்தகமும் வாங்கிக் கொடுத்துட்டா ஒரு மாசம் ஆனவுடனே ஒரு ஆளுக்கு ரெண்டு ருவா கேட்டார் நாலு ருவா கேட்டார். நாலு ருவா கொடுத்து பொட்டச்சிக படிக்கவா, படிக்க போவேண்டா அப்படின்னு சொல்லிட்டா, கடைசியில சிலேட்டு, பொஸ்தகம் வாங்கினது வேஸ்டாப் போக்க, அதுக்கப்புறம் சிவந்திரத்துல போய் படிச்சோம். பொஸ்தகம் கிடையாது இப்பந்தான் அரசாங்கத்துல இருந்து என்னன்னவோ கொடுக்காங்களே. அந்த நேரத்துல என்ன உண்டு?

காலச்சுவடு 12

படிப்பகம்

டிசம்பர் 1995WWW.padippakam.Com

அப்பமும் படிக்க முடியல, இப்பமாவது படிக்கணும்னு பாத்தேன். அதும் முடியல. கரெக்டா ஒரு மாசம் படிச்சேன். அப்பந்தான் முதல் முதல இந்த பால் மாவு ஊத்துதாங்க பள்ளிக்கொடத்துல அரசாங்கத்துலருந்து பால் மாவை கலக்கி ஊத்துவாங்க மத்தியானம் போல, ஒரு புள்ள என கூட சேர்நத சிநேகிதி மூணாங்கிளாஸ் படிப்பா, என்னை ஒண்ணாங் கிளாஸ் ல கொனடு போய வைசசிட்டாங்க, பொஸ்தகம் கிடையாது ஒண்ணுங் கிடையாது. சும்மா அநத புள்ள கள பார்த்து ஆனா ஆவன்னான்னு படிச்சிட்டே இருப்போம். ஒரு மாசம் ஆனவுடனே அவ ஒரு கொலுசை தொலைச்சிட்டா. பள்ளிக்கூடத்துக்கு வேணான்ட்டாங்க. நானும் போவல. அம்மாமார் பள்ளிக்கொடத்துக்கு ஒரு வாரம் போயிருக்கேன், ஆமா அங்கேயும் போய் ரெண்டு பாடம் படிச்சிட்டு, கும்மிப் பாட்டு மாததிரம் படிச்சிட்டு. எங்கக்கா சடங்காயிட்டா, அதுக்கப்புறம் போவல. கல்யாணம் முடிச்ச பெறவுதான். எங்க வீட்டுக்காரங்க படிச்ச ஏடு இருந்தது. என் கூட இனனொரு பிள்ளையும் சேர்ந்தா, அந்த ஏட்ட்ை வைச்சி முதல்ல ஆனா ஆவன்னா சொல்லி படிச்சோம். அப்புறம் எங்க வீட்டுக்காரங்க ஒனணாங்கிளாஸ் புஸ்தகம் வாங்கிட்டு வந்தாங்க, ஒண்ணாங்கிளாஸ் புஸ்தகத்தை பீடித் தட்டுல வைச்சிட்டே படிச்சோம். பீடித்தட்ட தூரப்போடக் கூடாதே.

சின்ன வயசுலேயே, பத்து பன்னென்டு வயசுலேயே பீடி சுத்த ஆரம்பிச்சேன். சொக்கலால்

இருவது ருவா மிச்சம் தேத்திடுவோம். அப்ப விலைவாசி கம்மிதானே. அப்ப ஒரு சேல ஏழு ருவாதான இப்பு எடுக்க முடியுமா? நீனாவது ஒரு வாரத்துக்கு கூலி வேலைக்குப் போ, போ முத்து என்ன செய்ய? எனக்கு வெட்கமா இருக்கு இவ்வளவு நாளா நான வணடியிலயே போயிட்டேன. இனிமே நான் எப்படி போவேன்? நீ ஒரு வரம் போ'

அப்ப. முத நா போயாச்சி. பக்கத்து வீட்டு புள்ள கூட போயிட்டேன். போயி மணிமுத்தாறுல இந்த புல் வைக்காறங்கள்ல இந்த "ஸ்லோப் அதுலே போய் கீழும் மேலும் கீழும் மேலும் ஏறணும். ஏறணும் இறங்கணும், அந்தப் புல்லை எடுத்துக் கொடுக்கணும். பழையபடி எடுத்துட்டு வரணும், மண்ணள்ளி கொண்டு போய் போடணும் போட்டுப் போட்டு கால் ஆனக்கால் மாதிரி வீங்கிப் போயிடுத்து அழுவுதேன் அழுவுதேன் அழுவுதேன் அஞ்சுகோட்டை கண்ணிர் அங்கன வைச்சு அழுவதேன். என் நிலமை இப்படியாயிட்டே, என்ன செய்ய அப்படின்னுட்டு அழுவுதேன். என் கூட வந்த புள்ள என்னை கைநாத்துப பணணுதா, 'யக்கா நீங்க அழுவாதீங்க. இந்த வேலையை வுடறாதீங்க. உங்களுக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும். பிறவு ஒண்ணுமே செய்யாதுக்கா, அப்படின்னு கைபோட்டு என்ன கூப்பிடுதா. கால் எடுத்து வைக்க முடியல. வீட்ல வந்திருந்து அழுவுதேன். எங்க வீட்டுக்காரங்க என்னோடு சேர்ந்திருந்து அழுவுதாங்க. 'என்ன கட்னதாலதானே நீ இவ்வளவு கஷ்டப்படறே முத்து. என்ன

பீடிதானே. வேற எந்த பீடியும் கிடையாது. அழுவுதேன் செய்யட்டும், அப்படின்னுட்டு அவங்களும் கூட மடக்கு பீடி எதுவுமே கிடையாது அப்ப, அழுவுதேன் சேர்ந்து அழுதுகிட்டு. வெந்நீ போட்டு ஒத்துங்க பீடிததடட வைசசிட்டே பொஸ்தகத்தையும் கேன் அப்படின்னு பக்கத்து வீட்டு புள்ள போயிடுசசி. விரிச்சி வைச்சிடடே ஆனா ஆவன்னா அழுவு தன வெந்நீ துணியை வைச்சி ஒத்துதாக கால்ல.

படிச்சிட்டே பீடியும் சுத்திக்கிடுவோம், நைட்டுல அஞ்சுகோட்டை பழையபடி அந்த புள்ள வந்து கூப்பிடுது

எங்க வீடடுக்காரங்க சொல்லிக் கொடுப்பாங்க. ஆண்ணிர் அங்கன எனககுப் போகவே இஷ்டமிலல. 'யககா.

ஏறுக்குமாறா சொனனேனனா மண்டையில ஒரு குட்டு குட்டி வைச்சிடுவாங்க குட்னவுடனே

வைச்சு அழுவுதேன்.

இதோட வுட்றாதீங்க, இப்ப இந்த நேரத்துல விட்டிங்கன்னா பழையபடி வேலைய

போங்க உங்க படிப்பப் பாருங்க, உங்களப் என் நிலமை பாத்துதானே ஆகணும், இன்னிக்கு மாத்திரம் பாருங்க சொல்லித் தந்த இப்படியாயிட்டே, கஷ்டமாயிருக்குன்னு விட்டுறாதீங்க. வந்து என63ானனு : கேட்டா, அது எப்படி? செய்ய ருங்க வலியோட வலியா, நாங்க மத்தி அபபடினணு ரெண்டாந்தரம் குடடுவாங்க. எனன சய யானததுககபபுறம உங்கள வேல பாக்கவிடாம அபபுறம பேசாம படுத்துக்கிடுவேன். அப்படின்னுட்டு :: இடையில ಜ್ಷ படிகக மாட5டன. படிசசா அரைகுறைப வாங்கிட்டு போறோம், அப்படினணு சொல்லி படிப்புதான படிச்சுடலாம். பேப்பரை அழுவுதேன். அந்த புள்ள கூட்டிட்டுப் போயிருச்சி. வாசிச்சறலாம். 86_L_ھا.L_(DlLل போனவுடனே موال اللافيا 682 لا

சடங்காயி ரெண்டு வருஷங் கழிஞ்சி மூணாவது வருஷம், எங்க வீட்டுக்காரங்க வந்து ரொம்ப கஷ்டப் பட்டவங்க, அப்ப டேம்பு ஆரம்பிக்கு அதுலதான் வேல பாக்காங்க, மாசம் அம்பது ரூபா சம்பளம். அப்பத்தான் கல்ாணத்தை முடிச்சாங்க கல்யாணத்தை முடிச்சி ஒரு அளுக வருஷம் நல்லா இருந்தோம. மணிமுத்தாறுல எங்களுக்கு வீடெல்லாம் கொடுத்திருந்தாங்க வீடு நல்ல வீடுதான். காலையில இட்லி காபிதான். எப்பவும் டிபன்தான். நல்லா இருந்தோம் சினிமா எந்தப் பக்கத்துல இருக்கோ அந்தப் பக்கம் போயிடுவோம்; சினிமா பார்க்கறதுக்கு எங்க வீட்டுக்காரங்க நல்லா சினிமா விருப்பம் உள்ளவங்கதான். நான் பாட்டு படிச்சா கேட்டுகிட்டே இருப்பாங்க, எங்க போய்யிட்டு வந்தாலும் சந்தோஷமா இருக்கணும். பாட்டுப்படி முத்து அப்படிம்பாங்க நான் பாட்டுப் படிப்பேன். அப்புறம் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தோம். அதுக்கப்புறம் மணி முத்தாறு டேம்பு முடிஞ்சிடுச்சி. சீட்டைக் கையிலக் கொடுத்துட்டாங்க வேலயில்லைன்னு. சீட்டைக் கொடுத்தவுடனே ஒரு வாரம் ஒரே அழுகதான். என்ன செய்ய? இவ்வளவு நாளா கிளினர் அப்படின்னு வண்டியில போவ இருந்துட்டு அதுக்கப்புறம் மம்பட்டியைத் தூக்கணும்னா கூலி வேலைக்குத்தானே போகணும். நான் வேலை பார்த்ததே கிடையாது எங்க வீட்ல. வீட்டுக்கும் முத்தத்துக்கும் நடமாடறதுதான். அம்பது ருவா சம்பளத்துல

காலச்சுவடு 12

போயிட்டேன். போய் இப்படி மேலுங் கீழுங் இறங்காம இப்படி ஒரு தளத்துல நின்னு மண்ணு சுமக்கச் சொல்லி வைச்சிட்டாங்க மண்ணை அந்தால பைய பைய சுமந்து கிட்டே. அழுதுகிட்டுதான். அழுகை இன் கண்ணை மிஞ்சுடுதே, கஷ்டம் வரும்போது கண்ணி வந்துருதில்ல. கஷ்டமே இல்லாம இருந்துட்டு கஷ்டம் வரும்போது கண்ணிர் தானே முன்ன வருது எப்படியெல்லாம் இருந்தோமே இப்டி கஷ்டம் வந்திரிச்சேஅப்படின்னுட்டு,

எங்க வீட்டுக்காரங்க பிறவு கூலி வேலைக்கு எங்க டேம்புலயே வந்துட்டாங்க. ரெணடு பேருமே வேல பாத்தோம் அதுக்கப்பிறம் ஒரு ஏழு வருஷம் போல வேல பாத்தோம். வேல பார்த்துட்டு பழையபடி வீட்டுக்கு வந்தாச்சு,

இங்க வேல பாத்துட்டு இருக்கும் போதேதான் எங்கண்ணன்காரன் நீங்க வேல பாக்கறது எனக்கு கஷ்டமாருக்கு நீ வா. உனக்கு ஏதாவது ஒரு வேல ஏதாவது கடை வைச்சுத் தாரேன். அப்ப நான் சொன்னேன். நம்ம போவேண்டா, நம்ம இங்கேயே இருப்போம் அத்தான். நம்ம அங்க போயி நம்ம பொருள வித்து செய்யவா, அந்த பொருள் இருந்தா ஒரு ஆபத்துக்கு நமக்கு உதவும். நம்ம போவேண்டா அப்படின்னேன். எங்க வீட்டுக்காரங்க கேட்கல. எனக்கு அட்டியல் போட்டிருந்தாங்க கழுத்துக்குள, அஞ்சு களஞ்சி. அவங்க ஒரு வீடு கட்டினாங்க. அதுக்கு ஒரு கூரை வைக்க முடியல. மழை

டிசம்பர் 1995

படிப்பகம்WWW.padippakam.Com

வந்திட்டு, உடனே எங்கம்மா நீ அட்டியலை கொடும்மா உனக்கு அடுத்த மாசம் திருப்பிக் கொடுத்திடறேன்ன்னு சொன்னவுடனே அட்டியலை கழட்டி அம்மா கையில கொடுத்திட்டேன். அம்மா என்ன செஞ்சிட்டா அண்ணன் கையில கொடுத்திட்டா அண்ணன் என்ன செஞ்சிட்டான் அடகு வைக்கப் போறேன்னுட்டு வித்துட்டு வந்திட்டான், வித்துட்டு வந்துட்டு எங்களுக்கு ஒரு அம்பது ருவாய்க்கு சாமான் வாங்கிக் கொடுத்தான். அப்ப அம்பது ருவாய்க்கு சாமான் வாங்கனாத்தான் ரொம்பயே, உடனே அம்பது ருவா சாமானை வெச்சி கடை வைக்க பண்ணிட்டான். கடை வச்சா ரெண்டு பேரும் கடையில இருந்தா என்ன வருமான்ம் வரும் ? ஒருத்தரு கடையில இருந்தா அதுக்குரிய வருமானம் அப்ப கிடையாது. இருந்து இருந்து பாத்துட்டு கடைசி முடிவு கடையும் எடுபட்டுப் போச்சு. உடனே பீடி சுத்துதோம். எங்கே? முக்கூடலுக்கு. முக்கூடல் டோனாக்க ஒரு ரூவா ஆறT சம்பளம் புத்தும் பத்தும் இருபது மைல் நடக்கனும், கார் கிடையாது. அம்பாசமுத்திரத்தோட சரி, காருக்கு போவமும் மாட்டேன். கோழி கூப்பிட எந்திரிச்சி போனோம்னா கரெக்டா ஒம்பது மணிக்கு அச்சாபீஸுக்கு போயிடுவோம். அதுக்கு முன்னால ஒரு இடத்துல, ஆத்துப் பக்கத்துல இறக்கி வச்சு சாப்பாடு கட்டிக் கொண்டு போறதில கொஞ்சம் சாப்பிட்டு தண்ணியை குடிச்சிட்டு பழையபடி பெட்டியைத் தூக்கிட்டு போயிடுவோம். பழையபடி அங்கிருந்து நாலு ரூவா இருபது பைசா தருவாங்க முன்னூறு வண்டலுக்கு இருபது பைசான்னா ரெண்டன. அப்ப பைசால்லாம் கிடையாதே ரெண்டனா தந்தா அதக் கொண்டு வந்து அச்சாபீஸ் பக்கத்துல முறுக்குக்கடை வைச்சிருப்பாங்க, அந்த முறுக்கு இவ்வளவு அகலம் இருக்கும் உள்ளங்கை அகலம் நல்லா நெருங்க இருக்கும். ரெண்டனா கொடுத்தா நாலு முறுக்குத் தருவாங்க, அந்த நாலு முறுக்குல ரெண்டு முறுக்கை நான் சாப்பிட்டுருவேன். அந்தச் சோததையும் அங்கன இருக்க எல்லோருமா சாப்பிடுவோம். மரத்து நிணல்ல இருந்து சாப்பிட்டு அந்த ரெண்டு முறுக்கையும் எங்க வீட்டுக காரங்களுக்கு வைச்சிக்கிடுவேன். வைச்சிக்கிட்டு பேசாம நாங்க பாட்டுக்கு நடவதான் இருபதுக்குக் கொறையாம போவோம். சில ஆட்க வண்டி கொண்டு வருவாங்க, அந்த வண்டியில இந்தப் பெட்டியை வைச்சிக்கிடட்டான்னா, சில ஆட்க வைச்சிக்கிடுங்கம்பான சிலவன் வைக்கவிட மாட்டான். அப்படியா நடந்து வருவோம். எங்க வீட்டுக் காரங்க வருவாங்க இந்த பங்கள இருக்குல அது பக்கத்துல வந்துருவாங்க, ஒரு கட்டு முன்னூறு வண்டலு அப்ப, பெரிய கட்டு பிரஸ் கட்டு. இந்த முறுக்கு வைச்சிருப்பேன்ல அந்த முறுக்கு ரெண்டையும் கொடுப்பேன். கடிச்சி தின்னுட்டு நடந்துகிட்டே வருவாக, சில அன்னக்கி விறகு சுமக்க போவாங்க சில அன்னக்கி போவமாட்டாங்க. நான் அந்த நாலு ருவாயைக் கொண்டாந்து மூணு ருவாய்க்கு அரிசி பருப்பு எண்ணெய் எல்லாம் நாலனா நாலனாவுக்கு இப்படியா வாங்கிக் கிடலாம். அப்ப ஒரு ருவாய்க்கு ஒரு பக்கா அரிசியும் ஒரு காப்படியும் போடுவான். அப்ப ஒண்ணேமுக்கால் பக்காவாச்சு வாங்கிப் போட்டு ஒரு வாரத்துக்கு சமாளிச்சுருவோம். பழையபடி மறு வாரம் போய் வாங்கிட்டு வருந்தட்டி எல்லாம் இருக்கும். எங்க வீட்டுக்காரங்க இடையில ஏதாவது ரெண்டு நாளைக்கு விறவுக்குப் போனா அந்த துட்டை வைச்சி சினிமாவுக்கு எங்கயாவது போய்க்கிடறது. அதுக்கப்புறம் அது முடிஞ்சுது

நாங்க மணிமுத்தாறுல இருக்கும் போது எங்களுக்குத் தெரிஞ்சவரு, இன்ன இடத்துல டேம் ஆரம்பிக்கிறாங்களாம், சம்பளம் நிறைய கொடுக்காங்களாம், ஒரு ஆளுக்கு அஞ்சு ரூவா. அஞ்சு ருவான்னா பெரிய சம்பளம் அப்ப. வாடேன்னு எங்க வீட்டுக்காரங்களை வந்து கூப்பிட்டாரு எங்கம்மா என்னை போவ வேண்டாங்கா நீ போவ வேண்டாம்மா, அங்க முத முத எப்படி எப்படியெல்லாம் இருக்கோ, நீ போவ வேண்டாம் அப்படின்னா. எங்க

ܐܢܝܚ

காலச்சுவடு 12

O

வீட்டுக்காரங்க என்ன சொல்லுதாங்கன்னா நீ வராம நான் எப்டி போவேன் முத்து பொம்பளைய கூட்டிட்டு போனாலும் ஒரு இடத்துல திரணையிலாவது படுத்துக் கிடலாம்; அப்போ பொம்பளை இருக்கா அப்படின்னு சொல்லி எரக்கப்பட்டு இடங் கொடுப்பாங்க. ஆம்பளைக்கு யார் இடங் கொடுப்பா? அதனால நீ இல்லேன்னா நான் வரவே மாட்டேன். எத்தன நாளைக்குத்தான் உங்கண்ணன் கைய எதிர்பார்த்து உங்கம்மா கைய எதிர்பார்த்து சாப்பிடறது? நமக்குன்னு நாம் தனிய உழைச்சி சாப்பிடனும், வா' அப்படின்னு கூப்பிடுதாங்க. நான் வாரேங்கேன், ஒரு தரம் வரலங்கேன், இப்படியா யோசனையில இருக்கு, அந்தவுடனே சினிமாவுக்கு வான்னு கூட்டிட்டுப் போயிட்டாங்க சினிமாவுக்குப் போவ போவ போதை ஏத்துதாங்க எனக்கு அப்படின்னு இப்படின்னு சொல்லி கடைசில நான் ஒத்துகிட்டேன். 'சரி வாரேன் அப்படின்னு Qlrrrrლზედაზlu IIrif{fl.

ஆளியார் டேம்பு, பொள்ளாச்சி பக்கத்துல, இங்கயிருந்து கோயமுத்தூருககு எட்டு ருவா சார்ஜசு எங்களுக்கு கல்டகுறிச்சியிலிருந்து வண்டியேறி போயாச்சு அவரு டீக்கட வக்கிறதுக்கு எல்லாம் கொண்டு வாராரு. அவரு டிக்கடதான் வப்பாரு, அதான் எங்களுக்கு ரூவா போட்டு கூட்டிட்டு போறாரு கூட்டிட்டுப டோனா எங்கண்ணன், இந்த அட்டியல வித்தானே எங்களுக்கு தெரியாம, அட்டியல வித்து அவன் ரெண்டாள கூட்டிக்கிட்டு வாறான். எங்களுக்கு ருவா போடல எங்கண்ணங்காரன. மோசஞ் செஞ்சவன். அங்க வந்து, இந்த திருநேலில வந்து வண்டி இருக்கோம் அவங்களும் அதே வண்டிக்குள்ள வந்து சேர்ராங்க பொள்ளாச்சில போய் எறங்கி. வண்டிககு வாறம். ரெண்டு பேரு காதல்ல வந்துட்டாங்க, பொண்ணும் மாப்ளயும் அவங்களும் எங்ககூடவே வந்து சேந்துட்டாங்க யாருமே அங்க போனது கிடையாது. எடத்தையும் பாக்கல ஒண்ணும் பாக்கல. இந்த எடத்துலதான் டேம்பு ஆரம்பிக்கப் போறங்கய்யா. நீ இந்த எடத்துல எறங்கு அட்டீன்னு ட்ரைவர் சொன்னான். இந்த க்ளினர் சொன்னான். இவுங்க சொல்லுதாங்க என்ன பெரம்பிகுளம்னு சொன்னா மலையா இருக்கும்னு சொன்னாங்க, மலைக்குள்ள இருக்கும்னு சொன்னாங்க, நீ மொட்டத் தரையில எறக்கிவிடப் பாகதியே அதெல்லாமில்ல. நாங்க அங்கதான் போகனும் அப்டீனனுடடாங்க.

அந்த ஒடனே எஸ்டேட்டு பக்கம் வால்டாற. அதுககு மேல மல. அந்தச் சரிவல கொண்டு எறக்கிவட்டுட்டான். அஞ்சு மைலுக்கு அந்தப் பக்கம் எறக்கிவுட்டுட்டான் அட கடவுளே, அந்த எடத்துல, அவர் சொன்ன இடத்துல எறங்கியிருந்தா இவ்வளவு வேணுமா? கடேசியா நடப்பம். விதியோ விதின்னு மழ ஜோன்னு கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. நெருஞ்சி முள்ளு படந்து படந்து கெடக்குது. நெருஞ்சி முள்ளு கால்ல குத்தது கூட எங்களுக்கு ஒணர்வில்ல. போறம். கண்ணிரு ஒரு பக்கம் வடியது. பசீன்னா தாங்க முடியல. பசி. யாரு வீட்ல போயி எனன சாப்ட? எங்ன போயி கேக்க ? எந்த வீட்ல குத்த வகக? யாரத் தெரியும் நம்மஞக்கு? மணி என்ன ஆயிடடு, ஏழு மணி ஆயிட்டு ஏழு மணிக்கு தடந்தெரியுமா? தடமும தெரியல தெசையும் தெரியல. நாங்க பாட்டுக்கு போறம் எந்தப் பக்கம் கொஞ்சம் ஒளி தெரியிதோ அந்த நேருக்குப் போறம் அங்க ஆளு இருப்பாங்கன்னு போறம். அஞ்சு மைலுல்ல, அஞ்சு மைலுக்கு அந்தப் பக்கம் கொண்டுல்ல விட்டுட்டு போய்ட்டான். அவம் மரியாதையா சொன்னா நம்ப கேக்கணுமில்ல, கேக்கலண்ணா.அதன.

எங்கள கொண்டு ஓரத்துல வச்சிருக்காங்க. இநத குளுவச்சி. நரி குளுவங்க குடிச போட்டுககிட்டு இருப் பாங்களே, அதுபோல பெடடி சட்டி எல்லாம் வச்சுக்கிட்டு இட்டி கொரங்கு மாதிரி குத்த வச்சுக்கிட்டு இருக்கம் ஆளுந் தெரியாது, பேருந் தெரியாது. ஒருத்தரும் தெரியாது. பேசாம இருக்கோம் வாரவுங்கள்லாம் பாத்துட்டு பாத்துட்டு

ഴ്ച. ട്ഥLi് 1995

படிப்பகம்WWW.padippakam.Com

போறாங்க, எங்கள கூட்டிட்டு போனாரே தேவரு ஒரு வீட்ட கண்டுபுடிச்சு வந்துட்டாரு பொட்டலம் வக்கத்தான் அந்த வீடு எடம் இருக்கு குடிச தான, பெரிய வீடு ஒண்ணும் கெடையாதே. அந்த பொட்டணத்த கொண்டு பாதுகாப்பா வச்சாச்சு, சமையல் பண்ணியாச்சு, சமையல் பண்ணி, ஒரே சாம்பார்தான். அதுல வேற தொட்டுககிட கிட்டுக்கிட ஒண்ணுங் கெடையாது. எல்லாத்துக்கும் ஊததியாச்சு சாப்டாச்சு சாப்டுட்டு படுக்கனுமே, பதிமூணு பேரும். எங்க படுக்கதுக்கு எடம் இருக்கு (சிரிப்பு). முழிச்சிக்கிட்டே இருக்கோம், அந்தால ஒரு ஆளு சொல்லிச்சுது இந்த மாதிரி ஒரு காண்ட்ரக்குகாரங்க ரூம்பு ஒண்ணு மறிச்சு போட்ருக்காங்க. நீங்க போயி அதுல போயி படுங்க. காலையில் எந்திரிச்சி வேல எங்கயாவது இருக்கான்னு பாக்கலாம்னு சொல்லிட்டாங்க.

ஒடனே சரீன்னு அவ்வளவு பேரும் போய் படுத்தாச்சு ஒரு ரூம்புக்கு நாலு பேரு அஞ்சு பேருன்னு போய் படுத்தாச்சு, கரீக்கிட்டா பன்னிரெண்டு மணி, நைட்ல, பன்னெண்டு மணி இருக்கும். நம்ம மணியா வச்சிருக்கம் அபபம் பாக்க?

அடிச்சது பாரு மழி. ஆன தும்பிக்கை மாதிரி மழ பெய்யிது அவ்ளோவ் பெரிய மழ,

கடேசில எங்களுக்கு தெசையும் தெரியல, எந்தப் பக்கம் ஆறு இருக்குது, எந்தப் பக்கம் நம்மஞக்கு வீடு இருக்குன்னு தெரியல.

இருட்டு தடதடதடங்குது அந்த வெளிச்சத்துல பாத்தா வெள்ளமாட்டம் தெரியது. நாங்க ரூமுக்குள்ள நிக்கோம் அநத படுத்திருந்த ருமுக்குள்ள இவ்வளவு தண்ணி. வச்சிருந்ததுணியெல்லாம் நனஞ்சு போச்சு தொப்பல் விட்டு போயிருக்கோம் கையி காலெல்லாம் அப்டியே வெறைக்கிது. அப்டியே இருக்கு. எங்க அண்ணஞ் சொன்னான் ஆத்துக்குள்ளதான் நிக்கோம், வீட்டுக்குள்ள நிக்கம்னு நெனக்காத நீ. ஏல, எல்லாவுங்களும் ஒண்ணு போல சங்கிலி கோர்த்தால கோருங்களே கையிகள், வெள்ளம் அடிச்சிரக் கூடாது அப்டீன்னுட்டு சங்கிலி போட்டாச்சு, கொருத்தாச்சி எல்லாரும். (சிரிப்பு) சங்கிலியைத் கொருத்து நிக்கோம். இந்த ஒட்டன்ங்க பூராவும் LD LibLJ Lyulo சம்மட்டியும் துக்கிட்டு ஒட்டமா ஒடியாந்தாங்க வந்து அணை கட்டுதாங்க. தண்ணி வீட்டுக்குள போவுதுல அதுக்கு அணை கட்டுதாங்க, அந்தால 'ஏப்ப இவ்வளவு பேரையும் பார்த்துகிட்டு நிக்கற. அட இங்க வந்து கொஞ்சம் தள்ளுடா. தள்ளேன்டா. அப்படிங்கான், இவ என்னடா பேப்பயலா இருக்கான். நாங்கள்ளாங் விறைச்சி போய் கையி காலெல்லாம் நடுங்கிப் போய் நிக்கோம்: அப்படின்னு இவங்க போல்ல. "ஏய் என்ன கல்லாட்டம் நிக்கற போய் தண்ணியைப் போய்த் தள்ளுடா அப்படிங்கறான். அட சும்மா கிட அப்படின்னு இவங்க சண்டை போடுதாங்க. அந்தானக்கி, கிடக்க குச்சி கூளமெல்லாம் பூரா கால்கள்ல வந்து அடிக்கி, படுத்திருந்த இடத்துல இவ்வளவு தண்ணி முட்டுக்குச் சரியா சுவர் வைச்சிருக்காங்க. எல்லாம் அள்ளிட்டுப் போயிட்டு மழை, அந்த வெள்ளம் பூரா மேல வந்து அடிக்கு ஆறு எந்த பக்கங்கிடக்கு? ஏங்களுக்கு மேல கிடக்க ஆறு, ஆத்துக்குள்ள நிக்கோம், கட்டைகளும் கிட்டைகளும் வந்து அடிக்கு நம்மள அப்படிங்கான் எங்கண்ணன் (சிரிப்பு). கடைசி இப்படி வைச்ச கைய

எடுக்க முடியல. விறைக்கி, ரெண்டு மணி நேரம் நின்னுருக்கோம் தண்ணிக்குள்ள அந்தால ஒரு ஆளு சொல்லிச்சுது "ஐயோ பாவம் எந்த தேசத்துக்காரங்களோ எநத ஊர்க்காரங்கள்ோ அநாதையா வந்து நிக்காங்க படுகக இடமில்லாம இங்க தண்ணிக்குள்ள நிககாங்களே. அவங்கள போயி அணை போடுனனு சொலலு தாங்களேய்யா ஒடனே எங்களுககு அழுவையா வருது, ஒரு ஆள் சொல்லும் தம்பி இனனகசி மழை வெறிச சிக்கிடாது. நீங்க இப்படி போங்க, கெழகக வநது டிபார்ட்டுமண்ட் வீடு கட்டிப் போட்டுருக்காங்க பெரிய பெரிய வீடு. சிமெண்டு ஓடு, அதனால உங்களுக்கு எப்படியும் கொஞ்சம் பாதுகாப்பா ராத்திரி மட்டுமாவது இருந்திரலாம். அந்தவுடனே அவ்வளவு பேரும் பைய பைய பெறப்படறோம். பொறப்பட்டு அந்த இடி இடிக்குமலா அபL வெளிச்சம் அடிக்கும்ல அப்ப விறுவிறுவிறுன்னு போவோம நாங்க. அந்தால அந்த இருட்டு வந்தவுடனே நின்னுக்கிடறது. அதுலேயே, பழையபடி இடி இடிககையில் ஒடுறது. இப்படியே ஒரு மைல் நடந்திருக்கோம். தீப்பெட்டிய உரசிப் பாககனும்னா ஒனனுமில்ல தீப்டெட்டியெல்லாம் நனைஞ்சு போசசு, இங்கிருந்து தடவி தடவி தடவிப் போறோம். போயி, வெளிச்சத்துலத் தெரியுது வெளேர்ன்னு. அங்கயாத்தான் இருக்கும் அப்படின்னு நினைச்சிட்டு போறோம். போய்ட்டோம், வீட்டைப் போய்ப் பார்த்தோம் தலைவிதியைப் பாருங்க, அங்கயாவது நய நிம்மதியா நம்மஞக்கு இருக்கதுக்கு இடம் இருந்துதானணு பாருங்க! சிமென்ட்டு போட்டு தண்ணி ஊத்திக் கிடக்கு எப்படியிருக்கும் விடிய விடிய நட்டமா நின்னுருககோம. ரெணடு மணி நேரமா, அட கடவுளே, இன்னிககு நமகசூ கொடுத்து வைச்சது இவ்வளவுதான அப்படின்னுட்டு விடிய விடிய விடியகண்லதான விடிஞ்சுது விடிஞ்ச பெறவு எங்கள அதுலேயே நிக்கச் சொலலிட்டு பொம்பளக எல்லாம் நீங்க இதுல இருங்க. வேலை எங்கயாவது இருக்கா, சாப்பாட்டுககு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு, பார்த்துட்டு வாறோம் அப்படின்னு சொல்லிப் பாத்துட்டு அரிசி எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க. அன்னைக்கி

காலச்சுவடு 12

11

go-DL 1995

படிப்பகம்WWW.padippakam.Com

எங்க வீட்டுக்காரங்களுக்கு வந்து நல்லா சந்தோஷமா எட்பமும் சிரிச்சிகிட்டு இருக்கணும் நம்ம கவலய, கஷ்டத்த வநது வெளிய காமிக்க கூடாதும்பாங்க வெற கட்டு சொமந்துகிட்டு வெளிய வந்தாலும் நல்லா ஸ்டைலாதான போவணும்பாவ.

அவரு வந்து கலர் ரொம்ப கம்மி கருகருன்னு டாரு டப்பாதான். எங்கக்காதான் சொல்லுவா டாரு டப்பாவ புடிச்சேன் அப்டிம்பா, அதுபோல, அப்ப கல்யாணம் முடிஞ்சு போயிருககம். எங்க பக்கத்து வீட்லயிருந்து ஒரு ஆளு கேக்குது, "உம் புருஷன் எது? அப்டீன்னு கேட்டுது. இதான் என் வீட்டுக்காரங்க அப்டின்னேன். 'உண்மய சொல்லு, இது ஒம்புருஷனா ? "ஆமா, இதுதான் எம்புருஷன் அப்டீன்னேன். இல்லியே. ஒனக்கும் அவனுக்கும் எவ்ளவோ வித்தியாசம் இருக்கே ஒன்னய கூட்டிட்டு வநதிருப்பான் அப்டித்தான் நெனக்கேன் அப்டிங்கா,

சுமமா கெடமமா. கூட்டிக்கிட்டு எதுக்கு வரணும்? எங்க வீட்ல நாஞ் செல்லப்புள்ள அவங்க விட்ல அவுங்க செலலப் புள்ள அதனால எங்கள சின்ன வயசிலே கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க

ஆங். அப்டி சொல்லு. அப்டி இருக்கும் (சிரிப்பு) அட்டீன்னு சொல்லுதா அந்த பக்கத்து வீட்டு பொம்புள. அப்ப அந்த எடத்தவிட்டு இன்னோரு எடத்துக்கு வரம் நாங்க ஒரு வீட்ல வந்து வாடகக்கி இருந்தம், வாடகக்கி இருந்தா எங்க வீட்டுக்காரங்களுக்கு டிபாட்டுமெண்டுல வேல கெடச்சிட்டு டிபாட்டுமெண்டுனா ஒண்ணே கால் ரூவா சம்பளம, இருந்திருந்து கொஞ்சம் கூடியிருக்கு சும்மா

ஒரு காட்டுப்பொறத்துல போயி காத்துக் கெடக்கணும்.

அதுககு ஒண்ணே கால் ருவா சம்பளம் கொடுப்பான், அத வாங்கிட்டிருந்தோம்.

அந்த ஊர்ல நம்ப ஊரப்போல வேலகளுக்கு பொம்ளைகள்லாம் போக வேண்டிய சோலியே இல்ல. இப்ப நாலு பேரு இருக்காங்க, சமச்சுப் போட்டா அந்த நாலு பேரும் சம்பளம் குடுத்துருவாங்க நம்ப சம்பளமும் அதுலே பாத்துர்லாம். அப்டித்தான் வீட்டுக்கு வீடு நடக்கு அந்த 2ET6),

அதுக்கப்புறம் நெறைய்ய டேம்புகள் காண்ட்ரக்டு எடுத்து நடக்குது. நெறைய்ய வேல. வேல பாக்கத்தான் காலும் கைய்யும் தெடனும் வேணும். நல்ல வேல எல்லாப் பககமும,

திருநவேலின்னா வேலயே குடுக்க மாட்டான். "எந்த ஊரு? அப்டினனு சொன்னா "எங்களுக்கு திருநவேலி,

நமம பேச்சு பாத்தவொன்னே சொல்லிருவான் அவங்க இழுத்திழுத்து பேசுதாங்களா, நம்ம பேச்ச பாத்தவொன்ன

"ஓங்க ஊரு? ‘எங்களுக்கு திருநவேலி '8ഖങേ ! G_T!

மல்லுகட்டி அங்குணே நின்னு சாதிச்சு அந்த டேம்புல காண்டரக்டுகாரங்கிட்ட வேல பாத்தோம் வேல பாத்துட்டு அதுக்கப்புறம் அந்த எடத்த விட்டு அடுத்த எடத்துக்கு வந்தோம். வந்த பெறவு கொஞ்சம் கஷ்டம் ஒஞ்சுட்டு, நல்லா ஜாலியா இருந்தோம் என்னென்ன நம்ம நெனக்கமோ, எங்க வீட்ல் எதுஎது எங்கம்மா எனக்கு வாங்கிக் குடுக்கலியோ அதெல்லாம் எம் புருஷன் எனக்கு வாங்கிக் குடுத்தாங்க என்ன என்ன தேவையோ, நம்ம கேக்கவே வேண்டா, எங்கம்மாவுக்கு பொரிகடல தவிர வேற எதுவுமே தெரியாது. எங்க வீட்ல நா இருக்கும் போது, பொரிகடலதான். மில்லுல சம்பளம் போட்டா பொரிகடல ஒண்ணுதான் வாங்கிட்டு வருவா. வேற எந்தப் பண்டமும் அவளுக்கு தெரியவே செய்யாது. புள்ளைக இல்லையா. ரெண்டுவேரும் ஜாலிதான், ஜாலியா இருந்து நல்லபடியா இருந்தோம், இருந்துட்டு அதுக்கப்புறம் எனக்கு. அஞ்சு வேரு கொழந்தயில்லாம இருந்துல, அதுல மொதல்ல நாந்தான் கொழந்த உண்டாகியிருக்கேன் கொழந்த உண்டானவன்ன என்ன வக்க எடமில்ல, ஆம்பளயாளு, பொம்பளயாளுங்க

எல்லாஞ் சேந்து ஒரு நாளக்கி ஒரு சோறு பொங்கியாந்து தருவாங்க எனக்கு அவுங்களுக்கெல்லாம் கொழந்தையில்ல. மொத மொத இவங்களுக்கு கொழந்தையிருக்கே அட்டீன்னு ஆம்பளயாளும் சோறு பொங்கியாநது தருவாங்க. பொம்பளயாளும் சோறு பொங்கியாந்து தருவாங்க எனககு ஒரு ஆறு மாசம் பொறந்தது. எங்க வீட்டுக்காரங்களுக்கு வைதுரி கண்டுட்டு, வைசூரி கண்டவொன்ன இவங்களுக்கு ஒம்போதுநாள் காச்ச அடிச்சிருக்கு காச்சஅடிச்சி அதுக்கப்புறம் அம்மங்கண்டுட்டு அந்த ஊர்ல அம்மங் கண்டா ரொம்ப பயப்படுதாங்க மொகத்துல முழிக்கக் கூடாதுங்காங்க இப்ப நம்ம ஊர்லயெல்லாம் அப்படியில்ல, நம்ம பாட்டுக்கு போவம் வருவோம். அந்த ஊர்ல வந்து மொகத்துலே முழிக்கக் கூடாது வேற எதுவுமே குடுக்க கூடாதாம், தயிரு மாத்தரந்தான் குடுக்கணுமாம். உப்பு போடாமா குடுக்கணுமாம். அப்ப இபடியெல்லாம் பக்கத்து வீட்ல சொல்லுதாங்க. இப்டி குடு அப்டி குடுக்காத அப்டீன்னு சொல்லுதாங்க

எங்க வீட்ல சொல்லுவாங்க 'ஏ முத்து, அவுங்க சொல்லிட்டு கெடக்காங்க உப்பு போடாம எப்டி சாப்ட முடியும் வயறார நம்ம ஊர்ல இட்டியா செய்வாங்க ? நம்ம ஊர்ப்படியே நீ செய்யி அப்டீன்னாங்க அப்பறம் கொஞ்சம் உப்புப் போட்டு பெசஞ்சு, கையில எல்லாம் ஒரே முத்துதான் எலய போட்டு சோத்த அள்ளித்தான் குடுக்கணும் அள்ளி குடுத்து அதுக்கப்புறம் சாட்டுவா. வெளிய போறது கூட. வெளியபோக முடியலேன்னுட்டாங்க அப்டி கஷ்டப்பட்டு ஒரு இருவது நாள் வரைக்கும் ரெண்டு பேருமே வேலக்கி போ முடியல. எனக்கு ஆறு மாசம் ஆயிட்டா, எனக்கும் வேலக்கி போ முடியல. அதுக்கப்புறம் இவங்க என்ன செய்தாங்க, 'ஒடனே நம்ம வீட்டுக்கு போகனும், இனிமே நம்ம் இருகக கூடாது நீயும் வேலக்கி போ முடியாது. நானும் வேலக்கி போ முடியாது என்ன செய்வோம், இந்த எடத்துல? அப்டீன்னுட்டு அதுக்கப்புறம் கூட்டிட்டு வந்தாச்சு இங்க, இங்க கூட்டிட்டு வந்து ஒரு ஆறு மாசம் வரைக்கும் எங்க வீட்டுக்காரங்க வேலக்கி போகல, அவுங்கம்மா மில்லு வேல பாத்தது. அவங்க வேல பாத்ததுனால ரெண்டு பேருமே இருந்துக்கிட்டோம்.

அதுக்கப்புறம் ஐஸ் யாவாரம் பாத்தாக எங்க வீட்டுக்காரங்க, ஐஸ் யாவரம் பாத்து கூட்டற வேலக்கி போயி, வெறக கெட்டு சொமந்து, மில்லுக்குள போயி காண்ட்ராக்டுல வேல பாத்தாக அப்ப சம்பளம் எவ்வளவு ரூவா? மூணு ருவா,

நாங்க போயி கொஞ்ச நாள்ல எங்க அத்த ரிட்டேடு ஆயிட்டாங்க, அவுங்களுக்கு காலு வாதம் மாதிரி வந்தவொன்ன வேலய எழுதிக் குடுத்திட்டாங்க கிராஜிட்ல. எங்கத்தே வேல பாத்த ருவாய வச்சு சொந்த எடம் எடுத்துப்புட்டோம், சொந்த எடம் எடுத்து ஒரு வீடு கட்டியாச்சு, அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே வீடு கட்டி ரெண்டுவேரும் அந்த வீட்லே இருக்கோம், ஏங்கொழுந்தனுக்கு கல்யாணம் முடிக்கல. எல்லாம் குடும்பமா ஒண்ணாத்தான் இருக்கோம்

பெறவு ஏங்கொழுந்தனுக்கு கல்யாணம் முடிஞ்சது. கல்யாணம் முடிஞ்சவொன்ன அவனுக்கு தனி வீடு வச்சாச்சு, அந்த ஒரீே விட்டத்தான் பக்கத்துல எடுக்கதுக்கு வழி கெடையாது. ருவாயில்ல. அதுக்காக ஒரே விட்ல நடு சென்டர்ல செவுரு வச்சு அவன் அந்தப் பக்கம் நாங்க இந்தப் பக்கம் இருந்துகிட்டோம்.

அவுங்க இதுல அத நெனக்கவேயில்ல. செரி, நம்ம சும்மா காண்ட்ரக்டுல வேல பாப்போம் எப்டி எப்டி ஆவதோ அப்டீன்னுட்டு வேல பாத்துகிட்டு இருக்கும்போது ஒரு ஆளு சொல்லிருக்கு இப்ப ஆளு எடுக்காங்க, உங்க அம்மா (எங்க அத்த நாப்பது வருஷம் வேல பாத்து இருக்காங்க மில்லுல. ஒன்னே ஓங்கம்மா வந்து கிராஜிட்டுதான போட்ருக்கு நீயும் போயி எழுதிக்குடேன்' அப்டீன்னு சொல்லிருக்கு ஒரு ஆளு.

காலச்சுவடு 12

տ Յ լույf 1995

படிப்பகம்WWW.padippakam.Com

ஒன்னே எங்க வீட்ல சொல்லிருக்காங்க, "எங்கம்மா கிராஜிட்டு, எப்டி எனக்கு வேல தருவாங்க? அப்டீன்னு கேட்ருக்காங்க 'சரி கெடச்சா கெடக்கி, கெடக்காட்டா போவுது, நீயும் போயி ஆளோட பேரக்குடேன்' அப்டின்னு சொன்ன ஒனன இவக பேர குடுத்திட்டாவ, பேரக குடுத்துட்டு அன்னிக்க வேல பாக்கல. மறுநாளு அவுரங்க போயி வேலககி நின்னிருக்காங்க நா சண்ட போடுதேன். "ஓங்களுக்கு எங்க வேல கெடைக்கும்? ஓங்கம்மா கிராஜிட்டு போட்டவுக. ஓங்களுக்கு எப்டி வேல கெடைக்கும்? இந்த முனு ருவா சம்பளத்தையும் கெடுத்துட்டு இருக்கயளேன்னு ரெண்டு வேரும் சண்ட போட்டுட்டு இருக்கோம் சரி பாப்போம் எத்தன. இதே போவது அதுல இதுவும் போவுது என்ன செய்ய அப்டின்னுட்டு போயி மறுநாளு போயி இருக்காங்க,

மொதல்ல பேரு குடுத்தாச சாம். கரெக்டா குடுததுருக்காவ, மொதல்ல கேட்ருக்காங்க. 'என்ன நீ ரெண்டாம் தரத்து புள்ளையா மொத தாரத்து பிள்ளையா, ஓங்கம்மா ஒனக்கு ஒத்தையிலயா? ஒங்கப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியா முணு பொண்டிடாட்டியா அப்டின்லாம் கேட்ருக்காக இல்ல எங்கம்மா ஒரே ஆளுதான், நாங்க ரெண்டு ஆம்புள அப்டீன்னு இவுக எல்லாஞ் சொல்லி பேரு குடுத்துருக்காவ. எவ்வளவுருவா வாங்குனாவ ஓங்கம்மா அப்டீன்லாம் கேட்டுக்காங்க. இவக கரெக்டா சொல்லிருக்காவ, இத்தன ருவா கிராஜிட்டு, இத்தன. ருவா பிராவிடன்பண்டு வந்தது அப்டீன்னு சொல்லிருக்காங்க, எல்லாம் எழுதிக்கிட்டாக, மறுநாளு போயி நிக்காங்களாம். எங்க வீட்டுக்காரங்க ரொம்ப வளத்தியா இருக்க மாட்டாங்க கடடதான். ஒல்லிதான். கூட்டம் பின்னால நிக்கிதம் ஐநூறு

ஆளு நிக்கிதாம். இவுக பெறத்த போயி ஒரு பாலத்து மேல.

உட்காநதிருக்காவ, இவ்ளோவ் பேரு நிக்காவ, நம்மம்மா கிராஜிட்டு, நம்மஞக்கு எங்க வேல கெடைக்கும் மில்லுல அப்டீன்னுட்டு பீடி குடிச்சிட்டே இருக்காவ, அந்த ஒன்ன ரெண்டு ஆளு சொல்லி. முணு ஆளு எடுத்துருக்கான், நாலாவது ஆளா அவுகள கூப்புட்ருக்கான சொரணம் மவன் மாடசாமியின்னு நூறு ஆளுக்கு இந்தப் பக்கம் நின்னுகிட்டு கைய ஒசத்திருக்காக 'ஸார். நான் இங்க இருக்கேன் ஸார்.அப்டீன்னுட்டு (சிரிப்பு)

வேலக்கி போயாச்சு. வேலககி போனவொன்ன என்னெல்லாம் செக் பண்ணுதாங்களோ, அங்கல்ல போயி பாஸ் பண்ணனும் நம்ப டாக்டரு இந்த கொட(விலா) பக்கத்துல நாலு வெரல வச்சு இடிச்சு பாத்தாக என்னப்யா ஒரே எலும்பா இருக்கே? அட்டீன்னு கேட்டானாம் டாக்டரு இல்ல சார் ஏம் பாடியே வீக்குதான் அட்டின்னாகளாம். "சரிசரிபோ அப்டீன்னுட்டானாம். வேலக்கி போய்ட்டு சீட்டு வாங்கிட்டு வாறாக அன்னைக்கு, அதுப்புறம் வந்து சொன்னாக நீ சண்ட போட்டால்ல, எப்படி எங்க அம்மானால எனக்கு கெடச்சுடுச்சு அப்படீன்னு வேலக்கி போறாக, வேலக்கிபோய் சேர்ந்தாக நல்லா இருந்தோம். இந்தக் கொழந்த இந்தப்புள்ள எனக்கு எறந்து போச்சு. இந்த ஓம்போது வருஷம் கழிச்சி பொறந்துதே அந்தப்பையன் எறந்துபோச்சு. அதுக்கப்புறம் வந்து. கொழந்த பெறக்க பெறக்க. எட்டு மாசம் ஆனவொன்ன கொழந்த பொறந்துரும். எட்டுமாசம். ஓம்போது மாசம். நெலக்கவே செய்யாது, வயித்துலயே நெலக்காது, அப்படியே பொறந்துரும். அதுல வேற எங்களுக்கு ரொம்ப கவல. இல்லாம இருந்துட்டா ஒண்னுமில்ல. இருந்திருந்து இப்படி போவுதே. அப்படீன்னு ரொம்ப கவல பட்டோம். கவலப்பட்டு கடேசி முடிவுதான் ஒரு பையன் பெறந்தான். எம் மவன்.

அதுக்கடுத்தால எனக்கு ஒடம்பு ரொம்ப இதாயிப் போச்சி. ஒடம்புல ஒண்ணுமே இல்லியே, கொழந்த செத்தவொன்ன அவள என்ன கவனிக்காங்க? கவனிக்க மாட்டங்கல்ல, 'புள்ளதான் செத்துப்போச்சே இவளுக்கு என்ன பார்வை' அப்படீன்னு சொல்லிருதாகள்ல.

காலச்சுவடு 12

5


ܝ ܦ ܦ

Rt

s

படிப்பகம்

டிசம்பர் 1995WWW.padippakam.Com

சொன்னோம். செரி, நீங்க நாளைக்கி கொண்டு வந்து கட்டுங்கோ அப்டீன்னு சொல்லிட்டாங்க அந்தவொன்ன செரின்னு மறுநாளு ஆயிரம் ருவா கொண்டு கட்டினோம். கட்டி பிறவு படிப்புல சேந்துட்டான, சேநத. நாம் பிடி சுத்தனும் பிடி கத்தித்தான் இவனுக்குச் சாட்பாட்டுக்கு பிடி கததி வாரத்துக்கு பதினைஞ்சி ருவா கொண்டுட்டுப் போவேன். வசசிக்கட செலவுக்குன்னு குடுட்டேன. அவம் பத்திரமா வசசிக்குவான ஒன்னே இந்த பையங்க பூராவும் திங்கறதுக்கு ஏதாக்கம் வசசிருக்குமே, ஒவ்வொருத்த விடல் காரச்சவ்வு அரைச்சி குடுத்திருப்பாங்க முறுக்கு கட்டுக் குடுத்திருப்பாங்க, எங்க வீட்ல என்ன உண்டு? ஒன்னு மில்லே. நான் என்ன செய்வேன்? அரிசியை வறுத்து அதுககடை கொஞ்சம் பொரிகடலையும் வங்கிப் போட்டு ஒரு பாட்டல்ல போட்டு. அப்புறம் கொண்டகடல வாங்கி அத உப்பு தண்ணி தெளிச்சி கொண்டு போய் குடுப்பேன். இத திண்ணுக்கடா அட்டின்னு 'எம் ஸ்ளிக்கூடம் போய் வந்தவொன்ன என்னத்த திம்போம்னு வருதும்மா அப்டிம்பான். இதத்தான் ரெண்டு ஆர்லிக்ஸ் பாட்டல்ல கொண்டு போயி குடுப்பேன.

எங்கணணன ஒரு நாளாவது போயி பாததுடுவானனு எவ்வளவோ சொன்னேன். "அண்ணே நீ போயி பாத்துட்டு வானனே, பாததுடடு வாண்னே எல்லாப டையனகளுக கும் பாயாரோ போயி பாககங்களாம். நீ ஒரு நாள் போயி பாருண்ணே அப்டின்னேன். பாக்கவே மாட்டேன்னுட்டான். கடேசில அலம்புள்ள படிககப் போவும்போதுவாரத்துக்கு ஒரு தடவ போயி பாக்கத்தான் செஞ்சான் இன்னும் அத எம் மவன் நெனக்கத்தான் செய்யறான். நம்ம மாமா ஒரு நாள் பாக்க வர மாட்டேன்னுட்டாரேம்மா, அவரு மவன் படிக்கும் போது வாரத்துக்கு ஒரு நாள் போறாரேம்மா அட்டீன்னு கேக்கத்தான் செஞ்சான அதுககப்புறம் படிசக முடிச்சான்

அதுக்குப் பெறவு, ஒவ்வொரு பக்கமா அப்ளிகேஷன் போட்டான். போடடவொன்ன மொதல்ல பாண்டிச்சேரில வேலககி வா அபண்ணு இண்டர்பூ வநதிருசசி இண்டாயூ வந்தவொன்ன இங்கியிருந்து போய்ட்டோம். நெய்வேலில அக்கா இருககதுனால அங்க போயி தங்கி. ரெண்டு பேரும் போயிருந்தோம் நானும் போயிருந்தேன். எம்மா நானுத்தம்பது ருவா சம்பளமாம் ? நானுத்தம்பது சம்பளத்த வச்சு என்னம்ம செய்யமுடியும்? நாஞ் சாப்பிடுவனா? ஓங் களுககு அனுபவனா? அபடின்னான். அப்ப நாஞ் சொன்னேன் 'எட. நானுத்தம்பது ருவா சம்பளமின்னாலும் ஒனககே நீ கழிச்சிகிடடாலும் பரவாயில்லை. எங்களுக்கு நீ பணம் ஒண்ணும் அனுப்ப வேண்டாம் எப்டின்னாலும் எல்லாரும் சொலலுவங்க, ஒங்க மகன் எண்ண செயயிதான் அப்டின்னு சொன்னா வேல பாக்கான ஆட்டின்னு சொன்னா அது பேரா இருக்கும் இல்ல எம்மவன் கம்மா விடல இருக்கான் அப்டீன்னு சொன்னா அது எப்டிடா பேரா இருக்கும்? நானுத்தம்பது ருவா சம்பளமிருந்தாலும் பரவாயில்ல. நீ வேலக்கி போ. அப்டீன்னு சொல்லிட்டேன். அவனுக்கு மனசே இல்ல. நானுத்தம்பது ருவா சம்பளத்துல என்னண்ணு வேலக்கி பேகன்னுட்டு, பெறவு கடேசி செரியம்மா நாம் போறேன்' அப்டின்னுட்டு போய்ட்டான்.

அதுக்கப்புறம் நானுத்தம்பது ருவா சம்பளம் வாங்கி அதுல எனக்கு அம்பது ருவ அனுப்புாைன், மாசம் அம்பது ரூவா அனுப்பிடுவான். அம்பது ருவ அனுப்பிட்டு அவனும் சப்பாட்டுக்கு எல்லாம் பாத்துக்குவான் அங்க ஒரு ரெண்டு வருஷமோ முணு வருஷமோ வேல பாத்தான் அங்க வேல பாத்துக்கிட்டு இருந்துட்டு அதுக்கப்புறம் இங்க அப்ளிகேஷன் போட்ருக்கான் ஒதருக்கு ஒன்னே ஒதுர்ல கூடுதல சம்பளமின்ன வொன்ன அங்க வரச் சொல்லி ஆட வந்துட்டு ஒன்னே அங்கயிருந்து இங்க வந்துட்டான். இங்க வந்து அவனுக்கு ஆயிரத்தி ஐநூறு ருவா சம்பளம் ஆயிரத்தி ஐநூறு ருவ சம்பளம் வாங்குனா எனக்கு நானூறு

ருவா வந்துரும் நானூறு ருவா, ஐநூறு ருவ அனுட்டனா ஒரு சீட்டையும் போட்டு தந்துட்டு போய்ட்டான். 'அம்மா இவ்வளவு ருவா நீங்க செலவழிங்க, இவவளவு ருவா சீட்டுக்கு நான் அனுப்புறேன் அப்டீன்னு சொல்லி ஐநூறு ருவா அனுப்பிச்சிடுவான். அவனும் வரவு செலவு பாகக வேண்டியிருக்குமில்ல.

அப்பறம் அங்கயிருநதுக்கிடடே எனண செஞகடடான், இங்க அபளிகேஷன் போட்டான். இந்த கெமிக்கல்ல. ஒடனே நீ வேலக்கி வநதுடு அபடினணு சொல்லி ஆடா வந்துட்டு இநத ஆறுமுகனேரிக்கு அங்கயிருந்து இங்க வந்துட்டான்.

இங்க வந்து வேல பாத்தான். வேல பாத்தவொன்ன சம்பளம் கூடுன சம்பளம் மூவாயிரத்து ஐநூறு ருவா சம்பளம் வாங்குனான். ஒன்னே யாணம் புள்ளைக்கு முடிக்கணும்னு பாத்தேன். ப்க். புள்ளைக்கு (பொண்ணுக்கு கலிய00 ல் கூடவிப் அவலுக்குத்தான் பொனணு வீட்டுக்காரங்க வந்துக்குட்டே இருக்காங்க என்ன என்ன என்ன என்னன்னுடடு.

பெறவு அதுக்கப்புறம் அவனுக்காவது கலியாணதத முடிப்போம் அட்டினணு சொலலி அவனுக்கு கலியாணதத முடிச்சேன் ஒரு ரெண்டர வருஷம் ஆச்சு கலியாணம் முடிச்சு கலியானம் முடிச்சதுககு படடடாடு பெரிய பாடு இந்த காததிக மாசம் கலியாணம வசசா மழ இல்லாம இருக்குமா? அய்யோ மழயோட கெடந்து அல்லலு அல்லலு பெரிய அல்லலு பட்டோம். அல்லல் பட்டு. பொணணு எந்த ஊரு, தஞ்சாவூரு பக்கத்துலயில்ல, தஞ்சாவூருக்கு போவணும். நிச்சயதார்த்தத்துக்கு போயிருக்கோம். ரெண்டாயிரம் ருவா கேட்ருக்கான வேணுக்கு ரெனடாயிரம் ருவா செலவழிச்சு நிச்சயதாம்பூலம் வச்சிட்டு வந்தாசசு, அதுக்குப் பெறவு மூணாவது மாசம் காததிய மாசம் ஆயிப்போசசு நா அவ அப்பாககிட்ட சொன்னேன், நம்ம வந்து அயபபசி மாசம் கலியாணத்த வச்சிக் கிடுவோம்னேன். அவன எனன சொல்லிடடான், "நா எல்லாப் பக்கமும் லோனு பேட்ருக்கேன, லோனு எப்ப எட்ப வருதோ, அதுனால நீங்க எனக்கு ஒரு மாதம் ஆவாசம் தரணும். அப்பத்தான் நான் செய்ய முடியும்' அட்டின்னுட்டான். சன்னுட்டு அய்ப்பசி போயி காத்திய மாசம் வந்துட்டு காத்திய மாசம் கலியாணம் வச்சு விட்ல பந்தல் போடல. ஒண்னுஞ் செய்ய முடியல. இந்த கோதம் தியேட்டரிலே வசசு கலியாணம் முடிச்சோம். கலியாணத்த முடிச்சு ஒரு ஒனனற வருஷம ஆவுது

கண்டு உரையாடியவர் க. லல்லி (258,94) கோட்டோவியம் கே. எம். ஆதிமூலம்


LI

காலச்சுவடு 12

18

199-LĎLJŤ 1995

படிப்பகம்